பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – 50, தமிழர் தலைவர் பங்கேற்று கருத்துரை வழங்கினார். பங்கேற்ற மாணவர்கள், பொறுப்பாளர்கள்

50 ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நிகழ்வுகள் வடசென்னை மாவட்டம் கொளத்தூரில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்ளுடன் கழகப் பொறுப்பாளர்கள், மற்றும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவ – மாணவியர்கள். (சென்னை – கொளத்தூர் –…

Viduthalai

தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்றத்தின் 19ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கலைவிழா-2025

கபிஸ்தலம், பிப். 11- கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் கிராமத்தில் 25.01.2025 அன்று அந்தி முதல் விடியல் வரை கபிஸ்தலம் தந்தை பெரியார் அறிவியல், கலை,பண்பாடு, விளையாட்டு மன்றம் சார்பில் 19 ஆம் ஆண்டு விழாவாக தமிழ் மக்கள்…

Viduthalai

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் 4 பேர் கைது

டெல்லி, பிப். 11- ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பை கலப் படம் செய்ததாக புயலை கிளப்பிய விவகாரத்தில் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் உட்பட 4…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு

தாரணி - பரத் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தளபதி பாண்டியன் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்.

Viduthalai

விரல் நுனியில் செய்திகள்! அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி

சென்னை, பிப். 11- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விரல் நுனியில் செய்தித் தாள்கள், பருவ இதழ்களை விரைவாக வாசிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்திலான தொடுதிரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோட்டூா்புரத்தில் 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் செயல்பட்டு…

Viduthalai

நன்கொடை

ச.லெனின் காவிரிச் செல்வன், தனது தந்தை புலவர் காவிரிச்செல்வனின் 86ஆம் பிறந்தநாளையொட்டி (பிப்ரவரி 10), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 2,000/- ரூபாய் நன்கொடையாக வழங்கினார். உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். (08.02.2025,…

Viduthalai

சிவகங்கை ஒக்கூரில் கழக தெருமுனைப் பிரச்சார கூட்டம்

ஒக்கூர், பிப். 10- நேற்று (10.2.2025) மாலை 6 மணிக்கு சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் அறிஞர் அண்ணா நினைவு நாள், பெரியார் பிறவாமலிருந்தால் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் சி.தெய்வேந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், கிளைக்…

Viduthalai

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரச்சார கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவோம்

மாவட்ட கழகத் தோழர்கள் கூட்டத்தில் முடிவு செங்கல்பட்டு, பிப். 11- செங்கல்பட்டு கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 08-02-2025 அன்று மாலை 6.00 மணி அளவில் செங்கல்பட்டு புத்தர் அரங்கில் மாவட்டத் தலைவர் அ.செம்பியன் தலைமையில் மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன் வரவேற்பு…

Viduthalai

தாய்மொழி உறவுகள்-தமிழ் இலக்கிய படைப்பாளிகள் கூட்டியக்கம் சார்பில் அய்ம்பெரும் விழா

தாய்மொழி உறவுகள் தமிழ் இலக்கிய படைப்பாளிகள் கூட்டியக் கம் நடத்திய மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல், தாய்மொழி உறவுகள் முதலாம் ஆண்டு நிறைவு விழா, ஊர்ப்பெருமைகள் நூல் வெளியீட்டு விழா, தாய்மொழி உறவுகள் கவிதை வெளியீட்டு விழா மற்றும் கவிஞர்கள் , சமூக…

Viduthalai

தென்சென்னை ஜாபர்கான் பேட்டையில் தந்தை பெரியார் புகழ் பேரணி

ஜாபர்கான்பேட்டை, பிப். 11- தென் சென்னை மாவட்டம், 139ஆவது வார்டு ஜாபர்கான்பேட்டை யில் அமைக்கப்பட்டிருந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை சில நாள்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஒருவர் அவமரியாதை செய்ததை கண்டித்து 7.2.2025 அன்று மாலை…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026