பி.பி. மண்டல் நினைவு நாள்: சமூகநீதி நெடும் பயணத்துக்குச் சூளுரை ஏற்போம்!

திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை இந்தியா என்ற நாடு உருவாகி 46 ஆண்டுகளுக்குப் பிறகு (1993இல்) பிற்படுத்தப்பட்டோருக்கு விடுதலை கிடைத்தது மண்டல் கமிஷன் அறிக்கையினால்தான்! பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்காமல், 'சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை…

Viduthalai

அமெரிக்காவின் கடும் வரி விதிப்பால் உலக வர்த்தகம் மூன்று சதவீதம் சரியும் அய்.நா. பொருளாதார நிபுணர் கருத்து

ஜெனீவா, ஏப்.13- பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப் பால் உலக வர்த்தகம் சரியும் என அய்.நா. பொருளாதார நிபுணர் கூறியுள்ளார். 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர…

Viduthalai

ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்

புதுடில்லி, ஏப்.13 மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் காலக்கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு தமிழ்நாடு அரசின் மசோ…

Viduthalai

தமிழ் வருஷப் பிறப்பு

தந்தை பெரியார் 60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலியவைகள் இல்லாமலிருப்பது மிக மிக அதிசயமாகும். சில வாரங்களுக்கு முன்னால்…

Viduthalai

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் மதவெறியோடு செயல்படும் ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை உச்சநீதிமன்றம் தலையில் குட்டு வைத்த பிறகும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாது ஆர்.எஸ்.எஸ். கொள்கையோடு, மதவெறியோடு செயல்படும் ஆளுநர் ரவி உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…

Viduthalai

அரசமைப்புச் சட்டப்படி மோடி அரசு நடைபெறுவது உண்மையென்றால் உடனடியாக ஆளுநர் ரவியைத் திரும்பப் பெற வேண்டும்

* அண்ணா தி.மு.க. என்பது அமித்ஷா தி.மு.க. ஆன அவலம்! * அ.தி.மு.க.வின் கடைசி அத்தியாயத்தை எடப்பாடி எழுதிக் கொண்டு இருக்கிறார் தஞ்சையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி அண்ணா தி.மு.க. என்பது – இப்பொழுது அமித்ஷா தி.மு.க.வாக மாறி விட்டது…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலை.), பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலை.) ஆண்டு விழா, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா – பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழா மலரினை…

Viduthalai

இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா சிறப்பு கூட்டம்

நாள்: 15.04.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) சிறப்புரை: திரு. என்.ராம் (இயக்குநர், ஹிந்து வெளியீட்டுக் குழுமம்) ஏற்பாடு: தமிழ்நாடு…

Viduthalai

ஆண்டு சந்தா

சோழிங்கநல்லூர் மாவட்ட கழக காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் அவர்கள் தமது 88ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களை சந்தித்து, ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5000 – ‘உண்மை’ ஆண்டு சந்தா…

Viduthalai

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது ஆண்டு பிறந்தநாளான 14.4.2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை…

Viduthalai