கழக தோழர்கள் உடல் நலம் விசாரிப்பு!
பூவிருந்தவல்லி நகர கழக தலைவர் பெரியார் மாணாக்கன் விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறி வரும் அவரை ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில், கழக தோழர்கள் 5.02.2025 அன்று இரவு 7 மணிக்குச் சந்தித்து நலம்…
மாநிலங்களுக்கு அதிக உரிமை என்பதுதான் அறிஞர் அண்ணாவின் கொள்கை அண்ணா நினைவு நாளில் அதை முன்னெடுப்போம்! காஞ்சியில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி
காஞ்சிபுரம், பிப்.6 மாநிலங்களுக்கு அதிக உரிமை என்பதுதான், அறிஞர் அண்ணாவின் கொள்கை, அண்ணாவின் நினைவு நாளில் அதனை முன்னெடுப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. 3.2.2025 அன்று மாலை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழர்…
ரூ. 5 ஆயிரம் நிதி
சிதம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மாநில பொதுக்கூட்டத்திற்குப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில், பேரா.பூ.சி.இளங்கோவன், வடலூர் புலவர் இராவணன் அன்பு.சித்தார்த்தன், யாழ்திலிபன் ஆகியோர் மண்டல தலைவர் நெய்வேலி RPS மற்றும் RPS.பண்பாளன் ஆகியோரை சந்தித்து ரூ.5 ஆயிரம் நிதியைப் பெற்றனர்.…
தந்தை பெரியார் பிறவாதிருந்தால்…. ஒரத்தநாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற பரப்புரை கூட்டம்!
ஒரத்தநாடு, பிப்.6 ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழ கத்தின் சார்பில், ‘‘தந்தை பெரியார் பிறவாதிருந்தால்’’ என்ற தலைப்பில் ஒரத்தநாடு பேருந்து நிலையம் பெரியார் படிப்பகம் அருகில், நேற்று (5.2.2025) மாலை 6 மணியளவில் பரப்புரை கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.…
விவாகரத்து ஜீவனாம்சம் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
முதல் திருமணத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், 2வது கணவரிடம் ஜீவனாம்சம் பெறுவதற்குப் பெண்ணுக்கு உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஹைதராபாத் HC 2017இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், முதல் கணவரிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பிரிந்தபோது ஜீவனாம்சம் பெறாததால்,…
செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 8.2.2025 சனிக்கிழமை நேரம்: மாலை 5.30 மணிக்கு இடம்: புத்தர் அரங்கம், (ஓவியர் வீரமணி இல்லம்), காத்தான் தெரு, ஜெ.எஸ்.பி. மருத்துவமனை அருகில், செங்கல்பட்டு. பொருள் : கழக வளர்ச்சிப் பணிகள் தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்) கருத்துரை: வி.பன்னீர்செல்வம்…
8.2.2025 சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் தொடர்-97
அறிஞர் அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு நூல் திறனாய்வு மற்றும் மதர் தெரசா பவுண்டேசன் - துபாய் பிளாக் துலிப் நிறுவனம் இணைந்து நடத்திய 2500 - கைம்பெண்களுக்கு புதிய பாதை எனும் வாழ்க்கை விழிப்புணர்வு தன்னம்பிக்கை விழா நடத்திய…
செய்திச் சுருக்கம் பயணிகள் வசதிக்காக அதிவிரைவு ரயிலில் 4 பெட்டிகள் சேர்ப்பு
பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - மதுரை இடையிலான அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக 4 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன. மதுரை - தாம்பரம் அதிவிரைவு ரயிலில் (22,624) பிப். 6ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை கூடுதலாக தலா 2…
இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு
சென்னை,பிப்.6- ஒன்றிய அரசின் இக்னோ பல்கலைக்கழகம், தொலைதூரக்கல்வி வாயிலாக கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல் பாடங்களில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது 2025 ஜனவரி…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “போதைப்பொருள் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு” கருத்தரங்கம்
நாள்:07-02-2025, பிற்பகல் 02.00 மணி இடம்: புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர் தலைமை: பேராசிரியர் மோ.கோமதி (முதல்வர், பொறுப்பு) டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர். வாழ்த்துரை: வி.இ. சிவக்குமார் முன்னிலை: சி.சாந்தகுமார்…
