சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.92 கோடியில் நவீன மீன் அங்காடி துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, மே 8- சிந்தாதிரிப் பேட்டையில் ரூ.2.92 கோடியில் கட்டப் பட்டுள்ள நவீன மீன் அங்காடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.5.2025) திறந்து வைத்தார். நவீன மீன் அங்காடி சென்னையில் உள்ள மீன் அங்காடிகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி,…
வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சி தொடரும்! தி.மு.க. அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, மே 8- தி.மு.க. அரசின் நான்காண்டு கால சாதனையை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்று கூறினார். சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில்,…
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் 221 பேர்கள் அடங்கிய கொலீஜியத்தின் பரிந்துரை பட்டியல் வெளியீடு
புதுடில்லி, மே.8- உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்து ரைக்கப்பட்டவர்களில் 221 பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனராம். 29 பேரின் பெயர்கள் நிலுவையில் உள்ளதும் உச்சநீதிமன்றம் வெளியிட்ட பட்டிய லில் தெரிய வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கொலீஜி யத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளின் பெயர்கள், நிலுவையில் இருக்கும்…
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி
புதுடில்லி, மே 8- காரக்பூர் அய்.அய்.டி. மாணவர், கோடா நீட் பயிற்சி மாணவி ஆகியோரின் தற்கொலைகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. தேசிய பணிக்குழு உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை தொடர்பான வழக்கு, உச்சநீதி மன்றத்தில்…
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொத்து விவரம்: இணையத்தில் வெளியீடு
புதுடில்லி, மே 8 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரம் இணையத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. மற்ற நீதிபதி களின் சொத்து விவரம் விரை வில் வெளியிடப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சொத்து விவரம் உச்ச நீதிமன்றத்தில் தற்போது…
பெரிய நிறுவனங்களின் அழுத்தத்தால் மரபணு மாற்றப்பட்ட 2 வகை அரிசியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது
புதுடில்லி, மே 8 பெரு நிறுவனங்க ளின் அழுத்தத்தால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2 வகை அரிசியை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாக மரபணு மாற்றத்திற்கு எதிரான கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட அரிசி அறிமுகம் டிஆர்ஆர் தன் (கமலா),…
‘‘திராவிட மாடல்’’ அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி வீடுவீடாகச் சென்று பரப்புரை செய்யுங்கள்! தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
சென்னை, மே 8 – சென்னை அண்ணா அறிவாலயத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 3000 பேர் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று முன்தினம் (6.5.2025) தி.மு. கழகத்தில் இணைந்தனர். இணைந்த வர்களை வரவேற்று தி.மு.கழகத் தலைவர்…
கழகக் களத்தில்
10.5.2025 சனிக்கிழமை பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 9ஆவது மாதாந்திர கூட்டம் பெரம்பலூர்: மாலை 5 மணி *இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.கு.வடுகநாதன் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு (10.5.2025) நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை அவரது மகன் வ.ஸ்டாலின் வழங்கினார். சந்தா பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மும்பை மு.இரவிச் சந்திரன் 5 ‘விடுதலை' சந்தாக்களுக்காக 10,000…
மறைவு
மஞ்சக்குழி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த திராவிடர் கழகத்தோழர் மஞ்சை அழகரசனின் வாழ்விணையர் கஸ்தூரி அம்மையார் நேற்று (7.5.2025) காலை இயற்கை எய்தினார் . அன்னாரது இறுதி ஊர்வலம் மஞ்சக்குழி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நேற்று மாலை 4:30 மணி…
