எச்சரிக்கை! ஆன்லைன் மோசடியில் ரூ.66 லட்சத்தை இழந்த ஆசிரியை

மும்பை, ஏப்.13- மகாராட்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியை ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராட்டிர மாநிலம், தானே மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுனிதா சவுத்ரி (54). இவரிடம் சமூக ஊடகங்கள் மூலம் நட்பான நபர்,…

Viduthalai

முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கோடைகால விழிப்புணர்வு முகாம்

சென்னை, ஏப். 13- முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் அறிவித்துள்ள கோடை கால பயிற்சி முகாம்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றில் பங்கேற்க செய்யுமாறு கல்லூரி முதலமைச்சர்களுக்கு மாநில உயர்கல்வி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில உயர்கல்லி…

Viduthalai

மாதவிடாய்

பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுதவைத்த நிகழ்வு சில நாள்களுக்கு முன்பு பேசுபொருளானது. மாதவிடாய் பற்றிய சரியான புரிதலும், அடிப்படை மனிதநேயமும் இல்லாததன் விளைவாகத்தான் இத்தகைய செயல்கள் நடக்கின்றன எனலாம். கீதா இளங்கோவன் இயக்கத்தில் வெளியாகி ‘ஆண்களுக்கான பெண்களின்…

Viduthalai

பிஜேபி கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்ற பரிதாபம் : திருமாவளவன் பேட்டி

கோவை, ஏப்.13- நெருக்கடி கொடுத்து கூட்டணி அமைத்துள்ளனர். பா.ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்றுவிட்டது என்று திருமா வளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி அ.தி.மு.க.-பா.ஜனதா…

Viduthalai

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது அசல் சந்தர்ப்பவாத கூட்டணியே செல்வப் பெருந்தகை அறிக்கை

சென்னை, ஏப். 13- “கடந்த காலங்களில் மகாராட்டிராவில் சிவசேனாவோடு பாஜக கூட்டணி வைத்தது, பீகாரில், நிதிஷ்குமாரோடு ஒன்றுபட்ட அய்க்கிய ஜனதா தளத்தோடு கூட்டணி வைத்தது, அதனால் அந்த இரண்டு கட்சிகளும் பிளவை சந்தித்து இன்றைக்கு பாஜகவால் கபளீகரம் செய்யப்பட்டு கடுமையான பாதிப்பை…

Viduthalai

மருத்துவக் கல்லூரி இல்லாத ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஏப். 13- தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர…

Viduthalai

நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடா? அமலாக்கத்துறை அறிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்!

தி.மு.க. சட்ட பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ தகவல் சென்னை, ஏப. 13- நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகனும் பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 7ஆம் தேதி முதல்…

Viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (1)

கி.வீரமணி சுயமரியாதை இயக்கம் - ஒரு மனித உரிமை இயக்கம் ஆகும். பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கேரள மாநிலத்தில் வைக்கத்தில் கோயில் உள்ள தெருக்களில் நடந்து செல்வதற்கு உரிமை கேட்டுப் போராட்டத்தைத் தொடங்கினார். 1925 நவம்பரில் காங்கிரசில் இருந்து விலகிய…

Viduthalai

நன்கொடை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை 10-4-2025 அன்று சென்னையில் அரூர் மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன் சந்தித்து, பெரியார் உலக வளர்ச்சி நிதிக்கு ரூபாய் 500 அளித்தார்.

Viduthalai

ஏப்ரல் 14 – ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காப்பு நாள் (டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா)

நாள்: 14 .04 .2025 இடம்: அன்பு இல்லம், கீழவாளாடி நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை சிறப்புரை: முனைவர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் இணை பேராசிரியர், தகவலியல் துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்…

Viduthalai