பெரியார் விடுக்கும் வினா! (1558)
எத்தனையோ கோடிக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் தீமைக்காக மன்னிக்கப்பட்டும், தீமைக்காக தண்டிக்கப்பட்டும் உலகில் இன்றும், நாளையும், இனியும் வெகு காலத்திற்கும் தீமை இருந்து கொண்டே வருகின்றது என்றால் - இதுவரையும் தண்டனையும், மன்னிப்பும் என்ன பலனைக் கொடுத்து வந்திருக்கின்றன? - தந்தை பெரியார்,…
உலகின் 100 நாடுகள் நம்பி உள்ள அமெரிக்கா வெளிநாட்டு நிதி உதவி அமைப்புக்கு மூடு விழா எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு
வாசிங்டன்,பிப்.6- அமெரிக்க அரசின் செலவை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கு மனிதாபிமான நிதி உதவி வழங்கும் யுஎஸ்எய்ட் அமைப்பு மூடப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் உத்தரவு அமெரிக்காவில் 2ஆவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து…
திருப்பரங்குன்றம் விவகாரம் வடமாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி
பி.ஜே.பி. மீது அமைச்சர் பி.கே.சேகர்பாபு குற்றச்சாட்டு சென்னை, பிப்.6- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வடமாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த பி.ஜே.பி. முயற்சி செய்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் கோயிலை பொறுத்த…
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ஒன்றிய ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்கு 13ஆவது இடம்
சென்னை, பிப்.6- கடந்த 1ஆம் தேதி ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.6 ஆயிரத்து 626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.…
உலக புற்றுநோய் நாள் விழிப்புணர்வு பேரணி
திருச்சி, பிப்.6- உலக புற்றுநோய் நாள் திருச்சியில் நடைபெற்றது. நாகமங்கலம் ஹர்ஷமித்ரா யர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து உலக புற்றுநோய் நாளான 1.2.2025 அன்று காலை 9 மணியளவில் மாபெரும் புற்றுநோய்…
சுற்றுச்சூழல் மாசுபாடு: தேனீ சுட்டிக்காட்டும்!
தேன் மிகச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள பல்வேறு சத்துக்கள் நம் உடலுக்கு மிகுந்த நன்மை தருபவை. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, தேனில் ஆபத்தான உலோகங்கள் கலந்திருப்பதாகக் கூறுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ட்யூலேன் பல்கலை, அமெரிக்க நாடு முழுவதும்…
பெரியார் உலகத்திற்கு’ ரூ.2,000 நிதி
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ம.கவிதா தன் முதல் கவிதைப் புத்தகத்தை வழங்கி, வாழ்த்துப் பெற்றதன் மகிழ்வாக ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.2,000 நிதியாக வழங்கினார். உடன் திருப்பத்தூர் வி.ஜி.இளங்கோ. (5.2.2025)
நன்கொடை
சிவகங்கை மாவட்டத் திராவிடர் கழகக் காப்பாளர் ச.இன்பலாதன், விடுதலை வளர்ச்சி நிதியாக 1000/- ரூபாயினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.உடன் அவரது வாழ்விணையர் மருத்துவர் மலர்க்கன்னி. (01.02.2025, சென்னை)
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90ஆம் அகவை வைர விழா
8.2.2025 சனிக்கிழமை சென்னை: மாலை 6.15 முதல் 8.30 மணி வரை * இடம்: பெரியார் திடல், ஈ.வி.கே.சம்பத் சாலை, சென்னை-7 *தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி முனைவர் டி.கே.எஸ்.கலைவாணன் * வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் (ஒருங்கிணைப்பாளர், விழாக்குழு) * தலைமை: விழாக்குழு…
உருகும் பனியாறு; எல்லையில் உருவாகும் தகராறு
புவி வெப்பமயமாதல் குறித்து நீண்ட காலமாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். துருவப் பகுதிகளில் மிக வேகமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இது தவிர்த்து, உலகின் பல்வேறு கண்டங்களில் மலைத்தொடர்களின் உச்சியில் உள்ள பனியாறுகளும் மிக வேகமாக மறைந்து வருகின்றன. இதனால், ஒரு…
