திராவிட இயக்க எழுத்தாளர் விஜயபாஸ்கர் மறைவிற்கு இரங்கல்
திராவிட இயக்க இளம் எழுத்தாளர், சமூகநீதி தொடர்பான கட்டுரைகளை ஆய்வு பூர்வமாக ‘முரசொலி’யில் தொடர்ந்து எழுதிவந்த தோழர் சு.விஜயபாஸ்கர் (40) நேற்று (12.4.2025) சென்னையில் விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் அதிர்ச்சியுற்றோம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட கொள்கையாளர்;…
நன்கொடை
ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் தனது 65ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.1,000/- மும், மாவட்டம் சார்பாக ஏழு ஓராண்டு, ஓர் அரையாண்டு விடுதலை சந்தாவாக 13,500/- ஆக மொத்தம் ரூ.14,500 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம்…
தமிழர் தலைவர் சந்திப்பு
கும்பகோணத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (குடந்தை, 13.4.2025) கும்பகோணத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (குடந்தை, 13.4.2025)…
தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் சிலைகள் திறப்பு (கும்பகோணம், 13.4.2025)
கும்பகோணத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நுழைவாயிலில் புதுப்பிக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். தந்தை பெரியார் சிலையை விசி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார். மேடையில் தமிழ்நாடு அரசு…
அம்பேத்கர் பிறந்தநாளை வெற்றி விழாவாக நடத்த வேண்டும்
வி.சி.க. நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல் சென்னை, ஏப். 13- அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தேர்தல் வெற்றி விழா வாக நடத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில் பேசியிருப்பதாவது: ஏப்.…
செய்திச்சுருக்கம்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணி வாய்ப்பு இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 ஜூனியர் Air traffic control பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 27 வயதிற்கு உட்பட்ட இளங்கலை பட்டப் படிப்பு பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வு…
பயிலும் பள்ளியிலேயே ஆதார் ஒன்றிய அரசின் “சாதனையாளர் விருது” பெற்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை
சென்னை, ஏப். 13- பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு சிறந்த இலக்கினை தமிழ்நாடு மட்டுமே எட்டியுள்ளது. இந்த சாதனையைப் பாராட்டி ஒன்றிய அரசின் தனித்துவமான அடையாள ஆணையம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்…
“ஆளுநருக்கு கடிவாளம் போட்டுள்ளார் முதலமைச்சர்!” அமைச்சர் கோவி.செழியன்
ஊட்டி, ஏப்.13- தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கையால் ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மய்யத்தில் 11.4.2025…
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி குறித்து முதலமைச்சரின் சமூக வலைதளப் பதிவு
கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - #FairDelimitation உள்ளிட்டவை…
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்டவற்றை இணையம் மூலம் அறியலாம்.
