இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலுசேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா

சென்னை, ஏப்.16- தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் ஏற்பாட்டில், “இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு -  தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா - சிறப்புக் கூட்டம்” 15.4.2025 அன்று மாலை 6.45 மணியளவில், சென்னை வேப்பேரி…

viduthalai

‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும்!’’

‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும்!’’ சென்னை சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தீர்மானத்தை முன்மொழிந்தார்– மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வழிமொழிந்த கண்கொள்ளாக் காட்சி! சென்னை, ஏப்.16 ‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட…

Viduthalai

உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு அவல நிலை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர் சுட்டுக்கொலை

அலிகார், ஏப்.16 உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந் தவர் 4 பேர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி களை கைது செய்யக்கோரி காவல்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சரமாரி துப்பாக்கி சூடு உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகே பன்னாதேவி…

viduthalai

உ.பி. என்றால் பாலியல் வன்கொடுமை

வாரணாசி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள அன்மோல் குப்தாவின் அலைபேசியில் 500-க்கும் மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பது காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 19 வயது சிறுமியை 23 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் விசாரணை…

viduthalai

ஆரியம் பற்றி பேசும் ஆளுநர் ரவிக்கு, அம்பேத்கர்பற்றி பேச தகுதி உண்டா? அமைச்சர் கோவி. செழியன் கண்டனம்

ஸநாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! சென்னை, ஏப். 15 –  ஆரியம் பற்றி பேசும் ஆளுநர் ரவிக்கு, அம் பேத்கர் பற்றி பேச தகுதி உண்டா?  என்று அமைச்சர் கோவி செழியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

viduthalai

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழ்நாடு அரசின் விருது – தமிழர் தலைவர் பாராட்டு

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம் சிறந்த என்.ஜி.ஓ.வாக தேர்வு செய்யப்பட்டு சமூக நலத்துறையின் சார்பில் சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது. இந்நிலையில் (11.04.2025) திருச்சி வருகை தந்த திராவிடர் கழக தலைவர்…

viduthalai

அட, சாணிக் கொழுந்துகளே! அறிவுத் திறன் வளர, புவி வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்த வகுப்பறைகளில் சாணியைப் பூசும் கல்லூரி முதல்வர்!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்! டில்லியில் ஒரு கல்லூரி முதல்வர் சொல்வதை – செய்வதைப் பாருங்கள்! பாருங்கள்!! மாட்டு மூத்திரத்தைக் குடியுங்கள் என்று டாக்டரேட் பட்டம் பெற்ற அய்.அய்.டி. இயக்குநர் கூறவில்லையா?…

viduthalai

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் தொடக்கம் – வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப். 15- தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள்…

viduthalai

கடந்த 4 ஆண்டுகளில் 38 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி பராமரிப்பு உதவித்தெகை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப்.15- கடந்த 4 ஆண்டுகளில் 38 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தென்சென்னை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 70 மாற்றுத் திறனாளி களுக்கு…

viduthalai