பொதுத் தொண்டில் பலர்
கட்சி என்றால் தனிப்பட்டவர்களுக்கு உத்தியோகம், பதவி, பட்டம், பொருள், இலாபம் என்பதாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் நினைத்திருக்கிறார்களே தவிர, பொது உழைப்பு என்றோ, பயன் அடைந்தவர்கள் நன்றி காட்டுவது என்றோ வெகு பேர் கருதுவதே இல்லை. 'குடிஅரசு' 24.6.1944
உண்மையும் – போலியும்!
ஆண்டுக்கணக்கில் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே கீழ்மத்திய மராட்டியத்தின் (இன்றைய அகமதுநகர்) மலைத்தொடரில் மலையைக் குடைந்து புத்தரின் விகாரைகள் கட்டப்பட்டன. இவை இன்று அஜந்தா எல்லோரா குகை என்று அழைக்கப்படுகின்றன. அதில் ஒரு குகையில் உட்பகுதியில் மண்டபத்திற்கு மத்தியில் உள்ள புத்தரின் முகத்தில்…
‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ ராணுவத்தின் நடவடிக்கையை நினைத்து பெருமை அடைகிறோம் – ராகுல் காந்தி
புதுடில்லி, மே 7 பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத்…
‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி! ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி!
புதுடில்லி, மே 7 காஷ்மீரின் பஹல்கா மில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாள்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று (7.5.2025) மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில்…
அனைவரின் ஒத்துழைப்போடு பொற்கால ஆட்சியைத் தொடருவோம்: ஊடகவியலாளர் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சென்னை, மே 7 சமூகநீதி, சமத்துவம், இன வுரிமை, மாநில சுயாட்சி ஆகிய அரசியல் பண்பாடுகளைக் கொண்டது தமிழ் மண்! ஊடகங்களின் விமர்சனங்களை வரவேற்கிறோம்! மதவாதம், தமிழ்நாட்டுக்கு ஒத்துழைப்புத் தராத ஒன்றிய அரசு இவற்றிற்கிடையே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்! அனைவரின் ஒத்துழைப்போடு…
நீட் தேர்வு : பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
ஜெய்பூா்/ பாட்னா, மே 6 இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் நேற்று முன் தினம் (4.5.2025) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனா். ‘நீட்’ தேர்வு முறைகேடு ராஜஸ்தான் மாநிலத்தில் போலி…
தோழர்களின் பணியைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்
திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் புத்தக நிலைய பணித் தோழர்களின் பணியைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: பெரியார் மாளிகை தங்காத்தாள் மற்றும் தோழர்கள். (திருச்சி 5.5.2025)
பகுத்தறிவு பாவலர் காரைக்குடி ஆ.பழநி நூல்கள் நாட்டுடைமை
தந்தை பெரியார் கொள்கை வழியில் , பயணித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவருமான பகுத்தறிவுப் புலவர் 'பாவலர்மணி' ஆ.பழநி எழுதிய 18 அரிய நூல்களை நாட்டுடைமையாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில்…
முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது
அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு சென்னை, மே 6 ‘நீட்’ விலக்கு பெற முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். ‘நீட்’ விலக்கு இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:…
டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு
அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை சேவை, தனியார் & தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தொடங்கப்படும் என்றும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு…
