ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரா? வழக்குரைஞருக்குத் தண்டனை
அலகாபாத், ஏப்.15 பா.ஜ.க.வின் போட்டோஷாப் வதந்தியை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்ற வழக்குரைஞருக்கு சிறைத்தண்டன விதித்தது உயர்நீதிமன்றம். டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் அசோக் பாண்டேராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் அவரது குடியுரிமையை ரத்து செய்யக் கோரி 2024 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின்…
விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள்!
சென்னை, ஏப்.15 அபராதம் விதிக்கும் வகையில் விதி மீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200 இடங்களில் ஏ.அய். தொழில் நுட்பத்துடன் நவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ள நிலையில், மேலும் 200 கேமராக் களை நிறுவ போக்கு வரத்து காவல் துறையினர்…
மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்: தமிழ்நாடு வக்ஃபு வாரியம் குற்றச்சாட்டு
சென்னை, ஏப்.15 ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி அரசு அனுமதித்துள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள 1.775 லட்சம் பேரில் 52,200 பேர் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் மூலம் செல்லஉள்ளனர். ஹஜ்…
ரயிலில் கூடுதல் சுமை எடுத்துச் சென்றால் 1½ மடங்கு கட்டணம் விதிக்கப்படுமாம்
சென்னை, ஏப்.15 ரயிலில் கூடுதல் சுமை எடுத்துச்சென்றால் 1½ மடங்கு கட்டணம் விதிக்கப் படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 160 ரயில்களும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 100 ரயில்களும் இயக்கப்பட்டு…
அரசியல் மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளும் ஆளுநர் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப்.15 அரசியல் மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்…
மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த கலைஞர் பெயரில் அறக்கட்டளை அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னை,ஏப்.15 மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப் பதற்கான அரசாணையை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் இந்த அறக்கட்டளை செயல்படும். மாநில மருத்துவக் கல்வி…
விண்வெளிக்குச் சுற்றுலா சென்ற 6 பெண்கள்!
வாஷிங்டன், ஏப்.15- 63 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல பாப் பாடகி உள் பட 6பேர் விண்வெளிக்கு வெற்றிகரமாக சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். விண்வெளி சுற்றுலா 1963 ஆம் ஆண்டில் ரஷியா விண்வெளி வீராங்கனை வேலண்டினா திரஸ்கோவா, தனியாக விண்வெளிப் பயணம் மேற்கொண்டு…
தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோயிலா? ஒன்றிய அரசுக்கு கண்டனம்
தஞ்சாவூர், ஏப்.15 நாட்டில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் ஒன்றிய அரசு புதுப்பித்து வருகிறது. அவ்வாறு புதுப்பிக்கும்போது அந்த ஊரின் சிறப்பை ரயில் நிலைய முகப்பில் அமைத்து வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த…
‘‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’’ என்பதை இந்தியா முழுமைக்குமே மலரச் செய்வோம்!
* மாநிலங்கள் உரிமை என்று நாம் கூறுவது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – அனைத்து மாநிலங்களுக்கும்தான்! * தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மும்மொழி திணிக்கப்படுவதை ஏற்கமாட்டோம்! * ‘நீட்’ என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியது! * கல்வியை…
அரசு கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்
சென்னை, ஏப்.15 அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (ஏப்.16) முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசு கணினி சான்றிதழ் தேர்வு (கோவா - Certificate course in Computer on Office Automation-COA) மாநில தொழில்நுட்பக்கல்வி…
