டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை சேவை, தனியார் & தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தொடங்கப்படும் என்றும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு 150 மி.லி., பால், 2 வேக வைத்த முட்டை, 50 கிராம் சுண்டல், 3 பிஸ்கட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *