கோட்டக்குப்பத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மணிமண்டபம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2025 ஏப்ரல் 16 அன்று, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவின் கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். இந்த மண்டபம்…

viduthalai

தகைசால் தமிழர் குமரிஅனந்தன் நினைவாக…தந்தை பெரியாரின் தொண்டும் தொலைநோக்கும் பெரிது- பெரிது!

‘இலக்கியச் செல்வர்’ குமரிஅனந்தனுடன் ஒரு செவ்வி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவர் வரிசையில் இருக்கக்கூடிய இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தந்தை பெரியார் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் இருந்து திராவிடர் கழகத் தலைவராக இருந்த காலம் வரை…

Viduthalai

பிஜேபியுடன் கூட்டணி வைப்பதா? திருப்பூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பு

திருப்பூர், ஏப்.16–- பாஜவுடன் நிர்ப்பந்தத்தால் கூட்டணி அமைத்தது வருத்தம் அளிக்கிறது என்று திருப்பூரில் நடந்த கூட்டத்தில் அதிமுக மேனாள் எம்எல்ஏ, கவுன்சிலர் கண்ணீர் விட்டபடி தெரிவித்தனர். பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு அதிமுகவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சிலர்…

viduthalai

வளர்ச்சியில் புதிய உச்சம் தொடும் தமிழ்நாடு!

தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட 8 சதவிகித வளர்ச்சி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் (Madras School of Economics) என்ற அமைப்பு உத்தேசிக்கப்பட்ட 9.3 சதவிகிதம் வளர்ச்சி என்பதைத் தாண்டி, 2024-2025ஆம் நிதியாண்டில் 9.69 சதவிகிதம் என்கிற மிகப்…

Viduthalai

உயர்ந்த வாழ்வு எதுவரை?

சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும் வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வு தான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட்டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான். ('குடிஅரசு' 21.4.1945)

Viduthalai

கழகக் களத்தில்…!

17.4.2025 வியாழக்கிழமை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா தெருமுனைப் பிரச்சாரம் திண்டுக்கல்: மாலை 5 மணி * இடம்: காட்டாஸ்பத்திரி எதிரில், திண்டுக்கல் * தலைமை: அ.மாணிக்கம் (மாநகர தலைவர்) *வரவேற்புரை: தி.க.…

viduthalai

ஆளுநர் என்பவர்- மாநில அரசின் ஒரு பகுதிதான்; ஆளுநரின் அதிகார எல்லை மீறலைத் தடுத்து நிறுத்தியது உச்சநீதிமன்றம்!

சட்டத்தை ஆளுநர் மதிக்காததால், உச்சநீதிமன்றமே அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்ப்பையே வரலாறாக்கி விட்டது! நமது முதலமைச்சரின் வரலாற்றுச் சாதனைக்கு சரியான எடுத்துக்காட்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு! சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, ஏப். 16 தனது அதிகார எல்லையைக் கடந்து,…

Viduthalai

மறைவு

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலவாக்கம் க.சோமுவின் மனைவியும், சென்னை பெருநகர மாநகராட்சி தி.மு.க. 183ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.தமிழரசி சோமுவின் தாயாருமான எஸ்.வசந்தி (வயது 60) நேற்று (15.4.2025) மாலை 4.00…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிடில் அபராதம் விதிக்கப்படும், தமிழ்நாடு அரசு அறிவிப்பு. * மாநில உரிமைகளை பாதுகாக்க நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்மட்ட குழு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு டெக்கான்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1620)

படிப்பு அதிகமானால் மக்களின் இழிநிலை தானாகவே மாறி, உயர்வுத் தாழ்வுத் தன்மையும் தானே அகன்று, அனைவரும் சமம் என்ற வாய்ப்பும் தானாக ஏற்படுமா? இல்லையா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai