சிலிண்டர்களை உபயோகிக்கும் முறை… ஆயில் நிறுவனம் கூறும் அறிவுரைகள்

பொதுவாக நகரங்களில் எல்லோர் வீடுகளிலும் சமையல் எரிவாயு அடுப்பு இருக்கிறது. எல்லோருக்குமே சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்தும் விதம் நன்கு தெரிந்திருக்கும். ஆனால், அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து கேட்டால் பலரும் என்ன பாதுகாப்பு முறைகளா...? என்று கேள்வி கேட்பார்கள். அவர்களுக்காகவே,…

Viduthalai

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் 2024 ஒய்.ஆர்.4, 2032இல் பூமியைத் தாக்கலாம்!

2024 ஓய்.ஆர்.4, பூமியில் மோதினால் அது எவ்வளவு அழிவை ஏற்படுத்தும், பூமியில் சிறுகோள்கள் எப்போது மோதுகின்றன, விண்வெளி ஆய்வு மய்யங்கள் இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிக்க முயற்சிக்கின்றன என்பது இங்கே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் - 2024 YR4 - 2032…

Viduthalai

இந்துமதம் என்பது ஒரு போலி மதம் – ஒரு கொள்கையும் அற்றது பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்பிற்கே கடவுள் – ராதா கல்யாணம்!

- செந்துறை மதியழகன் ஒரு பக்கம் உத்திரப் பிரதேசம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பிஜேபி அரசின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ‘நெரிசலில் சிக்குண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தைக் கடந்து விட்டதாக' நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்…

Viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (51) என் தலைசாயும் வரை இந்தக் கொடி பறக்கும்!

வி.சி.வில்வம் இந்தத் தலைப்பை வாசித்துவிட்டு, அருகில் இருக்கும் ஜைனம்பு அம்மாவைப் பாருங்கள்! தம் ஊரில் இருக்கும் கல்வெட்டு மற்றும் கொடிக்குச் சிறு பிரச்சினை வந்த போது அவர் முழங்கிய வார்த்தை தான், "என் தலை சாயும் வரை இந்தக் கொடி பறக்கும்",…

Viduthalai

‘டீப்சீக்’ செயலியின் அதிரடி வெற்றிக்குப் பின்னால் அனைவரின் மனதில் நிற்கும் கேள்வி

உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி. அதோடு, செயற்கை நுண்ணறிவுத் துறையின் (ஏஅய்) எதிர்காலம் தொடர்பான விவாதத்தில் சீனாவை மய்யத்துக்குக் கொண்டுவந்துள்ளது. டீப்சீக் ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மட்டத்தில் தொடர்கின்றன. கூடவே, பலவிதமான கேள்விகளும்…

Viduthalai

தாயாரைப் பார்க்க அனுமதி மறுக்கும் ஹிந்துத்துவா மோடி அரசு இதுதான் மனிதாபிமானமா?

அமெரிக்காவில் முதல் முதலாக ஜாதி வன்கொடுமைக் கண்காணிப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கான குழு அமைக்க காரணமாக இருந்த ஷாமா சாவந்திற்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கும் பார்ப்பனிய அதிகார மய்யம். ஷாமா சாவந்த் (51), இந்திய-அமெரிக்க பொருளாதார நிபுணர் மற்றும் சியாட்டில்…

Viduthalai

சமூகநீதியை மறுக்கும் ஒன்றிய அரசு விசுவகுரு என்று ஊரை ஏமாற்றும் பா.ஜ.க.

சமூகநீதி சமத்துவத்தை மறுக்கும் ஒன்றிய அரசு இன்றளவும் பெரும்பான்மை இந்தியக் கிராமங்களில் 95% மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். பார்ப்பன ஆதிக்கம் அதே கிராமங்களில் ஊரில் உள்ள சில உயர்ஜாதி நபர்களின் வீடுகள் அனைத்து வசதிகளையும் கொண்ட பெரிய அரண்மனை போன்று இருக்கும்.…

Viduthalai

தென் தமிழ்நாடு மக்களின் 17 ஆண்டுகால கனவு தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகப்படியான மழைப்பொழிவால் கிடைக்கும் வெள்ள நீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கும் நிலை இருந்தது கலைஞர் ஆட்சியில்... இதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட…

Viduthalai

திராவிட மாடலின் தொடர் சாதனை! திருநெல்வேலியின் வெற்றிக்கான முதலீடு: கங்கை கொண்டான் – சிப்காட்

பாணன் நெல்லை கங்கைகொண்டான் ‘சிப்காட்’ கலைஞர், அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற காலத்தில் இருந்தே தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சி குறித்தும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிற்குரிய பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்தும் தீவிர திட்டமிடலின்…

Viduthalai

மியான்மரில் ஜனநாயகத்திற்கு சிறையா? ஆங்சான் சூகியின் வீட்டை ஏலம் விடும் முயற்சி தோல்வி

மியான்மா, பிப். 7- மியான்மரில் ராணுவ ஆட் சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 2015ஆம்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026