வட சென்னையில் இளைஞரணியின் பிரச்சார மழை!
வடசென்னை, மார்ச்9- வட சென்னை கொடுங்கையூரில் 8.3.2025 அன்று இரவு தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் இல்லத் தில் வட சென்னை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்புடன் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வட சென்னை…
கிராம பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவோம்! தாராபுரம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
கணியூர், மார்ச் 9- கணியூர் முருகன் திருமண மண்டபத்தில் 8-3-2025 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் திராவிடர் கழக தாராபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் க. கிருஷ்ணன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் கே.என்.…
உதயநிதி ஸ்டாலின்ஆய்வு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7.3.2025 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு…
முதல்வர் மருந்தகத்தில் மாத்திரை விலை அதிகம் என்பது வதந்தி : தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்
சென்னை, மார்ச் 9- முதல்வர் மருந்தகத்தில் மாத்திரை விலை அதிகம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. வதந்தி சர்க்கரை நோய்க்கான வில்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு மாத்திரை(15) பிரதமரின் மக்கள் மருந்தகத்தில் ரூ.30க்கும்,…
இதுதான் பிஜேபி ஆட்சி! பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!
லக்னோ, மார்ச் 9- உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையா ளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், 8.3.2025 அன்று சீதாபூர் அருகே லக்னோ -…
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு!
சென்னை, மார்ச் 9- இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. வருவாய் வரக்கூடிய கோயில்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம், இதுவரை ரூ.643.88 கோடிக்கு இலவச பயணங்கள்!!
சென்னை, மார்ச் 9- மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் இதுவரை ரூ.643.88 கோடிக்கு இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் 2021ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட முன்னோடி திட்டமான விடியல் பயண திட்டத்தில் சாதாரண…
மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, மார்ச் 9- பன்னாட்டு மகளிர் நாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.…
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு-பண்பாட்டு பாதுகாப்பு பரப்புரை பயணம் எழுச்சியோடு நடத்தப்படும் : திருவாரூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
திருவாரூர், மார்ச் 9- திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 6.3.2025 அன்று மாலை 5 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நகர தலைவர் கா.சிவராமன் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநில விவசாய தொழிலாளரணி…
அதை முதலில் சொன்னவர் அவர் அல்ல!
“ஆரியர்கள் வந்தேறிகள் என்று இங்கே திணிக்க முயற்சி செய்தார் ஈ.வெ.ரா.” என்று அலறி இருக்கிறார் ஆளுநர் ரவி. ‘ஆரியர்கள் வந்தேறிகள்’என்று முதலில் சொன்னது பெரியார் அல்ல. அவர் மட்டுமே சொன்னதும் அல்ல! பெரியாருக்கு முன்னே பலரும் இதனைச் சொல்லி இருக்கிறார்கள். பெரியாருக்குப்…
