எந்தத் துறையிலும் பிஜேபி ஆட்சி வெற்றி பெறவில்லை – அனைத்திலும் தோல்விதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, பிப்.9 தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. ஒன்றிய அரசு உங்களால் ஆன தடைகளை ஏற்படுத்துங்கள். அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம் என்று ஆவடியில் நேற்று (8.2.2025) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார்.…

viduthalai

விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கொடி ஏற்றினார்

விருத்தாசலம், பிப். 9- விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் சனிக்கிழமை திராவிடர் கழக இலட்சியக்கொடி ஏற்றப்பட்டது.. விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத்தோழர்கள் இல்லங்களில் கழகத்தின் இலட்சியக் கொடி ஏற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, விருத்தாசலம் பெரியார் நகரில்…

viduthalai

தந்தை பெரியாரின் பெரும் புகழை எவராலும் மறைக்க முடியாது துரோகிகளின் சதிச்செயலை தூள்தூளாக்குவோம்! சிங்கம்புணரியில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

சிங்கம்புணரி, பிப். 9- சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் மாலை 6 மணிக்கு பெரியார் பிறவாமலிருந்தால் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம் தலைமை வகித்தார். நகரசெயலாளர் வெ.இராசேந்திரன் வரவேற்றார். கழக காப்பாளர் வழக்குரைஞர் ச. இன்பநாதன் மாவட்டத்…

viduthalai

தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகம் தாயார் உடற்கொடை

தென்காசி, பிப். 9- தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகத்தின் தாயார் கை. பாப்பா அவர்கள் கடந்த 25-01-2025 அன்று காலை 10-30-மணிக்கு உடல் நலக் குறைவால் காலமானார். அவர்களின் இரண்டு விழிகளும் பார்வையற்றோர் பயன் பெற திருநெல்வெலி அரவிந்த் கண்…

viduthalai

பெண் கல்வி என்பதற்கே முன்னுரிமை கொடுத்து கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம்! அன்புடன் ஆனந்தி – கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் நேர்காணல்!

‘‘கிராம - நகர பேதத்தை ஒழிக்கவேண்டும்’’ என்று சொன்னவர் தந்தை பெரியார்! தந்தை பெரியாரின் இந்தக் கருத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை மிகவும் கவர்ந்தது! சென்னை, பிப்.9 ‘‘கிராம - நகர பேதத்தை ஒழிக்க வேண்டும்’’ என்று சொன்ன…

viduthalai

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் போர் முழக்கம்!

மத்திய செம்மொழி நிறுவனம் என்ற பெயரில் அகத்தியர் புராணக் கட்டுக்கதைகளைத் திணிப்பதா? ‘‘அகத்தியர் ஆராய்ச்சி’’ என்ற நூலை 1931 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டவர் தந்தை பெரியார்! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்! தமிழின்மீதான ஆரியப் பண்பாட்டுக் கண்டன மாநாட்டினை இதே இடத்தில்…

viduthalai

படித்தவர்கள் அதிகமுள்ள நாடுகள் : இந்தியாவின் நிலை?

அதிகம் படித்தவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. சுவீடன், சுவிஸ், ஜெர்மனி, டென்மார்க் நாடுகள் Top-5 இடங்களில் உள்ளன. தொடர்ந்து கனடா, நார்வே, நெதர்லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரியா, நியூசி., தெ.கொரியா, லக்சம்பர்க், அயர்லாந்து,…

viduthalai

மனித மூளையில் தேக்கரண்டியில் அள்ளும் அளவு பிளாஸ்டிக்!

கேன் தண்ணீர், பார்சல் சாப்பாடு என நமது உணவுக்கும், பிளாஸ்டிக்குக்கும் நெருக்கமான உறவே வந்துவிட்டது. இதன் காரணமாக, நமது ரத்தத்தில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்கள் மூளையில் சேகரமாவதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு மனிதனின் மூளையில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள், ஒரு…

viduthalai

இனி வாட்ஸ்ஆப்பில் பில் கட்டலாம்

ஜிபே, ஃபோன்பே போல வாட்ஸ்ஆப்பும் யுபிஅய் (UPI) பணப்பரிமாற்ற சேவை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தன் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், கட்டணங்களை செலுத்தும் சேவையை வாட்ஸ்ஆப் பேமென்ட் வழங்கப் போகிறது. இதன்மூலம் மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், பிரீபெய்ட் ரீசார்ஜ்,…

viduthalai

பாராட்டுகிறோம்

திராவிட நாடெங்கும் இன்று “திராவிட நாடு திராவிடருக்கே!” என்ற முழக்கம் கேட்கிறது. திராவிடர் விழிப்புற்றுவிட்டனர். இன உணர்ச்சி பெற்றுவிட்டனர். சேலம் மாநாட்டில் மூட்டப்பட்ட “திராவிட இனத்தீ” திக்கெட்டும் முழங்குகிறது. திராவிடர் கழகங்கள் ஆங்காங்கு நிறுவப்பட்டும் ஆயிரக்கணக்கில் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கப்பட்டும்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026