முதல்முறையாக பணி நியமனம் செய்யப்படும் அரசு மருத்துவர்களுக்கு அவரவர் விரும்பிய இடங்களில் பணி நியமனம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை,பிப்.11- அரசு மருத்துவர்கள் அவரவர் இடங்களி லேயே பணியாற்றும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளில் மாணவர் களுக்கு மாத்திரைகளை மருத்துவ மற்றும் மக்கள்…
கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான தகுதித் தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது
ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் சென்னை,பிப்.11- கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வை (செட்) மார்ச் மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. உதவிப் பேராசிரியர் பணி கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட்…
செய்திச் சுருக்கம்
மாநிலங்களவையில் தமிழ்நாடு உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிகிறது கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட மாநிலங்கள் அவையின் தரவுப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.வின் எம்.சண்முகம், பி.வில்சன் மற்றும் ம.தி.மு.க.வின்…
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்
மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டறிக்கை சென்னை,பிப்.11- மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, மதவெறி அமைப்புகளை தமிழ்நாடு மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மதச்சார்பற்ற கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக…
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவி ஏற்றார்
சென்னை,பிப்.11- ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடந்தது.…
இலங்கை அரசின் அட்டுழியம் தமிழ்நாடு மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம்
ராமேசுவரம்,பிப்.11- தமிழ்நாடு மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்கள் சிறை பிடிப்பு ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 25ஆம் தேதி கடலுக்கு சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை…
கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,பிப்.11- தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, மறைந்த முதலமைச்சர் முத்தமிழறிஞர் கருணாநிதி தனது சொந்தப் பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையை கொண்டு, மாதந்தோறும்…
‘‘ஹிந்துக்களுக்கு’’ எதிரி ஹிந்து மதமே!
பொன்விழா பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை! வி.சி.வில்வம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் 50 ஆவது நிகழ்வு வடசென்னை மாவட்டம், கொளத்தூரில் 9.2.2025 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழக மாவட்டங்கள்! திராவிடர் கழகத்தில் கும்மிடிப்பூண்டி,…
12.2.2025 புதன்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திராவிடர் கழக கிளை தொடக்க விழா
புதுபீர்கடவு: மாலை 6 மணி * இடம்: பட்டரமங்கலம், புதுபீர்கடவு * வரவேற்புரை: வீ.வரதராஜ் * தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.சீனிவாசன்…
வருந்துகிறோம்
கன்னியாகுமரி மாவட்டம் - மறைந்த கரந்தை புலவர் ச.அருணாச்சலம் துணைவியார் என்.ராமலட்சுமி (வயது 83) வயது மூப்பு காரணமாக 2.2.2025 அன்று மாலை 6 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு அருளரசி என்ற மகளும், அ.சசிகுமார் என்ற மகனும்…
