2025 ஜனவரி: உலக வரலாற்றில் வெப்பமான மாதம்!

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டின் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. அய்ரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம் (C3S)…

Viduthalai

டில்லியில் யுஜிசி விதிக்கு எதிராக முழங்கிய திமுகவின் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடில்லி, பிப்.7 புதுடில்லியில் நேற்று (6.2.2025) யுஜிசி விதிக்கு எதிராக முழங்கிய திமுகவின் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. வேளாண்மை சட்டங்கள் என ஒவ்வொரு போராட்டத்திற்கும் திமுக தலைமை…

Viduthalai

யுஜிசி வரைவு அறிக்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!

புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு! புதுடில்லி, பிப்.7 பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 2024 & 2025 ஆண்டு வரைவு அறிக்கைகளை ஒன்றிய அரசு…

Viduthalai

காலில் விழும் பிரதமர்!

பிரதமர் மோடி, யார் காலில் விழுகிறார் தெரியுமா? ரவீந்திர நேகி. டில்லி சாலையில் வீடு வீடாகச் சென்று எல்லோர் வீட்டிலும் காவிக் கொடி ஏற்றவேண்டும் என்று கூறி, காவிக் கொடியை விநியோகித்தவர். கடைகளில் காவிக் கொடி மற்றும் ஸ்டிக்கர்களை ஒட்டி, இனிமேல்…

Viduthalai

பிரதமர் அறிவுரையை ஏற்பாரா ஆளுநர்? இனி என்ன செய்யப் போகிறார்?

அமைச்சர் ரகுபதி கேள்வி சென்னை, பிப்.6 சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள ‘எக்ஸ்‘ தள பதிவில் கூறி யிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் அவை மரபுகளைப் பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர்…

Viduthalai

காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் எதிர்ப்பு

வாசிங்டன், பிப்.6 காசா பகுதியைக் கைப்பற்றி, அமெரிக்கா அதை சொந்தமாக்கிக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. உலக நாடுகள் எதிர்ப்பு அமெரிக்க…

Viduthalai

கோவையில் 100 வார்டுகளிலும் மாதம் 5 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்

மாநகர கழகக் கலந்துரையாடலில் முடிவு கோவை, பிப்.6 கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் மாதம் 5 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என கோவை மாநகர கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் புலியகுளம் பகுதியில்…

Viduthalai

ஓ.பி.சி. சார்பாக மனு

நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, இதர பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து கோரிக்கை மனு அளித்தது தொடர்பாக அனைத்திந்திய இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: வலியுறுத்துக! நேற்று (5.2.2025) அன்று டில்லியில், அனைத்…

viduthalai

செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்த இந்திய நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு தடை

புதுடில்லி, பிப்.6 செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ஒன்றிய அரசும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளது. செயற்கை நுண்ணறிவு இதுகுறித்து நிதியமைச்சகம், ”சாட் ஜிபிடி மற்றும் டீப் சீக் போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள்…

viduthalai

அனைத்துத் துறைகளிலும் அதிகார அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவராக வர வேண்டும்

பாட்னா, பிப்.6 ‘ஒவ்வொரு அதிகார அமைப்பிலும் தாழ்த்தப் பட்ட மக்கள் தலைமைப் பொறுப்பில் அமருவதை காண விரும்புகிறேன்’’ என ராகுல்காந்தி கூறியுள்ளார். பீகாரை சேர்ந்த விடுதலை போராட்ட வீரரும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரும், காங்கிரஸ் ஆர்வலருமான ஜெக்லால் சவுத்ரியின் பிறந்த நாளையொட்டி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026