நமது பூரிப்பான வாழ்த்துகள்!

திருச்சி, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் உள்ள நமது பள்ளிகளான பெரியார் அறக்கட்டளைகள் நடத்தும் பள்ளிகளின் பிளஸ் டூ – தேர்வு முடிவுகள், நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கின்றன. நூற்றுக்கு நூறு வெற்றி பெற்ற மாணவக் கண்மணிகளுக்கும், அப்பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியைகள்,…

viduthalai

தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் மாற்றம்

சென்னை, மே 8 அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியாகி உள்ளது. அதில் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் துரைமுருகனுக்குக் கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர் இனி நீர்வளத்துறையுடன் சட்டத்துறையையும் நிர்வகிப்பார். மேலும், துரைமுருகனிடம் இருந்த…

viduthalai

பிளஸ் டூ தேர்வு முடிவு: 95.03 சதவிகித தேர்ச்சி: மாணவிகள் 95.7 சதவிகிதம்; மாணவர்கள் 93.16 சதவிகிதம் தேர்ச்சி

சென்னை, மே 8 இன்று (8.5.2025) பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியானது. 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 95.7 சதவிகிதம்; மாணவர்கள் 93.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர்…

viduthalai

தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும்!

* அய்.அய்.டி. வனவாணி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியை மூடுவதா? * ஆளுநர் தலையிட்டு கேந்திரவித்யாலயா பள்ளியாக மாற்றுவதா? தமிழ் மாணவர்கள் அதிகம் படிக்கும் அய்.அய்.டி. வனவாணி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியை கேந்திர வித்யாலயா பள்ளியாக மாற்றி, மும்மொழியைத் திணிக்கும் பின்னணியில் ஆளுநர் இருப்பதாகத்…

viduthalai

கீழப்பாவூர் – கழகப் பொதுக் குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் மறைவிற்கு இரங்கல்

கீழப்பாவூரை சார்ந்த கழக பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் (வயது 65) நேற்று இரவு (6.5.2025) 10.15 மணியளவில் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம். அவர் கடந்த 40 ஆண்டுகளாக இயக்கப் பணியாற்றியவர். கழக போராட்டங்களிலும் தவறாது கலந்து கொள்ளக்கூடியவர் சிறை…

viduthalai

ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள் இன்று (7.5.1814)

ராபர்ட் கால்டுவெல் தமிழ்ப் பணியாற்றிய முக்கிய  அய்ரோப்பியர் மற்றும் தமிழாய்வாளர் ஆவார். அவர் 1814-இல் பிறந்தார். கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தை முன்வைத்தவர்; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற தென்னிந்திய மொழிகள் தனித்துவமான ஒரு மொழிக்…

viduthalai

நன்கொடை

மன்னார்குடி  ஜா.சம்பத்  தனது மகளுடன் கழகத் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து  ‘பெரியார் உலகம்’ நிதி ரூ.10,000 நன்கொடை வழங்கினார். உடன்: மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், பேராசிரியர் ப. சுப்பிரமணியன், …

viduthalai

அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

கவிஞர் பா. வீரமணி தனது 80ஆவது பிறந்த நாளான இன்று தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மேனாள் சட்டமன்ற…

viduthalai

பகுத்தறிவுப் புலவர் மணி ஆ.பழநி குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடை

காரைக்குடி பகுத்தறிவுப் புலவர்  மணி ஆ.பழநி குடும்ப உறவினர்களின் சார்பில் பெரியார் உலகம் நிதியாக ரூ.1,00,000 (ஒரு இலட்சம்) கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன் காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி. (சென்னை, 6.5.2025)

viduthalai