பெரியார் உலகத்திற்கு நன்கொடை
தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு மேனாள் உறுப்பினர் அம்மையாண்டி – மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகை வை.முத்து ராமலிங்கம் அவர்களின் மகனும் பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் அவர்களின் சகோதரர் மகனுமான வழக்குரைஞர் மு.பாலாஜி- ந.சுப சவுமியா…
வர்ணஜாதி முறையை வலியுறுத்தும் ஸ்மிருதிகளும், வேதங்களும், பகவத் கீதையும்
(இந்து மதத்திற்கு ஆதாரமான வேதங்கள் (ஸ்ருதிகள்), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), கீதை ஆகியன குறித்து அண்ணல் அம்பேத்கர் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கே தந்துள்ளோம். மூலம் Dr. Babasaheb Ambedkar Writings and Speeches -Vol. 3 பக்கங்கள் 77-81) இந்து மதத்தை…
அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது ஆண்டு பிறந்த நாள் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை – உறுதிமொழி ஏற்பு
சென்னை, ஏப்.14- அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2025) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2025) திராவிடர்…
பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
தாளக்குடி காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ப. ஆல்பர்ட் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (ஏற்கெனவே ரூ.25,000 அளித்துள்ளார்)
இன்று மட்டுமல்ல, எப்போதும் தேவையானவர் அண்ணல் அம்பேத்கர்!
ஹிந்துத்துவ சக்திகளின் பிடியில் உள்ள அரசியல் கட்சியின் ஆட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சூழலில் மதவெறி, ஜாதிய வன்முறை, சமூகப் பாகுபாடு ஆகியவை புதிய வடிவங்களில் தலைதூக்கி உள்ளன. இத்தகைய பின்னடைவான சூழலில், அண்ணல் அம்பேத்காரின் சிந்தனைகளும், கொள்கைகளும் மிகுந்த…
சாக்கோட்டை க. அன்பழகன் பயனாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார்.
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோருக்கு விழா குழுவின் சார்பில்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதியை திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.4.2025) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றுப் பத்து தளங்களுடன்…
அது என்ன ‘பிரம்மஹத்தி தோஷம்?’
பிரம்மஹத்தி தோஷம்பற்றி ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’ (11.4.2025) என்ன கூறுகிறது? ‘‘எவ்வளவு பெரிய பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் பசுவைத் தானமாகக் கொடுத்து விட்டால், அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று அதர்வணவேதம் சொல்லியிருக்கிறது. ராஜராஜ சோழன் சில பிராமணர்கள் உளவாளி…
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை
இன்று (14.4.2025) புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத்…
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் உறுதிமொழி இது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை
அண்ணல் அம்பேத்கரை அணைத்து அழிக்கப் பார்க்கிறார்கள்; நாம் எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம்! புத்த மார்க்கத்தை அணைத்து அழித்ததுபோல, அண்ணல் அம்பேத்கரையும் ஆரிய சக்திகள் அணைத்து அழிக்கப் பார்க்கின்றன. எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம் – இதுவே, அவரின் பிறந்த நாளில்…
