ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம்

- சித்திரபுத்திரன் - கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின்…

Viduthalai

எவரைப் பாதிக்கும்?

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…

Viduthalai

13.4.2025 ஞாயிற்றுக்கிழமை முனைவர் ம.சுப்பராயன் “திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள்” நூல் வெளியீட்டு விழா

சங்கராபுரம்: காலை 10 மணி * இடம்: தாவப்பிள்ளை திருமண மண்டபம், சங்கராபுரம் * வரவேற்புரை: இரா.அன்புமணி * தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) * இணைப்புரை: செ.வ.மதிவாணன் (செயலாளர், கல்லை தமிழ்ச் சங்கம்) * முன்னிலை: ஆர்.வி.ஜனார்த்தனன்,…

Viduthalai

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை, ஏப்.12- மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எச்.எஸ்.சிறீகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர்…

Viduthalai

அதிமுக – பிஜேபி கூட்டணி தொடக்கத்திலேயே குழப்பமோ குழப்பம்!

சென்னை, ஏப்.12- அதிமுக கூட்டணியை இறுதி செய்வதில் ஏற்பட்ட கடைசி நேர பரபரப் பால் பேட்டி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் திரைவாசகங்கள் அய்ந்து முறை மாற்றப்பட்டன. அமித்ஷா தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலுக்குள் நேற்று (11.4.2025)…

Viduthalai

மோடி அறிவித்த வேலைவாய்ப்பு ஊக்கத் தொகை திட்டத்தின் நிலை என்ன? ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி, ஏப். 12- ஓராண்டுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்த வேலை வாய்ப்பு நிறைந்த ஊக்க தொகை திட்டம் என்ன ஆயிற்று என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சுமார் ஒன்றரை ஆண்டு ஆன பிறகும் அந்தத் திட் டத்தை ஒன்றிய…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து

மும்பை மாநில தி.மு.க. மாநகர் பொறுப்புக்குழுத் தலைவர் ம.சேசுராசு மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர் மாறன் ஆரியசங்காரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அத்துடன் “கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா” புத்தகம் வழங்கினர். உடன் செல்வின்…

Viduthalai

தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வாழ்த்து

அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டில் பெரியார் கொள்கைகளைப் பரப்பி திரும்பிய கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வாழ்த்தினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் சிங்கப்பெருமாள் கோயில் கருணாகரன், வடலூர் வீரசுந்தரம். கழக இளைஞர் அணி…

Viduthalai

செய்திச்சுருக்கம்

விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடினால் என்ன தண்டனை? விபத்தை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதுபோல விபத்து ஏற்படுத்திவிட்டு காவல் துறையிடம் தகவல் தெரிவிக்காமல் வாகனத்தை நிறுத்தாமல் செல்வதும், தப்பி ஓடுவதும் குற்றம்தான். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 106(2)ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Viduthalai

‘ராமர் பாலம் – இயற்கையா? செயற்கையா?’

இலங்கையிலிருந்து வான்வழியாக ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி ராமர் பாலத்தை தரிசித்ததாக பதிவிட்டிருந்தார். அதன் பிறகு ஹிந்துத்துவவாதிகள் ராமர் பாலம் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கின்றனர். இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது Periyar Vision OTT-இல் ‘ராமர் பாலம் - இயற்கையா?…

Viduthalai