‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
இலால்குடி பெரியார் திருமண மாளிகையின் உரிமையாளர் தே.வால்டேர் – குழந்தை தெரசா குடும்பத்தினர். சிறுகனூரில் அமையுள்ள ‘பெரியார் உலக’த்திற்கு இலால்குடி பெரியார் திருமண மாளிகையின் உரிமையாளரும், லால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான தே.வால்டேர் – லால்குடி மாவட்ட மகளிர் பாசறை…
ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளதா?
ரயில்களில் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின்கீழ் 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கும் பயணச் சீட்டு முன்பதிவு செய்ய முடியும். இந்த பயணச் சீட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பெரும்பாலான ரயில்களில் 6 அல்லது 12 பயணச்…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது ஆண்டு பிறந்தநாளான 14.4.2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை…
கிருட்டிணகிரி வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி மறைவிற்கு இரங்கல்
மாணவர் பருவம் முதல் திராவிடர் கழக கொள்கையால் ஈர்க்கப்பட்டவரும், கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினரும், கழகக் காப்பாளருமான வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி பி.ஏ. பி.எல்., (வயது 85) அவர்கள் இன்று (11.4.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து…
காங்கிரஸ் கட்சியில் செயல்படாத தலைவர்கள் ஓய்வு பெறட்டும்! கட்சியினருக்கு கார்கே கடும் எச்சரிக்கை
புதுடில்லி, ஏப். 11 காங்கிரஸ் கட்சியில் செயல்படாத தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என கட்சியி னருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடும் எச்சரிக்கை விடுத்தார். ஒன்றிய அரசுமீது குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டமும், தேசிய மாநாடும் குஜராத் மாநிலத்தின்…
வழக்குரைஞர் பி. வில்சனுக்கு கழகத் தலைவர் பாராட்டு!
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்த ஆளுநரின் சட்ட விரோதத்தைக் கண்டித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் வரலாற்று சிறப்பு மிக்க மகத்தான வெற்றி கிடைத்தது. இந்த வழக்கில் முக்கியமாக பங்கேற்று சிறப்பித்த…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க…
வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் மே.வங்க முதலமைச்சர் மம்தா உறுதி
கொல்கத்தா, ஏப். 11- வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்…
விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை
ரூ.8 லட்சமாக உயர்வு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு சென்னை, ஏப்.11- விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கும் உதவித்தொகை ரூ.8 லட்ச மாக உயர்த்தப் படுவதாக அமைச்சர் சி. வி. கணேசன் தெரிவித்தார். முதியோர் இல்லங்கள் சட்டமன்றத்தில் தொழிலாளர் திறன்…
குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு சென்னை, ஏப்.11- குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். அறிவிப்புகள் சட்டமன்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானியக்கோரிக்கையின் போது…
