தோல்வியின் அறிகுறி! பிரதமர் மோடி தனது உரைகளில் ‘மேக் இன் இந்தியா’ என்ற வார்த்தையையே குறிப்பிடவில்லை : ராகுல் காந்தி

புதுடில்லி, பிப்.7- பிரதமர் மோடி தனது உரைகளில் மேக் இன் இந்தியா என்ற வார்த்தையையே குறிப்பிடவில்லை என்று எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 12.6 சதவீதமாக குறைவு இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளியில் பிரியாவிடை விழா

திருச்சி, பிப். 7- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், நாகம்மையார் கலையரங்கத்தில் 01/02/2025 அன்று காலை 10.00 மணியளவில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரியா விடை விழா நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளியின் தாளாளர்…

viduthalai

நமது அரசியல் நிலை – நூல் வலை

மகாராஷ்டிரர்கள் ‘நூல்வலை’யில் வீழாமல் தப்ப உறுதி கொண்டதன் பொருட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக மகாராஷ்டிர மாகாண மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தேசமுகர் கூறினாராம். சட்டசபையென்னும் மாயவலையில் சிக்குண்டவர்களுக்கு மகாத்மா அருளிய ‘பக்திவலை’யின் பெருமை எவ்வாறு புலனாகும்? ஆகவே, இவ்வாறு இவர்…

viduthalai

வைக்கம்

வைக்கம் சத்தியாக்கிரஹத்தைப் பற்றி காந்தியடிகள் பின்வருமாறு தமது பத்திரிகையில் எழுதுகிறார். திருவாங்கூர் அரசாங்கத்தார் குரூர் நம்பூதிரிபாட் அவர்களை விடுதலை செய்ததைக் குறித்தும், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் மீதிருந்த தடை உத்தரவு எடுக்கப்பட்டதைக் குறித்தும் வாசகர்கள் சந்தோஷமுறுவார்களென நினைக்கின்றேன். எனக்கும் போலீஸ் கமிஷனருக்கும்…

viduthalai

ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் சொற்பொழிவு

மெய்யன்பர்களே! உலகில் நடைபெறும் நிகழ்ச்சி முறைகளைப் பலருக்குத் தெரிவிப்பதற்கும் நல் உணர்ச்சியை மக்களிடையெழுப்புவதற்கும் பத்திரிகைகள் இன்றியமையாதன. கிராமாந்திரங்களில் விஷயம் யாதொன்றும் தெரிந்துகொள்ள இயலாதவர்கள் பத்திரிகைகளினால் வியாபாரம், அரசாங்கமுறை, தற்காலநிலை முதலியவைகளைத் தெரிந்து கொள்வார்கள், பல பெரியார்களின் கருத்தை அறிந்து கொள்வார்கள். வியாபாரம்,…

viduthalai

விருத்தாசலம் கழக மாவட்ட தோழர்கள் இல்லங்களில் கழகக் கொடியேற்று விழா

தலைமை: த.சீ.இளந்திரையன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: அ.இளங்கோவன் (காப்பாளர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) கழகக் கொடியேற்றுபவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) 8.2.2025 சனிக்கிழமை காலை 8.30 மணி - காலை 9.40 மணி சின்னவடவாடி - ப.வெற்றிச்செல்வன், எ.வடக்குப்பம் -…

viduthalai

பெரியார் உலகம் நன்கொடை

ஊமை .செயராமன்-தருமபுரி (மாநில ஒருங்கிணைப் பாளர் திராவிடர் கழகம்) - ரூ.1000, வீரமணி ராஜ் (சேலம் மாவட்ட தலைவர் ,திராவிடர் கழகம்) - ரூ.1000, க .கமலம் கண்ணதாசன் (பொதுக் குழு உறுப்பினர் - அயோத்தியாபட்டணம்) - ரூ.500 (4வது தவணையாக)…

viduthalai

நன்கொடை

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களின் (07.02.2025) 79ஆவது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1000 குடும்பத்தின் சார்பில் வழங்கினார். திராவிடர் கழக தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார்-அனுராதா ஆகியோரின் 13ஆவது…

viduthalai

9.2.2025 ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

அருப்புக்கோட்டை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை *தலைமை: இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: இல.திருப்பதி (இராசை மாவட்டத் தலைவர்), கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்ட செயலாளர்), இரா.கோவிந்தன் (இராசை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1559)

வியாபாரிகள் ஒழுக்கம், நாணயம், அன்பு, ஈகை, அந்தரங்கச் சுத்தி உடையோராக இருக்க வேண்டும். அப்படி இல்லையாயின் வியாபாரிகள் முன்னுக்கு வருவதென்பது இயலக் கூடியதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026