அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்ட நிதி உதவி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
திண்டுக்கல், ஏப்.15- தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டம் புது வீடு கட்டுபவர்களுக்காக செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பழைய வீட்டில் இருப்பவர்கள் அதை மறு கட்டுமானம் செய்ய நினைத்தால், அதற்கும் தமிழ்நாடு அரசு நிதியுதவி அளிக்கிறது. “முதலமைச்சரின்…
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில், மக்களோடு பயணிப்போம்! ‘சமத்துவ நாள்’ விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை!
ஜாதிதான், தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி! அந்த ஆயிரமாண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்! எந்த ஆட்சியிலேயும் இல்லாத சாதனைகள், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! சென்னை, ஏப். 15 ஜாதிதான், தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி! அந்த…
ஆளுநர் ரவி இனியும் பதவியில் தொடரக்கூடாது பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்
சென்னை, ஏப்.15- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரை உச்சரித்ததோடு, அதனை மாணவர்களையும் சொல்லவைத்த விவகாரத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்…
100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தி ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்த வேண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
புதுடில்லி, ஏப்.15- 100 நாள் வேலைத் திட்ட குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆகவும், வேலைநாட்களை 150 நாட்களாகவும் உயர்த்துமாறு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. நாடு முழுவதும் ஆய்வு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் எனப்படும் 100…
காவேரிப்பட்டணம் தா.திருப்பதி நினைவு நாள்
கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி தா.திருப்பதி 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று (14/04/2025) கிருட்டினகிரி பெரியார் மய்யப் படிப்பகத்தில் அவரது படத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் மாலை…
கழகக் களத்தில்…!
17.4.2025 வியாழக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம் திருத்துறைப்பூண்டி: மாலை 05:00 மணி * இடம்: மணலி கடைத்தெரு * வரவேற்புரை: அஜெ.உமாநாத்…
தமிழ்நாடு கல்விச் சூழலை சிதைக்க முயற்சிப்பதா? ஆளுநருக்கு தி.மு.க. மாணவர் அணி கண்டனம்
சென்னை, ஏப். 15- திமுக மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு உதவி பெறும் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் ஆளுநர் ஆ.என்.ரவி பங்கேற்ற ‘கம்பர் 2025 விழா நடந்தது. கல்லூரி விடுமுறை நாளன்று எந்தவித முன் அறிவிப்புமின்றி…
கழகப் பொதுச்செயலாளர் தலைமையில் அம்பேத்கர் சிலை முன் மணவிழா!
நேற்று (14.4.2025) காலை ஏழு மணி அளவில்ஆண்டார் முள்ளிப் பள்ளம் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றார். உடன் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், வடலூர் கழக துணைத் தலைவர் முத்தையன்.…
பெரியார் விடுக்கும் வினா! (1619)
தேவரனையர் கயவர் என்பதற்கிணங்கக் கயவர்களாக நடந்து கொள்ளாத தேவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா? தேவர்களிடம் மலிந்த மிருகப் புணர்ச்சி, சுய புணர்ச்சி, மகள் புணர்ச்சி, சகோதரி புணர்ச்சி, சிஷ்யனுடன் புணர்ச்சி, குருபத்தினியுடன் புணர்ச்சி, இராட்சதர்களுடன் புணர்ச்சி என்பன போன்ற கதைகளை அடிப்படையாகக் கொண்டு…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (2) கி.வீரமணி சுயமரியாதைப் போர் இம்முடிவைத் தெரிவித்தவுடன் பார்ப்பனர்கள் முகம் வாடிற்று. அவர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டார்கள். எதிரிகள் தம் அபராதத் தொகையைக் கட்டிவிட்டார்கள். பார்ப்பனரல்லாதார் திரு. கண்ணப்பர் கோர்ட்டிலிருக்கும் வரை கூட்ட…
