இராசபாளையம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் முரம்பு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்பு-பாவாணர் சிலைக்கு மாலை அணிவிப்பு
”ஹிந்தித் திணிப்பு என்பது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வது போன்றது” ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை! இராசபாளையம், பிப். 27- இராஜபாளையம் முரம்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் ”ஹிந்தித் திணிப்பு என்பது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வது போன்றது”…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு
முரம்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது தந்தை பெரியார் படத்தினை திமுக ஒன்றிய செயலாளர் ஞானராஜ் வழங்கினார். திருவள்ளுவர் படத்தினை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோ.முத்தையா வழங்கினார். அம்பேத்கர் படத்தினை மாவட்ட…
டில்லியில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு
வருகிற 4ஆம் தேதி தொடங்கி 2 நாள் நடக்கிறது புதுடில்லி, பிப்.27- இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக…
தமிழர் தலைவர் ஆசிரியர் மாலையிட்டு மரியாதை
இராசபாளையம் பாவாணர் படிப்பகத்தில் அமைந்துள்ள திராவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். உடன் இராசபாளையம் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, பாவாணர் படிப்பக பொறுப்பாளர்கள். (26.2.2025).
தந்தை பெரியாருக்கு கூண்டு?! பிள்ளையாருக்கு கோயிலா?!
முத்தமிழறிஞர் கலைஞர். அவர்களால் இந்த கல்லக்குடி தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்கப்பட்ட போது, நான் சிறுவனாக அந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன். ஏற்கெனவே, நுழைவாயிலில் பெரியார் நினைவு என்பது மிக சிறியதாகவும் சமத்துவபுரம், கல்லக்குடி என்பது மட்டும் பெரியதாகவும் இருப்பதைச்…
ஜப்பான் திராவிடப் படிப்பகம் நிகழ்வு!
பிற மாநிலங்களை, தமிழ்நாடு போல உருவாக்குங்கள்! இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேச்சு! தொகுப்பு: வி.சி.வில்வம் பெரியார்தான் நமக்குப் பாதுகாப்பு அரண், அவர்தான் நமக்குப் பாதுகாப்பு வேலி" என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசினார். ஜப்பான் வாழ் தமிழர்கள் இணைந்து மாதந்தோறும் திராவிடப்…
எ.இராவணன் – க.மதுமிதா வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்
மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் ம.எரிமலை-மஞ்சுளா இணையரின் மகன் எ.இராவணன், சென்னை பா.கண்ணன்-கீதா இணையரின் மகள் க.மதுமிதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்து நடத்தி வைத்தார். உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்…
ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித் தொகை பறிப்பு ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி,பிப்.27- சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை பாஜக அரசாங்கம் பறித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:- நாட்டின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை இளைஞர்களின் உதவித்தொகையை உங்கள் (பாஜக)…
மும்மொழிக் கொள்கை திணிப்புக்குக் கண்டனம்! பா.ஜ.க.வின் கலை, கலாச்சார பிரிவு மாநில செயலாளர் விலகல்
சென்னை,பிப்.27- பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு மாநில செயலாளராக செயல்பட்டு வந்தவர் ரஞ்சனா நாச்சியார். நடிகையான இவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட…
கல்வியும், மருத்துவமும் இரு கண்கள்!
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தக'ங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறோம். கல்வியும், மருத்துவமும்தான்…
