துபாயில் அமைக்கப்படும் குளிரூட்டப்பட்ட நடைபாதை

பாலைவனத்திற்கு நடுவே வளர்ந்த பிரமாண்டமான நகரம் துபாய். இந்த நகரத்தில் எங்கு சென்றாலும் வாகனங்களில் தான் செல்ல வேண்டும். நடந்து செல்வதை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. மொத்த ஜனத்தொகையில் 13 சதவீதம் பேர் மட்டுமே நடைபாதைகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம், அங்கு…

viduthalai

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சுற்றுப்பயணம்

காரைக்கால் - 9.2.2025 ஞாயிறு காலை 10 மணி சிவ.வீரமணி அலுவலகம் மாதாக் கோவில் வீதி. காரைக்கால். மயிலாடுதுறை - 9.2.2025 ஞாயிறு மாலை 4 மணி பெரியார் படிப்பகம். மயிலாடுதுறை பொருள்: இயக்க வளர்ச்சிப்பணிகள் மற்றும் அமைப்புப் பணிகள். தோழர்கள்…

Viduthalai

செவ்வாயில் ஓ(ட்)டக் கூடிய டயர்

செவ்வாய் கோள் குறித்த எதிர்கால ஆய்வுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அப்போது, செவ்வாயில் தரையிறங்கி அதன் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் வகையிலான வாகனங்கள் தேவைப்படும். செவ்வாயின் நில அமைப்பு கரடுமுரடானது; கடினமான பாறைகளால் ஆனது. இதனால், பூமியில் நாம் பயன்படுத்துகிற…

viduthalai

புற்றுநோய் பற்றிய அறிவிப்பு

சென்னை,பிப்.6- உலக புற்றுநோய் நாள் அனுசரிப்பின் ஒரு பகுதியாக அப்போலோ மருத்துவமனையும், இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்களது சங்கம் , தமிழ்நாடு அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல புற்றுநோயியல் மருத்துவ சங்கம் ஆகிய…

viduthalai

விருதுநகரில் பொன்மேனி அரங்கம் திறப்பு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கல்

விருதுநகர், பிப். 6- விருதுநகர், பேராலி சாலை, கருப்பசாமி நகரில், விருதுநகர் மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி - பொன்மேனி ராஜயோகம் இணையரது பொன்மேனி அரங்கம் திறப்பு விழா 01.02.2025 சனி காலை 10 மணியளவில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர்…

viduthalai

கழகக் களத்தில்…!

7.2.2025 வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் (ம) விருது வழங்கல் விழா கடலூர்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணா அரங்கம், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர் * வரவேற்புரை: சாது. ச.இராசதுரை (துணைத் தலைவர்,…

Viduthalai

கே என். குப்பம் கு.ராமநாதன் மறைவு

ஆண்டிமடம்,பிப்.6- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் தியாக. முருகனின் மாமனாரும் கலா அவர்களின் தந்தை யுமான ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் கு.இராமநாதன் மறை வுற்றார். செய்தியறிந்த கழகப் பொறுப்பாளர்கள் 2.2.2025 அன்று காலை 11 மணியளவில் பொதுச்செயலாளர்…

viduthalai

கழகத் தோழர்கள் இல்லம் தோறும் கழகக் கொடிகள்! பகுதி வாரியாக கலந்துரையாடல் கூட்டங்கள்! கடலூர் மாவட்ட கழகக் கூட்டத்தில் தீர்மானம்!

கடலூர், பிப். 6- கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 26 1 2025 ஞாயிறு காலை 11 மணி அளவில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலை மையில்…

viduthalai

புதுமை இலக்கியத் தென்றல் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் கவிஞர் ம.கவிதா அவர்களின் “உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்” நூல் வெளியீட்டு விழா!

நாள்: 10.2.2025, மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) வரவேற்புரை: வி.இ.சிவகுமார் (வேலூர் மாவட்டத் தலைவர்) நூல் அறிமுக உரை: வழக்கறிஞர்…

Viduthalai

இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் 300% அதிகரிப்பு

இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2022-2023 நிதியாண்டில் ரூ.277.34 கோடி மதிப்பிலான 6,699 டிஜிட்டல் மோசடிகள் நடந்த நிலையில், 2023-2024 நிதியாண்டில் ரூ.1,457 மதிப்பிலான 29,082 மோசடிகள் நடந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026