ரூ. 20 கோடி செலவில் பசுமைப் பள்ளிகள் திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை, ஏப்.28- சூரிய ஒளி ஆற்றல் பயன் பாட்டை அதிகரிக்க ரூ.20 கோடி செலவில் பசுமை பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித் துள்ளார். உயிர்க் கேடயங்கள் சட்டப் பேரவையில் நிதித்துறை மற்றும் சுற்றுச் சூழல் மற்றும்…

viduthalai

எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆவேச அரசியலின் நோக்கம் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

அய்தராபாத், ஏப்.28- இன்றைய ஆவேசமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடகங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். உலகளாவிய நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான ஒத்துழைப்பு மீதான அர்த்தமுள்ள கலந்துரையாடலை…

viduthalai

அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு! – ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன்! அரசு ஊழியர்களுக்கு அலைஅலையாக சலுகைகள்

சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.28- சட்டப் பேரவையில் இன்று (28.4.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி  2 சதவீதம் உயர்வு, பண்டிகைக்கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்புக்கு பணப்பலன்…

viduthalai

அரசியல் லாபநட்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களுக்குக் கடிதம்

சென்னை, ஏப். 28- அரசியல் லாப, நட்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சார்பு அணிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். இந்துத்துவக் கும்பல் வேரறுக்கப்பட வேண்டும் மதிமுக 32ஆவது…

viduthalai

‘ஹிந்தித் திணிப்பும் மாணவர்கள் போராட்டமும்’

தோழர்களுக்கு வணக்கம், Periyar Vision OTT-இல் ஒரு சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன். ‘ஹிந்தித் திணிப்பும் மாணவர்கள் போராட்டமும்’ என்கிற தலைப்பிலான அந்த நேர்காணல் சிறப்பாக இருந்தது. திராவிட மாணவர் கழகத் தோழர்களின் கருத்துகள் ஆழமானதாகவும் எளிமையாக புரியும்படியும் இருந்தன. போராட்டக்களத்தில் இருப்பவர்களின்…

viduthalai

கோவையில் த.வெ.க. கருத்தரங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய நிர்வாகிகள் மீது வழக்கு!

கோவை,ஏப்.28- த.வெ.க. கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் 2 நாட்கள் நடை பெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்க கட்சியின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (26.4.2025) கோவைக்கு வந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காகவும், வரவேற்பதற்காகவும் கோவை விமான நிலையத்…

viduthalai

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி தடை இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

சென்னை, ஏப். 28- சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சூழல் மற்றும் தொழிலாளர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி தடை இல்லாமல் சென்று…

viduthalai

அவசர உதவி கோரி 4 மாதங்களில் 69 ஆயிரம் அழைப்புகள் விரைந்து உதவியதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தகவல்

சென்னை, ஏப். 28- சென்னை பெருநகர காவல் துறை, 2025ஆம் ஆண்டில் இதுவரை பெறப்பட்ட 69,628 அவசரகால அழைப்புகளுக்கு சராசரியாக 5 நிமிடங்களுக்குள் பதிலளித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இது அவசர காலங்களில் பொதுமக்களுக்கு விரைவான உதவியை வழங்குவதில் காவல்துறையின் செயல்திறனைக் காட்டுவதாகக்…

viduthalai

சட்டமன்ற மசோதாக்கள் பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு மக்களாட்சிக்கும், மாநிலங்களின் உரிமைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஏப்.28- சட்டமன்ற மசோதா தொடர்பான வழக்கின் தீர்ப்பு மக்களாட்சிக்கும், சட்டமன்றங்களின் உரி மைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி என மூத்த வழக்குரைஞர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டமன்ற மசோதாவுக்கு ஒப்புதல் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களில்…

viduthalai

கழகக் களத்தில்…!

29.4.2025 செவ்வாய்க்கிழமை வடக்குத்து -அண்ணா கிராமம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பக கருத்தரங்க கூடம் *தலைமை: தங்க. பாஸ்கர் (கிளைக் கழக தலைவர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்,…

viduthalai