செய்தியும், சிந்தனையும்…!

மூடநம்பிக்கையில் ஆழ்த்தவா? * 12 குழந்தைகளுக்குக் கும்ப மேளாவை நினைவூட்டும் பெயர்கள். >> ஏன், அடுத்த தலைமுறையையும் மூடநம்பிக்கையில் ஆழ்த்தவா?

Viduthalai

சொந்த நிலத்தையே பாதுகாக்க முடியாத பாதுகாப்புத் துறை

புதுடில்லி, பிப்.11 நாடு முழுவதும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான 10,249 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடை பெற்று வருகிறது. இந்நிலை யில், மாநிலங்களவையில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு…

Viduthalai

தொழில் வளர்ச்சி 25 ஆண்டுகளில் தந்த பெரும் சமூக மாற்றம்!

நெல்லை கங்கைகொண்டான் சுற்றுவட்டாரத்தில் உள்ள குக்கிரா மத்தில் உயர்ஜாதி தாத்தாவிற்கும், பேரனுக்கும் இடையே நடந்த உரையாடல் பேரன்: தாத்தா வடக்குத்தெருவில் கீழக்கடைசி வீட்டில் உள்ள சுப்பையாவின் பேரன் தான் இப்போ எங்களுக்கு மேனேஜராக வந்துள்ளார். தாத்தா: யாரு நம்ம தோட்டத்தில் மாடுகளை…

Viduthalai

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்து வர விமானம் அனுப்பப்படாதது ஏன்? மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கேள்வி

புதுடில்லி, பிப்.11 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுப்படி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். கை, கால்களில் விலங்கு இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை அமெரிக்கா அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவர்கள்…

Viduthalai

குரு – சீடன்!

அவர்களின் குறிக்கோள்! சீடன்: கும்பமேளாவில் 7,000 பெண்கள் சந்நியாசி ஆனார்களாமே, குருஜி! குரு: பெண்களை முன்னேற விடாமல் தடுப்பதுதானே ஹிந்துத்துவாவாதிகளின் குறிக்கோள், சீடா!

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

மூடநம்பிக்கைச் சிறையில் அடைப்பதா? * வடலூர் சத்திய ஞானசபையில் 154 ஆவது தைப் பூச விழாவில், திருவிழாவையொட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம். >> ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்று பாடிய வள்ளலாரை, இப்படி மூடநம்பிக்கைச் சிறையில் அடைப்பதா?

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் புரட்சிகரமான திட்டம்: 63 ஆண்டு பிரச்சினைக்குத் தீர்வு!

புறம்போக்கு நிலத்தில் வாழும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களில் பட்டா வழங்கப்படும்! தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு சென்னை, பிப்.11– தமிழ்நாடுஅமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.2.2025) நடை பெற்றது. அதில் புறம்போக்கு நிலத்தில் வாழும் 86…

Viduthalai

இராணி மேரிக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை – 04. வரலாற்றுத்துறை மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

இணைந்து நடத்தும் தேசிய கருத்தரங்கம் திராவிடக் கருத்தியலும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் நாள் : 12.02.2025 புதன்கிழமை தொடக்க விழா : 9-10 மணி வரவேற்புரை : முனைவர் பா. உமா மகேஸ்வரி கல்லூரி முதல்வர், இராணி மேரிக் கல்லூரி, சென்னை…

viduthalai

டில்லி பாஜகவில் சலசலப்பு

டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது பெரும் சலசலப்பை ஏற்படுத் தியுள்ளது. முதலமைச்சர் நாற்காலிக்கு காய் நகர்த்தி வரும் பர்வேஷ் வர்மா, ஆளுநரை சந்தித்த நிலையில், கைலாஷ் கெலாட், அரவிந்த்…

viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி

திருச்சி, பிப். 10 1.2.2025 அன்று பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 2024-2025ஆம் கல்வியாண்டில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 11ஆம் வகுப்பு மாணவிகள் பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலோடு தலைமையாசிரியை சு.பாக்கியலட்சுமி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026