ஒரு இளம் பெண்ணின் வீரச்செயல்: கொள்ளையனை துணிச்சலாகப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்

சென்னை,ஏப்.12- தன்னிடம் செயின் பறித்து தப்ப முயன்ற கொள்ளையனை இளம் பெண் ஒருவர் துணிச்சலாக பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அவரை பொதுமக்களும், காவல் துறையினரும் வெகுவாகப் பாராட்டினர். திருச்சியைச் சேர்ந்தவர் யோகராணி (26). இவர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அவரது…

Viduthalai

ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஏப்.12- ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்…

Viduthalai

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் உடனே நடத்த வேண்டும் – தொல்.திருமாவளவன் பேட்டி

திருவண்ணாமலை. ஏப்.12- ஒன்றிய அரசு உடனடியாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். திருவண்ணாமலையில்... திருவண்ணாமலைக்கு நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வந்தார். அங்கு…

Viduthalai

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தமிழ்நாட்டிற்கு அதிமுக செய்த மிகப் பெரிய துரோகம் கனிமொழி எம்.பி. சாடல்

சென்னை, ஏப்.12- பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தமிழ் நாட்டுக்கு அதிமுக செய்த மிகப் பெரிய துரோகம் என்று கனிமொழி எம்.பி. கூறினார். அதிமுக செய்ததது பெரிய துரோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி செய்தியாளர்களைச்…

Viduthalai

நாமக்கல்லில் மிகப் பெரிய சிறைக்கூடம்

சேலம், ஏப்.12- நாமக்கல், கரூர் மாவட்ட கைதிகளை அடைக்கும் வகையில் நாமக்கல்லில் புதிதாக மாவட்ட சிறை கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் இதுதவிர தர்மபுரி மாவட்ட சிறையை விரிவாக்கம் செய்து கூடுதல் கைதிகளை அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும்…

Viduthalai

நூற்றாண்டு நிறைவு விழா – மலர் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

சுயமரியாதை இயக்கப் பாதை எப்படிப்பட்டது? கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கின்றோம்!! நம்முடைய வேல்.சோமசுந்தரம் இன்ைறய இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார் சென்னை, ஏப்.12 ஒவ்வொரு சுயமரியாதைக்காரர்க ளுக்கும் நூறாண்டு விழாவினை ஏன் நடத்துகின்றோம் என்றால், அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக…

Viduthalai

நன்கொடை

கோவை பிருந்தாவன் நகர், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த நா.பிரகாஷ்-ப.ஆர்த்தி இணை யரின் மகன் தியாஷ் 6-ஆம் ஆண்டு பிறந்தநாள் (15.4.2025) மகிழ்வாக, கழக தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக 1500 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. வாழ்த்துகள்!

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மீண்டும் பாஜக பிடியில் சிக்கியது அதிமுக! பாஜக-அதிமுக கூட்டணி உறுதியானது; எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அமித்ஷா சென்னையில் அறிவிப்பு. *பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன். * தமிழ்நாட்டுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகம் அதிமுக-பாஜக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1616)

உங்கள் கடவுள் கட்டளையெல்லாம் எல்லா இழிவுகளையும் பொறுத்துக் கொண்டிருந்தால், நீ செத்த பிறகு மேல் உலகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்ல சன்மானம் கொடுப்பார். அடுத்த ஜென்மத்தில் நல்ல பிறவி பெறுவாய். பொறுத்தவர் பூமியாள்வார் என்றுதான் உபதேசிக்கும். இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக் கழகம்) வணிகவியல் துறை – நான்காவது பன்னாட்டு கருத்தரங்கம்

வல்லம், ஏப். 12- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், வணிகவியல் துறை சார்பாக ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு நாள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நான்காவது பன்னாட்டு கருத்தரங்கில், "நீடித்த வணி கவியல்…

Viduthalai