ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாரண, சாரணியர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பு

மகிமைபுரம்,பிப்.27- தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கம் உடையார்பாளையம் சாரண மாவட்டத்தின் சார்பாக அணித்தலைவர் பயிற்சி முகாம் கடந்த 18 மற்றும் 19ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் மகிமைபுரம் பி.எம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. 310 சாரண சாரணியர் மாணவர்கள்…

viduthalai

பார்ப்பான் பொதுநலவாதியல்லன்

இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும், பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள் தாம். ('விடுதலை' - 11.4.1959)

Viduthalai

தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது தொல்.திருமாவளவன்

சென்னை,பிப்.27- சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஹிந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி என்கிற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சி நீண்ட காலமாக நடந்து…

viduthalai

வேலை நிறுத்தம்!

இலங்கை அரசைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 4 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாய்கள் கணக்கெடுப்பு! சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டிஜிட்டல் மூலமாக தெரு நாய்களைக் கண்காணிக்க முதற்கட்டமாக 3500 டிஜிட்டல் கருவிகள் கொள்முதல்.

Viduthalai

தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்கிறாரே அமித்ஷா: – செய்தியாளர் கேள்வி போர் தொடங்குமுன்பே வெற்றி பெற்றார் நமது முதலமைச்சர்!

மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் மதுரை, பிப்.27 தொகுதி மறுவரையறைபற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் அனைத்துக் கட்சிக் கூட்ட அறிவிப்பு வந்த மாத்திரத்திலேயே தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பது - போர்த் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாடு முதலமைச்சர்…

Viduthalai

தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பிய வினா!

மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே தவிர, நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையில் யாரும் பதில் சொன்னது கிடையாது! அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் ‘‘மொழிகள்’’ (Languages) என்று உள்ள தலைப்பில் ‘‘ஹிந்தி தேசிய மொழி’’ என்று…

viduthalai

சென்னை அம்பத்தூரில் ரூ. 4 ஆயிரம் கோடியில் அதிநவீன தகவல் தரவு மய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,பிப்.26- தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகங்களின் டிஜிட்டல் சேவைகளை தங்குதடையின்றி வழங்கும் வகையில் சென்னை அம்பத்தூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதிநவீன தகவல் தரவு மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2025) திறந்து வைத்தார். தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு தொலைநோக்கு…

Viduthalai

தஞ்சை கொள்கை வீரர் தோழர் ‘ஆட்டோ’ ஏகாம்பரம் மறைவு நமது வீரவணக்கம்

தஞ்சை திராவிடர் கழகத்தில் மிகவும் சிறப்பாகப் பணியாற்றியவரும், திராவிட தொழிலாளரணி மாவட்ட செயலாளராகவும் பொறுப்பாற்றிய மானமிகு தோழர் ஏகாம்பரம் (வயது 49) இன்று (26.2.2025) அதிகாலை தஞ்சையில் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமும், துயரமும் அடைந்தோம். சில காலமாகவே…

viduthalai

இராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதி

இராஜபாளையம் மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி முருகன் புதிதாக வாங்கியுள்ள மகிழுந்து சாவியை வழங்கி தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த புதிய வாகனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு பயணித்தார். தமிழர் தலைவர்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026