பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
“ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” (Youth for Healthy Society) 12.02.2025 - 18.02.2025 நாள் : 12.02.2025 புதன்கிழமை நேரம் : மாலை 5.00 மணி இடம் : பாச்சூர் - கடுக்காத்துரை வரவேற்புரை : பேரா அ. ஜெசிமா…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஓசூர் மாநகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரவின் குமார் பெரியார் உலக நன்கொடையாக 1000 ரூபாய் வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது, மக்களவையில் தயாநிதி மாறன் காட்டம். * தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்.…
பெரியார் விடுக்கும் வினா! (1563)
பிறருக்கு ஒழுக்கம் பற்றி உபதேசிப்போர் தன்னிடம் அது எவ்வளவு இருக்கிறது என்று அவர் நினைத்துப் பார்க்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம்
பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக் காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கித் ததும்பிக்கொண்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்சியைக் கண்டு நாம் மிகுதியும் மகிழ்ச்சி உறுகிறோம். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை யும், மதுரை அருணாசலமும் விண்ணப்பமும் வேண்டுகோளும் விடுத்த…
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் மக்களவையில் நிதி நிலை அறிக்கைமீதான விவாதத்தில் தயாநிதிமாறன் உரை
மக்களவையில் நிதி நிலை அறிக்கைமீதான விவாதத்தில் தயாநிதிமாறன் உரை புதுடில்லி, பிப்.11 இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வளவு உயரங்களை எட்டியிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பெண்கள் கல்வியை வலியுறுத்திய பெரியார் என்ற ஒரு மனிதரே! அதை அவர் மறக்கவே கூடாது…
அண்டை மாநிலங்களிலும் அய்யா
ஆந்திராவில் பகுத்தறிவாளர் முதலாம் ஆண்டு நினைவு நாள் தந்தை பெரியாரின் நூல்களால் ஈர்க்கப்பட்டவர் டாக்டர் ஜெயகோபால் ஆந்திராவின் பகுத்தறிவுப் போராளியும், மனித உரிமை செயல்பாட்டாளருமான டாக்டர் ஜெய கோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள…
முடிவிற்கு வருகிறது நூற்றாண்டு பாரம்பரியம்!
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கவுரிஸ்வர கோவிலில் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ‘ஆண்கள் மேல் சட்டையை அகற்றி விட்டுத் தான் கோவிலுக்குள் வர வேண்டும்’ என்ற முறை முடிவுக்கு வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி முதல் கோவி லுக்குள் ஆண்கள்…
நியாயம் – விவகாரம்
நியாயம் வேறு - விவகாரம் என்பது வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக்கத்தையும், தந்திர சூழ்ச்சிகளையும், பணச் செல்வாக்கையும் பொறுத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தியில்லாத காரணத்தால், பேசும் திறமை, எடுத்துக் காட்டும் அனுபவம் ஆகியவை இல்லாத காரணத்தால் ஒருவிஷயத்தைப்…
அப்பா – மகன்
‘நீட்’ தேர்வு எதற்கு? மகன்: அறிவுக்கும், தேர்வுக்கும் வித்தியாசம் உள்ளது என்று மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: அப்படி என்றால், ‘நீட்’ தேர்வு எதற்கு, மகனே?
