பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்த வேண்டும் கருநாடக அரசுக்கு ஆணையம் பரிந்துரை

பெங்களூரு, ஏப்.15- கருநாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்துவதற்கு அரசுக்கு, ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஜெயபிரகாஷ் எக்டே ஆணையம் சிபாரிசு செய்திருப்பது தெரியவந்துள்ளது. கருநாடக மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில்…

viduthalai

வாழ்வியல் சிந்தனைகள் : சைபர் குற்றங்கள் – மிக எச்சரிக்கை (2)

முந்தைய ‘வாழ்வியல் சிந்தனையில்’ முன்னுரை போல் ‘அந்தி மழை’ மாத ஏட்டில் வந்துள்ள சைபர் குற்றங்கள் பற்றிய கட்டுரை தொகுதியில் ஒன்றைக் குறிப்பிட்டுக் காட்டினேன். இந்த ‘வாழ்வியல் சிந்தனையில்...’ இதோ மற்றொரு முக்கியமான தகவல் களஞ்சியம் (‘அந்தி மழை’ ஏட்டில் வந்துள்ளது).…

Viduthalai

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் பிரிவு) கலந்துரையாடல் கூட்டம்

சிங்கப்பூர், ஏப். 15- சிங்கப்பூரில், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கக் (சிங்கப்பூர் பிரிவு) கலந்துரை யாடல் கூட்டம் 28-03-2025 வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கி 9.30 மணி வ‌ரை சிங்கப்பூரில் உள்ள one people sg…

viduthalai

தமிழ்நாட்டில்  உள்ள 90 அணைகளில் 130 டிஎம்சி நீர் கையிருப்பு அதிகாரி தகவல்

சென்னை, ஏப். 15 தமிழ்நாட்டில் உள்ள 90 அணை கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 130 டி.எம். சி. நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர். அணைகளில் 130 டி.எம்.சி. கையிருப்பு தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும்…

viduthalai

கேரள கோயிலில் பார்ப்பன தாந்திரிகளின் ஜாதி வெறி!

‘கேரளத்தில் தேவஸ்வம் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சூா் கூடல்மாணிக்யம் கோயிலில் ஊழியர்களின் பணிநியமனத்தில் தலைமைப் பூசாரிகளின் (தாந்திரி) ஜாதிய ரீதியிலான கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று தேவஸ்வம் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கே.பி.மோகன்தாஸ் தெரிவித்தார். சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூக ரீதியிலான…

Viduthalai

கிராமமுறை – வருணாசிரம முறை

கிராம முன்னேற்றமென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவது தான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்குச் சமமாய் இருப்பது. (பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 52)  

Viduthalai

‘சர்ச்சைக்குரிய 10 வயது சாமியார் சிறுவனை சந்தித்ததால் ஆனந்தமடைந்தேன்!’

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பன்சுரி சுவராஜ் டில்லி தென் மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மறைந்த சுஸ்மா சுவராஜின் மகளுமான பான்சுரி சுவராஜ் சர்ச்சையில் சிக்கிய 10 வயது அபினவ் அரோரா என்ற சாமியார் சிறுவனை மதுராவில் உள்ள அவனது வீட்டிற்குச்…

viduthalai

இதற்கு என்ன பதில்?

காங்கிரஸ் கட்சியின் தலைவராக முஸ்லிமை நியமிக்காதது ஏன்? –அரியானாவில் பிரதமர் மோடி கேள்வி மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு முஸ்லி மைக்கூட வேட்பாளராக பி.ஜே.பி. நிறுத்தாதது ஏன்? ***** குஜராத்தில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருள் பறிமுதல்.…

Viduthalai

பொய்களாகச் சொல்லும் மகாகவி பாரதி

பொய்களாகச் சொல்லும் மகாகவி பாரதி மகாகவி என்று கொண்டாடப்படும் பாரதி யாரின் உண்மையான முகத்தைத் தோலுரிக்கும் வகையிலான காணொலி ஒன்றை 'Periyar Vision OTT'-ல் பார்த்தேன். பாரதியாரின் கவிதைகளைக் கொண்டாடும் அனைவரும் அவரது கட்டுரைகளை படித்திருக்கின்றனரா? என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.…

viduthalai

குரு – சீடன்!

பஞ்சம்தான் வரும்! சீடன்: வருட ஆரம்பத்தில் பஞ்சாங்கம் படித்தால் அய்ஸ்வர்யம் (செல்வம்) கூடும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளாரே, குருஜி! குரு: பஞ்சாங்கம் படித்து வீட்டில் உட்கார்ந்து இருந்தால், பஞ்சம்தான் வந்து சேரும், சீடா!

Viduthalai