பெரியகுளம் கள்ளிப்பட்டியில் புத்தகத் திருவிழா
கள்ளிப்பட்டி, ஏப். 13- பெரியகுளம் கள்ளிப் பட்டியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகத் விழா நடைபெற்று வருகிறது.. ஜெய் பீம் அறக்கட் டளை சார்பாக நடை பெற்ற பயிற்சி மய்யம் அடிக்கல் நாட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன்,…
அந்நாள் – இந்நாள்
கல்வி வள்ளல் காமராஜர் அவர்கள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் இன்று - 13.04.1954
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 13.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அதிமுக-பாஜக கூட்டணி என்பது தோல்வி கூட்டணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். * ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அமல்: அரசிதழில் அறிவிக்கை வெளியீடு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: *…
பெரியார் விடுக்கும் வினா! (1617)
மாதா கோயிலுக்கும், மசூதிக்கும் பூசை செய்ய தனி ஆட்கள் இருக்கின்றார்களா? அவர்களுக்குப் பூசை செய்ய உருவக் கடவுள்கள், தனி அர்ச்சகர்கள், தனி ஜாதிகள் இருக்கின்றார்களா? இந்துக்களுக்குள் கடவுளுக்குப் பூசை செய்ய என தனி ஜாதியைக் குறிப்பிட ஏதாவது சாத்திரம் இருக்கின்றதா? பூசை…
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திராவிடத்தின் இரு மொழிக் கொள்கையே காரணம் மன்னார்குடியில் சிறப்புக் கருத்தரங்கம்
மன்னார்குடி, ஏப். 13- 8.3.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மன்னார்குடி நகரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பதத்தில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
அமெரிக்காவில் வசிக்கும் 6,000க்கும் மேற்பட்ட குடியேறிகள் ‘இறந்தவர்களாக’ அறிவிப்பு
வாசிங்டன், ஏப். 13- அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வர்களாக கருதப்படும் 6,000 பேர் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்க ளின் சமூக பாதுகாப்பு எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அவர்கள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.…
தமிழ்நாடு முதலமைச்சருக்கு மெக பூபா பாராட்டு
சிறீநகர், ஏப். 13- வக்பு திருத்தச் சட்டத்தை கொள்கை ரீதியாக எதிர்த்து குரல் கொடுத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்…
அய்யப்பன் சக்தி
சபரிமலையில் வழிபட சென்ற 10 பக்தர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் சன்னிதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பம்பாவின் திரிவேணி மணப்புரத்திலுள்ள காபி லேண்ட் ஓட்டலில் அவர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பம்பா டூட்டி மாஜிஸ்திரேட் தலைமையிலான குழு அந்த…
அந்நாள் – இந்நாள் பி.பி.மண்டல் நினைவு நாள் இன்று (13.4.2025)
பி.பி.மண்டல இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். இவர் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய இட ஒதுக்கீட்டுப் பரிந்துரைகளை இந்தக் குழு இந்திய நடுவணரசுக்குச் சமர்ப்பித்தது. பி.பி.மண்டல் வடக்குப்…
மண்டல் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளைத் தொடருகிறோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
M.K.Stalin On his death anniversary, we pay tribute to Thiru. B.P. #Mandal — a torchbearer of social justice whose Commission exposed the structural denial of opportunity to OBCs. The Dravidian…
