நல்ல நூல்கள் பயன்பட

பொது மக்களுக்கு ஒரு வார்த்தை, அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ள வேண்டுமென்பது அர்த்தமன்று. வாங்கிப் படித்து விட்டுப் படித்து முடித்தவுடன் முக்கால் விலைக்கு, அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க…

viduthalai

சிறந்த நடிகர் பிரதமர் மோடிதான்! ராஜஸ்தான் முதலமைச்சர் கூறுகிறார்

ஜெய்ப்பூர், மார்ச் 11 ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 9.3.2025 அன்று இரவு நடந்த IIFA திரைப்பட விருது விழாவில் அம்மாநில பாஜக முதலமைச்சர் பஜன்லால் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அவரிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என கேள்வி கேட்டனர். இதைக்…

viduthalai

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 11 ‘‘தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’’ எனக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று…

viduthalai

பதில் கூறுங்கள்  ஒன்றிய கல்வித் துறை அமைச்சரே! தமிழர் தலைவர் ஆசிரியர் கேள்வி!

ஒரே கேள்வி! ஹிந்தி பேசும் மாநிலங்களில் மும்மொழி அமலில் உள்ளதா? நாவடக்கமில்லாத ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கும், அவர்களது ‘‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’’  ஆக தமிழ்நாட்டில் சிறிதும் கூச்சநாச்சமில்லாமல் தமிழ் மொழி – திராவிடப் பண்பாட்டை அழிக்கத்…

viduthalai

ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்!

தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டுவதா? தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என்பதா? தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டுவதா? தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்துவதா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  ஒன்றிய பா.ஜ.க. கல்வி அமைச்சர் தர்விமேந்திர பிரதானுக்குக் கண்டனம்…

viduthalai

தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர தமிழ் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

மதுரை, மார்ச் 11 தமிழ் நாட்டில் அரசு பணிகளில் சேர தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரி வித்துள்ளனர். பணி நீக்கம் தேனியை சேர்ந்த ஜெய்குமார், உயர் நீதி மன்ற மதுரை அமர்வில் ஒரு…

viduthalai

தமிழ்நாட்டில் காற்றாலை, சூரியசக்தி நிறுவு திறன் அதிகரிப்பு

சென்னை, மார்ச் 11 தமிழ்நாட்டில் கடந்த 2023-2024-ஆம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது. காற்றாலை, சூரிய சக்தி நிறுவு திறன் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2019-2020-ல் இருந்து…

viduthalai

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ‘போர்க்குணம் மிக்க அன்னையார்’ சிறப்புக் கருத்தரங்கம் – தமிழர் தலைவர் காணொலியில் உரையாற்றினார்

சென்னை, மார்ச் 11 தொண்டறத் தாய் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காலை நிகழ்வுகளின் தொடர் நிகழ்வாக 10.3.2025 அன்று மாலை 7 மணியளவில் சென்னை – பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில்…

viduthalai

தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்புவோம்! -திருச்சி சிவா

சென்னை,மார்ச் 11- மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா். திமுக எம்.பி.க்களுடன் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 9.3.2025 அன்று ஆலோசனை நடத்தினாா். இந்தக்…

viduthalai

மக்களுக்கு எளிதான வழி கிராம நத்தம் நில ஆவணங்கள்… புதிய கணக்கெடுப்பு!

சென்னை, மார்ச் 11- தமிழ்நாட்டில், 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும், பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள், இணைய முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. தமிழ் நிலம் என்ற தகவல் தொகுப்பில், இந்த ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. எனவே, நில ஆவணங்களை, ஆன்லைன் மூலமே…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026