உரிமையைப் பெறும் வழி

நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளை பெற முடியும். ('குடிஅரசு' 30.5.1951)

Viduthalai

ஒடசல்பட்டியில் வைக்கம் வெற்றி முழக்கம்

ஒடசல்பட்டி, பிப். 6- கடந்த 1.2.2025 அன்று மாலை 4 மணிக்கு தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் கழக பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கு.சரவணன், ப.க தலைவர்…

viduthalai

தந்தை பெரியாரின் தத்துவ தலைமகனாய் விளங்கிய அறிஞர் அண்ணாவின் முப்பெரும் சாதனைகளான தமிழ்நாடு பெயர் சூட்டல், சுயமரியாதைத் திருமணச் சட்டம், இரு மொழிக் கொள்கைகளை எந்தக் காலத்திலும் யாராலும் மாற்ற முடியாது!

தமிழர் தலைவர் ஆசிரியர் காஞ்சிபுரத்தில் முழக்கம்! காஞ்சிபுரம், பிப்.6 தந்தை பெரியாரின் தத்துவ தலைமகனாய் விளங்கிய அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில், அவர் செய்த முப்பெரும் சாதனைகளான தமிழ்நாடு பெயர் சூட்டல், சுயமரியாதைத் திருமணச் சட்டம், இரு மொழிக் கொள்கைகளை…

Viduthalai

மத மாச்சரியங்களின்றி ஒன்றுபட்டு நீண்ட காலமாக வாழும் மக்களிடையே மதக்கலவரத்தைத் தூண்டுவோரை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்!

கட்சிகள், மதங்களை மறந்து மனித சங்கிலியாக இணைந்து அமைதிப் பூங்காவை அமளிக்காடாக்கத் துடிக்கும் சக்திகளை முறியடிப்போம்! மதவெறி மாய்த்து, மனிதநேயத்தைக் காக்க வாரீர்! வாரீர்! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை காலம் காலமாக திருப்பரங்குன்றத்தில் மத மாச்சரிய மின்றி சகோதரர்களாக ஒன்றுபட்டு…

Viduthalai

இடைத் தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதியில் 72 சதவீத வாக்குப்பதிவு

ஈரோடு, பிப்.6 ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு…

viduthalai

அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்டது தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை,பிப். 6 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் 9 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நேற்று (5.2.2025) அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதால் 75 ஆயிரம் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அகவிலைப்படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2015 நவம்பர் மாதம்…

viduthalai

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் 10 லட்சம் டன்னைத் தாண்டியது அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை, பிப்.6 தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:…

viduthalai

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் ‘யுஜிசி’ வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்

கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கோவி.செழியன் வலியுறுத்தல் பெங்களூரு, பிப்.6 மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தினார். யுஜிசி வரைவுக்கொள்கை…

viduthalai

மறதி நோய்க்கு வழிவகுக்கும் மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்!

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் எச்சரிக்கை சென்னை, பிப். 6 நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்தாா். நுண் நெகிழிகள் பொதுவாகவே 5 மி.மீ.க்கும்…

viduthalai

பயனாளிகளுக்கு சேவைக் குறைபாடு! ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, பிப்.6 முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஓய்வறை ஒதுக்க மறுத்த ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அப ராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை புதுவண் ணையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மற்றும் கடலூர் பெரியகுப்பம் பெட்டோடையைச்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026