சேலம் அரசு அய்.டி.அய்.யில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சேலம், ஏப்.11 சேலம் அரசு அய்டிஅய்யில் வேலை வாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் அரசு அய்டிஅய்யில் கடிகார பழுது நீக்கம் தொடா்பான மூன்றுமாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.…
செய்திச் சுருக்கம்
கலைஞரின் கனவு இல்லம் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்க சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே 13,388 வீடுகளின் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அடுத்ததாக 2025-2026ஆம் நிதியாண்டில்…
Periyar Vision OTT – News AD
இலங்கையிலிருந்து வான்வழியாக ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி ராமர் பாலத்தை தரிசித்ததாக பதிவிட்டிருந்தார். அதன்பிறகு ஹிந்துத்துவவாதிகள் ராமர் பாலம் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கின்றனர். இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது Periyar Vision OTT-இல் ‘ராமர் பாலம் - இயற்கையா? செயற்கையா?’…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு போட்டிகள் ஏப்ரல் 30ஆம் தேதிவரை நடைபெறுகிறது
சென்னை, ஏப்.11 அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு போட்டிகள் ஏப்.30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. அம்பேத்கர் பிறந்த நாள் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்.14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அம்பேத்கர்…
மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகைமீது கை வைத்து ரூ.8,913 கோடி சம்பாதித்த ரயில்வே நிர்வாகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்
புதுடில்லி, ஏப். 11 ரயில்களில், 58 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது பூர்த்தியடைந்த ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதியுடன்…
அம்பேத்கர் சிலைக்கு விபூதி குங்குமமா? வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப்.11 டாக்டர் அம்பேத்கருக்கு விபூதி, குங்குமம் பூசமாட்டோம் என்ற உத்தர வாதத்தை மீறினால் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அருண்குமார்…
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது
சென்னை, ஏப்.11 தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ். ராமகிருஷ்ணன் கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத், அகில இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வுசெய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த…
டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறப்பு
மேட்டூர், ஏப்.11 மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீரை முதலமைச்சர் திறந்து வைப்பார் என எதி்ர்பார்க்கப்படுகிறது, என என நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்தார். ஆய்வு சேலம் மாவட்டம் மேட்டூர்…
தமிழ்நாட்டில் 2 மாத கால மீன்பிடி தடைக்காலம் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
ராமேசுவரம், ஏப்.11 தமிழ்நாட்டில் 2 மாத கால மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மீன்பிடித் தடைக்காலம் ராமநாதபுரம் மாவட் டத்தில் 2 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழ்நாட்டின் வங்காள விரிகுடா, மன்னார்…
25 ஆவது ”சமூகநீதி” திரையிடல் விழா!
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7 நாள்: 13.04.2025 (ஞாயிறு), 14.04.2025 (திங்கள்) நேரம்: காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் அமர்வு: காலை 11 மணி முதல் 1…
