மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: மேலும் 12 பேர் கைது

ஹவுரா, ஏப். 14- மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாத் மாவட் டத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடா்பாக மேலும் 12 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை நேற்று (13.4.2025) தெரிவித்தது. முஸ்லிம்கள்…

Viduthalai

சுயமரியாதை இயக்கம் பற்றி அம்பேத்கர்!

தமிழ்நாடு மாத்திரமல்லாமல் கேரள நாட்டிலும் பரவி அங்கும் பலத்த உணர்ச்சியை சுயமரியாதை இயக்கம் உண்டாக்கியிருக்கிறது. இவை தவிர சென்னை மாகாணத்தில் மாத்திரம் இல்லாமல் சமீப காலமாக பம்பாய் மாகாணத்திலும் சுயமரியாதை இயக்கம் பரவி, பிரபலஸ்தர்களால் மகாநாடுகள் கூட்டப்பட்டு, அய்ம்பதினாயிரக் கணக்கான ஜனங்கள்…

viduthalai

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 16ஆம் தேதி நடக்கிறது

சென்னை, ஏப். 14- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா் களுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது…

Viduthalai

இது நாட்டிற்கு நல்லதல்ல… வக்பு திருத்தச் சட்டத்தை ஒழிக்க எதற்கும் தயார்! இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பேச்சு

சென்னை, ஏப். 14- "இது வக்பு பிரச்சினை அல்ல, அரசியலுடன் தொடர்புடையது. இந்தச் செயல் நாட்டிற்கும், சமூகத்திற்கும் அல்லது முஸ்லிம்களுக்கும் நல்லதல்ல.இதற்காக நாங்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்று வக்பு ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மஹ்மூத் மதானி தெரிவித்துள்ளார். தியாகம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1618)

பார்ப்பான் கூறுவது போல் தரித்திரனுக்குக் கடவுள் காரணமாயிருந்தால் ஒரே கடவுளால் உண்டாக்கப்பட்ட நம்மில் ஒரு கூட்டமாகிய பார்ப்பான் மாத்திரம் பாடுபடாமல் சுகவாழ்வு நடத்துவதும், பாடுபடும் உங்களைப் போன்ற பாட்டாளிகள் பஞ்சைகளாக வாழ்வதும் நியாயமாகுமா? அப்படிப்பட்ட கடவுள் தானாகட்டும் - நம் மீது…

viduthalai

வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை

புதுடில்லி, ஏப். 14- வக்பு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, தலைமை நீதிபதி…

Viduthalai

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி

பி.ஜே.பி.-அ.தி.மு.க.வுக்கு இடையே கள்ள உறவு என்று முதலமைச்சர் கூறி வந்தது, இப்போது உண்மையாயிற்று! கும்பகோணம், ஏப்.14  பி.ஜே.பி.யோடு, அ.தி.மு.க. கள்ள உறவு வைத்துள்ளது என்று தொடர்ந்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி வந்தது உண்மைதான் என்பது இப்போது அம்பலத்திற்கு…

viduthalai

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ‘ரிட்’ மனு

புதுடில்லி, ஏப். 14- வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. வக்பு திருத்த சட்டம் வக்பு திருத்த சட்டம், 2025-இன் அரசமைப்புச்சட்ட செல்லுபடி தன்மையையும், இச்சட்டத் திருத்தத்தால் வக்பு சட்டம்,…

Viduthalai

செயின் பறிப்பில் ஈடுபட்டு சிறை சென்ற பாஜக மாவட்டத் தலைவர் விஷால் சிங்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரேசாய் மாவட்ட பாஜக தலைவர் விஷால் சிங் சிறீநகர் சாலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்களிடம் பிடிபட்டார். பொதுமக்கள் அவருக்கு அடிகொடுத்து மொட்டை அடித்து ஊர்வலமாக கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Viduthalai

ரூ.2,152 கோடி கல்வி நிதி வழங்காததை எதிர்த்து ஒன்றிய அரசுமீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஏப்.14 ரூ.2152 கோடி கல்வி நிதி தராத ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2000ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.…

Viduthalai