இந்து என்றால் என்ன? – தந்தை பெரியார்
பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த நாள் கொண் டாடினார்கள் - அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்! கடவுளுக்கு இலக்கணம் கூறியவர்கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு,…
ஆந்திர மாநில விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயtttல் வீராங்கனை டாக்டர் மாரு காலமானார்
ஆந்திர மாநிலம் – விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யத்தின் செயல்பாட்டாளர் டாக்டர் மாரு (வயது 80) உடல் நலம் குன்றியிருந்த நிலையில் நேற்று முன்தினம் (6.2.2025) நள்ளிரவில் காலமானார். ஆந்திர நாத்திக அறிஞர் கோரா – சரஸ்வதி கோரா ஆகியோரின் மகள்…
உயர் கல்விக்காக கனடா சென்ற 20 ஆயிரம் இந்திய மாணவர்களை காணவில்லை
ஒட்டாவா, பிப்.8 இந்தியாவிலிருந்து உயர் கல்விக்காக கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்ற 20 ஆயிரம் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றுதெரியாமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வெளியான தரவுகளின்படி, உயர்கல்விக்காக, இந்தியாவிலிருந்து கனடா சென்ற 20 ஆயிரம் மாணவர்கள், எந்தக் கல்லூரியிலும் சேரவில்லை…
போக்சோ வழக்கில் பிஜேபி மேனாள் அமைச்சர் எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் உயர்நீதிமன்றம் வழங்கியது
பெங்களூரு, பிப்.8 கருநாடக மேனாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கருநாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. பாலியல் புகார் பெங்களூரு, சதாசிவநகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பெங்களூரு,…
இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை
புதுடில்லி, பிப். 8 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த இந்தியர்கள் பலர் 'சி-17' ரக…
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது தான் ஆளுநர் வேலையா? ஆளுநரை நோக்கி உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள் இறுதி விசாரணை பிப்ரவரி 10 நடைபெறும்
புதுடில்லி, பிப்.8 தமிழ்நாடு அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது; அவ்வாறு இருக்கவும் முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற வழக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு மசோ தாக்களை…
பன்னாட்டு நீதிமன்றம்மீது டிரம்ப் பொருளாதாரத் தடை
வாஷிங்டன், பிப். 8 தி ஹேக் நகரிலுள்ள அய்.நா.வின் நீதிப் பிரிவான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளாா். ஹமாஸ் அமைப்பினருடனான மோதலின்போது போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா்…
தொடர்ந்து தாக்கப்படும் மீனவர்கள் ஒன்றிய அரசு, தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க தவறுவது ஏன்? நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டம்
புதுடில்லி, பிப்.8 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 97 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட…
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்
கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக மந்தமடைந்துள்ளது. இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது: நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய முக்கிய…
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி பி.எஸ்.என்.எல்.-ன் 3 திட்டங்கள் நிறுத்தம்!
சென்னை, பிப். 8- பிஎஸ் என்எல் நிறுவனம், 3 முக்கியமான ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்த உள்ளது. வாடிக்கையாளர்கள் பலர் பி.எஸ்.என்.எல்.க்கு மாறி வந்த நிலையில், குறைந்த விலை கொண்ட 3 திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ்…
