ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் 229 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை, மே 6- இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடிப் படகுகளையும் மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்…

viduthalai

கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி நீட்டிக்கப்படும் மதுராந்தகம், மே 6 மதுராந்தகம் அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படுவதற்கான ஆணையை மேலும் 3…

viduthalai

‘‘பேச நா இரண்டு உடையாய் போற்றி!”

ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து தமிழ்நாடு உள்பட சமூகநீதிக்கு ஆதரவான மாநிலங்கள் குரல் கொடுத்த போதும், ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிய போதும் கிண்டல் அடித்தும், என்ன ஜாதி என்று தெரியாதவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார் என்று ராகுலை…

viduthalai

யோக்கியன் செயல்

உண்மையான யோக்கியன் சர்க்காருக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ நல்லவனாக இருக்க முடியாது. 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

திருவண்ணாமலை மாவட்ட கலந்துரையாடல்

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் 7.5.2025 புதன்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட கலந்துரையாடல் நடைபெறுகின்றது அனைத்து தோழர்களும் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். - தலைவர், செயலாளர் - திராவிடர் கழகம் திருவண்ணாமலை மாவட்டம்

viduthalai

7.5.2025 புதன்கிழமை வாழ்க்கை இணைநல ஏற்பு விழா

சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், பெரியார் திடல், சென்னை * மணமக்கள்: சு.மணிபாரதி-பா.ரேவதி * தலைமை: சிவ.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாநிலம்) * வரவேற்புரை: இரா.சுந்தர் * முன்னிலை: வே.அன்பரசன்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 6.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீதிபதியின் வீட்டின் முன் பண மூட்டைகள் கைப்பற்றப்பட்ட விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல். * பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகும் இந்தியா. நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: எதிரி நாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1639)

நம்மைப் போன்ற எல்லாக் குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனைக் கடவுள் என்கின்றோம். கடவுள் அவதாரம் என்கின்றோம். அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்களும் கற்பித்து நாம் காட்டுமிராண்டிகள் ஆவதோடு, மற்ற மக்களையும் காட்டுமிராண்டிகளாக ஆக்குவது சரியா? காட்டுமிராண்டித் தன்மை…

viduthalai

புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா

புதுச்சேரி, மே 6- திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 135 ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 29-04-2025 அன்று காலை 10.00 மணியளவில் புதுச்சேரி சட்டப் பேரவை அருகிலுள்ள சிலைக்கு மாவட்ட கழகத் தலைவர்…

viduthalai

கிருட்டினகிரியில் புரட்சியாளர் அம்பேத்கர் – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

கிருட்டினகிரி. மே 6- கிருட்டின கிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-திராவிடர் கழகம் இணைந்து கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார் கூட்டரங்கில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி 27/04/2025 அன்று மாலை 3.30 மணிக்கு…

viduthalai