மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் கி.தளபதிராஜ், ஞான.வள்ளுவனுக்குப் பாராட்டு!
மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்களை கவரவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த திராவிடர் இயக்க எழுத்தாளர்கள் கி.தளபதிராஜ், ஞான.வள்ளுவன் ஆகியோரைப் பாராட்டி சால்வை அணிவித்து பட்டயம், புத்தகம் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள்,…
நன்கொடை
ஓசூர் மாநகர திமுக மாணவரணித் துணை அமைப்பாளர் ச.பிரவின்குமார், பெரியார் உலகத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் முகம்மது காலிஃப் மாலிம், உஸ்மான் மாலிம். (10.02.2025, சென்னை)
உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பிரிவில் 241 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. கூடுதல் தகுதி: கம்ப்யூட்டர் பயிற்சி, நிமிடத்துக்கு 35 வார்த்தை தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.…
நேருவின் படைப்புகளின் தொகுப்பு
பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு பண்டிதர் நேருவின் படைப்புகளின் தொகுப்புகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலமாக வழங்கினார். (10.02.2025, சென்னை)
பெரியார் விடுக்கும் வினா! (1564)
வியாபாரத்துக்கு பணம், முதல் போன்றவற்றை முக்கியமாகக் கொள்ளும் வியாபாரிகள் - நாணயவாதியராக நடந்து, மற்றவர் உயர்வாகக் கருதும்படி நடந்து கொள்ள வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல்
சென்னை,பிப்.12- தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தியுள்ளார். விழிப்புணர்வு கூட்டம் கொத்தடிமைத் தொழிலாளர் முறை யினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமைத்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
எங்கும் சுயமரியாதை சத்தியாக்கிரகம் தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்திய நாடு முழுவதிலுமே இதுசமயம் சுயமரியாதை உணர்ச்சி பெருகி வருகின்றதைப் பார்க்க ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் ஆனந்தத்தை விளைவிக்கும் என்றே எண்ணுகிறோம். கொஞ்ச நாளைக்கு முன்பு, வடதேசத்தில் உள்ள…
கப்பல் படையில் காலிப் பணிகள்
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் 60, எலக்ட்ரிக்கல் 45, இன்ஜினியரிங் 38, லாஜிஸ்டிக்ஸ் 28, பைலட் 26, நேவல் ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 22, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் 18, நேவல் கன்ஸ்ட்ரக்டர் 18 உட்பட…
ஒன்றிய அரசு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் பணி
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.அய்.எஸ்.எஸ்.டி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 10, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5, டெக்னீசியன் 3, ஸ்டெனோகிராபர் 1 உட்பட மொத்தம் 22 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி:…
