அகத்தியப் புரட்டு பண்பாட்டு படையெடுப்பின் உச்சம்?

* தமிழ்மொழித் தமிழாய்வு நிறுவனம் அகத்தியர் குறித்த புராண கட்டுக்கதைகளைத் தூக்கிப்பிடிக்க முயற்சிப்பது ஏன்? * தமிழ் இலக்கியங்களுக்கும் அகத்தியருக்கும் என்ன சம்பந்தம்? *தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் - வாரீர்! தமிழர்…

viduthalai

இந்திய முன்னேற்றத்திற்கான அறிவியல் மனப்பான்மை!

கே.அசோக் வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ்., (பணி நிறைவு) மேனாள் துணைவேந்தர், மத்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை ‘கோமியத்தின் மருத்துவ குணம்’ தொடர்பான சர்ச்சை குறித்து 6.2.2025 அன்று சென்னை - பெரியார் திடலில் “இந்தியாவை முன்னேற்றுவதற்கான அறிவியல் மனப்பாங்கு” என்ற தலைப்பில்…

viduthalai

மறைவு

சுயமரியாதைச் சுடரொளி குடந்தை வி.சின்னதம்பியின் மகன் வி.சி.நெடுஞ்செழியன் 8.2.2025 அன்று மாலை மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம். கடந்த 15.12.2024 தேதியில் குடந்தை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.

viduthalai

11.2.2025 செவ்வாய்க்கிழமை பெரியார் எனும் பெரு நெருப்பு சிறப்பு கருத்தரங்கம்

ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடம், ஊற்றங்கரை * சிறப்புரை: கவிஞர் இ.சாகுல் அமீது * வரவேற்புரை: சீனிமுத்து.இராஜேசன் * தலைமை: செ.பொன்முடி * தொகுப்புரை: பழ.பிரபு *நன்றியுரை: செ.சிவராசன். தந்தை பெரியார்…

viduthalai

பொறுப்பு மாவட்டம் மாற்றம்

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாருக்கு, ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுடன் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும் சேர்த்து ஒதுக்கப்படுகின்றன. - தலைமை நிலையம், திராவிடர் கழகம்

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் கொள்ளுப்பேரனும், சாமி சமதர்மம்- பவானி, ஆனந்தி ஆகியோரின் பேரனும், ச.பிரின்சசு பேராண்டாளு மங்கை - மு.கிருபாசங்கர் ஆகியோரின் மகனுமான பெரியார் பிஞ்சு கி.புத்தன் 13ஆம் ஆண்டு பிறந்தநாள் (9.2.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.2.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பெரியார் மண்ணில் பெருவெற்றி”, மு.க.ஸ்டாலின் பெருமிதம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி: நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் காலி, நோட்டாவுக்கு 3வது இடம்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1561)

சில காரியங்களை சட்டம் செய்து சாதிக்க முடியாது என்னும் போது, மக்களோடு மக்கள் அன்பாய் நடந்து, ஒருவருக்கொருவர் உதவி உபசாரம் செய்து, சமுதாயக் கட்டு, ஒழுக்கம், பச்சாதாபம், நாணயம், நன்றி, நம்பிக்கை முதலானவற்றை பழக்கத்தில் கொண்டு, நல்லதை எண்ணி, நலம் செய்ய…

viduthalai

இது பெரியார் மண் என்பதை ஈரோடு தேர்தல் நிரூபித்து விட்டது! வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முகநூல் பதிவு

ஈரோடு, பிப். 9- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, "இது பெரியார் மண்.. இது திராவிட மண்" என முகநூலில் பதிவிட்டுள்ளார் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அபார வெற்றி…

viduthalai

கோடிக்கணக்கில் மோசடி… திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம்.. பக்தர்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி, பிப். 9- திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி பல ஆண்டுகளாக மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026