வாயிலிருந்து மரகத லிங்கமா? காற்றிலிருந்து தங்கச் சங்கிலியா? போலிச் சாமியார்களுக்கு சவால் விட்ட ஆபிரகாம் கோவூர் (10.04.1898)

சாமியார்கள் அனைவரையுமே பணக்காரர்களாக்கி விடலாமே? என்று கேள்வி கேட்டவர் ஆபிரகாம் கோவூர். தோமஸ் ஆபிரகாம் கோவூர் (Thomas Abraham Kovoor, 1898–1978) இந்திய-இலங்கை பகுத்தறிவுவாதி (rationalist), பேராசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி - மூடநம்பிக்கைகள், மதச் சடங்குகள் மற்றும் அறிவியலுக்கு எதிரான…

Viduthalai

ஆ…ளுநரே… ஆ…ளுநரே…

தமிழ்நாடு அரசியல் பல திருப்பங்களைக் கண்டுள்ளது. பல ஆளுநர்களையும் முதலமைச்சர்களையும் கண்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கலாச்சாரம், பன்பாடு, மொழி, மற்றும் இம்மண்ணிற்கே உரிய பழக்க வழக்கங்களுக்கு எதிராக ஒரு நபர் தொடர்ந்து முக்கிய பதவியில் அமர்ந்துகொண்டு தனது செயல்களால் தான்…

Viduthalai

மேலை நாடுகளோடு போட்டி: வி.ஆர்.தொழில்நுட்பம் புதுமையைப் புகுத்தும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஆய்வகங்கள் கல்வியில் புதுமையை மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த VR ஆய்வகங்கள் மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளை மேம்பட்ட, நேரடியான மற்றும் ஈர்க்கக்கூடிய வழியில் அனுபவிக்கும் வாய்ப்பை அளிக்கின்றன. வி.ஆர்.ஆய்வகங்களின் தொடக்கம் தமிழ்நாடு…

Viduthalai

சட்டப்பேரவையில் கலகலப்பு

மோடி இந்தியாவிலேயே முதல் நேர் செங்குத்து தூக்குப்பாலம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு புதிய பாம்பன் ரயில்பாலத்தை 06.04.2025 அன்று திறந்துவைத்தார். ஆனால் அவர் திறந்துவைத்தபோதே நேர் செங்குத்து தூக்குப் பாலம் ஹைட்ராலிக் ஜாக் என்படும் தூக்குவிசைக்கருவி ஒரு பகுதி மெல்ல மேலெழுந்த…

Viduthalai

அழிந்துபோன உயிரினத்தை மீண்டும் உயிரோடு மண்ணிற்கு கொண்டுவந்த அறிவியல்

மனிதன் வானத்தைப் பார்த்து நிமிர்ந்து வளர்ந்து கொண்டு இருந்த காலத்தில் முதல் முறையாக மனிதரோடு தொடர்பில் இருந்த நாய்களின் மூதாதையர்களான டையர் ரக ஓநாய்களை மீண்டும் படைத்து அறிவியலறிஞர்கள் சாதித்துள்ளனர். மனிதர்களின் துவக்க காலத்தில் அவர்கள் மீதம் வைத்த இறைச்சிகளை உண்டு…

Viduthalai

திராவிட மாடலின் நீண்ட பயணம் ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை!

வரலாறு சொல்லும் பாடம் இந்தியத் தீபகற்பம் முழுமையையும் கீழக்கடைசியில் பர்மாவரை மவுரியப் பேரரசர்கள் ஆண்டார்கள். ஆனால், வேங்கடத்திற்கு தெற்கே அவர்களால் வரமுடியவில்லை. அதன் பிறகு இன்று பரபரப்பாக பேசப்படும் அவுரங்கசீப்பும் ஆண்டார். அவராலும் தமிழ்கூறும் நல்லுலகை பிடிக்கமுடியாமல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆங்கிலேயர்கள்…

Viduthalai

எப்போதும் களத்தில் நின்று ஜனநாயக ரீதியில் போராடி வெல்லும் ‘திராவிட மாடல்’ நாயகன்!

ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல, எதிர்கட்சியாக இருந்தபோதே போராடி மாநில உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். செப்டம்பர் 2020இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % உள் ஒதுக்கீட்டை 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசு அறிவிக்கிறது அதற்கான…

Viduthalai

உண்மை அனைத்தையும் உள்ளடக்கியது!

ஆளுநர் தொடர்பான தீர்ப்பை அடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் டில்லி பதிப்பில் வெளிவந்த ஆங்கிலத் தலையங்கத்தின் தமிழாக்கம் முன்னுதாரணம் தமிழ்நாடு ஆளுநருக்கு என்று வீட்டோ' பவர் எல்லாம் கிடையாது அவரது செயல்பாடு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்து, மசோதாக்களின் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு…

Viduthalai

உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ராஜமன்னார் குழு அறிக்கையும்!

அரசியலமைப்பில் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்குமிடையில் நல்லுறவு நிலவுவதற்கான தூதுவர். காங்கிரஸ் ஆட்சியில் கட்சிக்குள் வைத்துப் பராமரிக்க முடியாத காலம்போன பெருசுகளை அனுப்பி வைக்கும் மதிப்புமிக்க முதியோர் இல்லங்களாக அந்தப்பதவி மாறியது...பெரும்பாலும் கங்காணி வேலைக்கே அந்தப்பதவி பயன்படுத்தப்பட்டது! பா.க.ஜ.…

Viduthalai

தமிழ்நாடு போராடும் – தமிழ்நாடு வெல்லும்!

ஆளுநரின் கொட்டத்தை அடக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு! பாணன் மக்கள் நலம் சார்ந்த மசோதா ஒப்புதல் கொடுங்க. ஆளுநர்: பார்க்கலாம். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக செய்து வந்த அழிச்சாட்டியத்திற்கு அடி கொடுக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.…

Viduthalai