கோடைகாலப் பாராயணப் பயிற்சியாம் கோயில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

திருவள்ளூர், மே 6  திருவள்ளூர்  வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி வேத பாடசாலை மாண வர்கள் 3 பேர் பலியாகி உள்ளனர் பாராயணப் பயிற்சி சென்னை சேலையூரில் உள்ள குருகுலத்தில் இருந்து பாராயணம் படிப்பதற்காக 5 பேர்  அக்கோயிலுக்கு  வந்துள்ளனர். அதில் …

viduthalai

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழ்நாடு விரைவில் முதலிடம் பிடிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி

சென்னை, மே 6 எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழ்நாடு விரைவில் முதலிடம் பிடிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அசோசெம் சார்பில் நவீன தரவு மய்யங்கள் மற்றும் கிளவுட் கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று (5.5.2025) நடைபெற்றது. ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது…

Viduthalai

ஆளுநராக இருந்த தமிழிசையால் புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்ட கேடு!

புதுச்சேரி, மே 6 அய்ந்தாம், எட்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் தேர்ச்சியின்மை (பெயில்) என்ற நடைமுறை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் இந்த நடைமுறை வருவதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர். கடும் எதிர்ப்பு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை…

viduthalai

அதிர்ச்சி செய்தி ஓசூர் மாவட்ட கழகக் காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி மறைவு

நமது வீர வணக்கம் ஓசூரில் ஒரு சிறு தொழிலபதிராக வளர்ந்து வந்தவரும், மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளராகவும் இருந்து வந்தவரும், சீரிய தமிழ்ப் பற்றாளராகவும், இனமான மொழி உணர்வு படைத்த தமிழ் வித்தகருமான மானமிகு தோழர் கு. வணங்காமுடி  (வயது 74)…

viduthalai

தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டுக்கு வேண்டாம் ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

சென்னை, மே 6 ‘வர்ணா சிர மத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்’ என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில்…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் நிபந்தனைகளால் எண்ணூர் அனல் மின் நிலையப் பணி முடக்கம் தமிழ்நாடு மின் வாரியமே செயல்படுத்த முடிவு

சென்னை, மே 06 எண்ணூர் விரிவாக்க மின் திட்டப் பணிகளை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்வாரியமே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. எண்ணூர்…

viduthalai

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் வார விழா 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமை உரிமைத்தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, மே 6 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘தமிழ் வார விழா’ நிறைவு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (5.5.2025) நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர்கள் மெர்வின், ஆ.பழநி,…

viduthalai

‘கருப்புப் பணப்புகழ்’ சாமியார் ராம் தேவ் தனி உலகில் வாழ்கிறாரா? டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, மே 6 சர்பத் விளம்பரத்தில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்ட விவ காரத்தில், 'ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்' என, டில்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சாமியார் ராம்தேவ் பதஞ்சலி என்ற பெயரில் மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களைத்…

viduthalai

வகுப்புவாத கிருமிகளை பரப்பும் பிஜேபி : மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா, மே 6- வக்ஃபு சட்டத்துக்கு எதிரான கலவரத்தில் 3 பேர் பலியான முர்சிதாபாத்  மாவட் டத்துக்கு சென்று, முதல் முறை யாக கலவரப் பகுதிகளை மம்தா பார்வையிட்டார். வகுப்பு வாத கிருமிகளை பரப்புவதாக பா.ஜன தாவை அவர் குற்றம் சாட்டினார்.…

viduthalai

எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடை நீட்டிப்பு

புதுடில்லி, மே 6 எச்சில் இலை யில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடையை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த நவீன் குமார், கடந்த ஆண்டு மார்ச் மாதம்…

viduthalai