கழக தோழரின் சூப்பர் பாஸ்ட் லாண்டரி கடை துவக்க விழா

வேலூர், மே 7- காட்பாடி, காந்திநகர், காங்கேய நல்லூர் சாலையில் 2/5/2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் வேலூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் மு.சீனிவாசனின் சூப்பர் பாஸ்ட் லாண்டரி கடையை வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ. சிவகுமார்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை * ஆட்சியை குறை சொல்ல முடியாததால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்; சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள்,  தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். * தனிப்பட்ட ஸ்டாலினை, திமுக அரசை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1640)

ஒரு மாணவனின் கெட்டிக்காரத்தனத்துக்கும், திறமைக்கும் மார்க்கையா அளவுகோலாகக் கொண்டு பார்ப்பது? மார்க் வாங்கி விட்டதால் கெட்டிக்காரன் என்று சொல்லிவிட முடியுமா? கண்ணை மூடிக் கொண்டு உருப்போட்டால் மார்க்கு வந்துவிடுகிறது. மார்க்கு வாங்குவதில் என்னென்ன முறைகள் கையாளப்படுகின்றன என்பது யாருக்குத்தான் தெரியாது? -…

viduthalai

‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (5)

நமது ‘குடிஅரசுக்கு’ ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது ஆண்டின் முதல் இதழ் வெளி வருகிறது. நமது ‘குடிஅரசு’ பிறந்தது முதல் இது வரையிலும் நாட்டில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை எதிரிகளும் வயிற்றெரிச்சலோடு ஒப்புக்கொண்டுதான் தீருவார்கள். நமது ‘குடிஅரசு’ மக்களுடைய உயர்வு தாழ்வுக்குக்…

viduthalai

ஆதாரங்கள் எங்கே? அமலாக்கத் துறையை விளாசிய உச்சநீதிமன்றம்

ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வாடிக்கையாகிவிட்டதாக அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம்  (SC) காட்டமாக விமர்சித்துள்ளது. சத்தீஸ்கரில் 2019-2022 வரையிலான பூபேஷ் பாகல் ஆட்சியில் ரூ.2,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ஓகா,…

viduthalai

இந்தியா – பாகிஸ்தான் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்

அய்.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல் நியூயார்க், மே 7 இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க நிதானத்தை கடைப் பிடிக்க வேண்டும். பிரச்சினை களுக்கு ராணுவம் மூலம் தீர்வு கிடைக்காது என்று அய்.நா. பொதுச் செயலாளர் அன் டோனியோ குட்டெரெஸ் தெரி வித்துள்ளார்.…

viduthalai

ராகுல் காந்தி குடியுரிமை மீதான வழக்கு முடித்து வைப்பு

அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு லக்னோ, மே 7 ராகுல்காந்தி குடியுரிமை தொடர் பான மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மனு தாக்கல் கருநாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா தொண்டர் விக்னேஷ் ஷிஷிர் என்பவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின்…

viduthalai

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி, மே 7- வக்ஃபு திருத்த சட்டத் துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தும். வக்ஃபு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இருஅவை…

viduthalai

ஜாதி வாரி கணக்கெடுப்பு – கால அட்டவணை விவரங்களை வெளியிடுங்கள்

புதுடில்லி, மே 7- ஜாதிவாரி கணக் கெடுப்புக்கான கால அட்டவணை மற்றும் விவரங்களை அறிவிக்குமாறு ஒன்றிய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள்…

viduthalai

சிறீஜனி – ஒரு விதி விலக்கு

மேற்குவங்கத்தில் அய்.எஸ்.சி. தேர்வில் 400/400  மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வந்த பெண் தன்னுடைய ஜாதிப்பெயரை தவிர்த்து தனது பெயரை மட்டுமே எழுதி அதனை இனி அனைத்து சான்றிதழ்களிலும் பயன்படுத்த உறுதிமொழி எடுத்த அவர்  – ‘‘நான் சமூகநீதியின்மீது கொண்டுள்ள முழுமையான…

viduthalai