கொள்கை விழாவாக கொண்டாடப்பட்ட வேலூர் ச. கலைமணி பவள விழா
வேலூர், மே 7- வேலூர் மாவட்ட திராவிடர் கழக முன்னோடியும், கழக பொதுக் குழு உறுப்பினருமான ச.கலைமணியின் 75ஆவது பிறந்தநாள் விழா கழக விழாவாக வேலூர், பெரியார் பெருந்தொண்டர் பழனியப்பன் அரங்கத்தில் 02.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.…
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு
சென்னை, மே 7 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 என்னும் திட்டத்தின் கீழ், 234 தொகுதிகளில் இருக்கும் அரசுப்பள்ளிகளுக்குச் சென்று 77 வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அரசுப் பள்ளிகளில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம், டி.புதூர் கிராமத்தில்…
‘நீட் தேர்வு’ வினாக்கள் கடினமாக இருந்ததால்
மாணவர் சேர்க்கைக்கான ‘கட்–ஆப்’ மதிப்பெண் குறையுமா? சென்னை, மே.7- மாநில வாரிய பாடத்திட்டத்தில் இருந்து 'நீட்'தேர்வு வினாக்கள் கடினமாக இருந்ததால் மாணவர் சேர்க்கைக்கான கட்ஆப் மதிப்பெண் குறையுமா? என்பது குறித்து கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ‘நீட்’ தேர்வு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக…
நாகப்பட்டினத்தில் இருந்து கடத்தப்பட்ட கோயில் சிலை வெளிநாட்டில் ஏலம் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தம்!
சென்னை, மே 7 நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனார் சிலை நெதா்லாந்தில் இருப்பது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கண்டறியப்பட்டு அந்தச் சிலை ஏலத்தின் மூலம் விற்கும் முயற்சியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு…
உலகம் சிரிக்கிறது – பார்க்கவேண்டிய திரைப்படம்
வணக்கம், ‘Periyar Vision OTT'-ல் ‘உலகம் சிரிக்கிறது’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 1959-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பல்வேறு பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் அவருக்கே உரித்தான பாணியில் பேசிய வசனங்கள் இன்றைக்கும் பொருந்துமளவிற்கு உள்ளன. இன்னும்…
முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசை அனுமதிக்க வேண்டும்
கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! புதுடில்லி, மே 7 முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை 2 வாரத்தில் கேரளா…
தமிழ்நாடு முழுவதும் 50 சுகாதார நிலையங்கள்
ஒரே நேரத்தில் திறக்க திட்டம் சென்னை, மே 7 தமிழ்நாடு முழுதும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம்,…
மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
கிருட்டினகிரி, மே 7- கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.சிவசங்கர் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மு.கா. சித்ரா,…
திராவிட மாடல் அரசின் சாதனைகள்
விளக்க பொதுக்கூட்டம் அரூர், மே 7- அரூர் கழக மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இராமியம்பட்டி பேருந்து நிலையத்தில் 27-4-2025 ஆம் தேதி மாலை 6…
புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில்
புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா புதுச்சேரி, மே7- புதுச்சேரியில் பகுத்தறிவா ளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ஆகியவை இணைந்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 135ஆவது பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக பாவேந்தரும் இந்தி திணிப்…
