மத்தூரில் மகளிரணி சார்பில் அன்னை மணியம்மையார் 106-ஆம் ஆண்டு பிறந்தநாள்

மத்தூர், மார்ச் 11- கிருட்டினகிரி மாவட்டம் மத்தூரில் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பில் தொண்டற செம்மல் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட மகளிரணி தலைவர் மு.இந்திரா காந்தி தலைமை தாங்கினார். திராவிடர் கழக மகளிரணி…

Viduthalai

நிதிநிலை அறிக்கையுடன் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்ய முடிவு

சென்னை, மார்ச்11- தமிழ்நாட்டின் முதல் பொரு ளாதார ஆய்வறிக்கை, பேர வையில் தமிழ் நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (14.3.2025) வெளியிடப்பட வுள்ளது. ஒன்றிய அரசின் நடை முறையில் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்…

Viduthalai

அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்தநாள் விழா

வள்ளியூரில் 10.3.2025 அன்று நடைபெற்ற அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72ஆவது பிறந்த நாள் விழாவில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் என்ற தலைப்பில் உரையாற்றிய கழக…

Viduthalai

மறைவு

திருமருகல் ஒன்றிய மேனாள் கழக தலைவர் சுயமரியாதைச் சுடரொளி கேதாரிமங்கலம் எஸ். திருவேங்கடத்தின் மகன் தி.வீரமணி இன்று (11.03.2025) அதிகாலை மறைவுற்றார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணி அளவில் அவரது கேதாரிமங்கலம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி…

Viduthalai

வள்ளியூரில் பரபரப்பூட்டிய சுழலும் சொற்போர்

வள்ளியூர், மார்ச் 11- 10.3.2025 அன்று மாலை 6 மணிக்கு வள்ளியூரில் அன்னைமணியம்மையார்106 ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் 72-ஆவது பிறந்தநாள் விழா, மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இரா.வேல்முருகன் தலை மையில் சிறப்பாக…

Viduthalai

தாசனபுரம் கோயிலில் ஆர்.எஸ்.எஸ்- பயிற்சியா?

காவல்துறையிடம் புகார் கிருஷ்ணகிரி, மார்ச் 11- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் தோரிப்பள்ளிஊராட்சிக்கு உட்பட்ட தாசனபுரம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமண வெங்கடரமணசுவாமி கோவிலில் 09.03.2025 அன்று காலையில் ஆர்.எஸ்.எஸ் அதன் சங்பரிவார் அமைப்புக்கள்…

Viduthalai

சென்னையில் 14 போக்குவரத்து சந்திப்புகளில் நிழல் தரும் பசுமை பந்தல்கள்

சென்னை, மார்ச் 11 கோடைக் காலம் தொடங்கியதையடுத்து தமிழ்நாட்டில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை வழங்கி…

viduthalai

ராகுலின் மனிதநேயம் செருப்பு தைக்கும் தொழிலாளியை தொழிலதிபராக்கினார்

புதுடில்லி, மார்ச் 11 அன்றாடம் ரூ.100-150-க்கு கஷ்டப்பட்டு வந்த உத்தரப் பிரதேசம் சுல்தான்பூரைச் சேர்ந்த ராம்சேத் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி தற்போது சொந்த பிராண்டை உருவாக்கும் அளவுக்கு தொழிலதிபராக மாறியுள்ளார். இவரது வாழ்க்கைப் பயணம் மாறியதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரும்,…

viduthalai

அம்மா என்ற சொல்லினிலே – அன்பின் ஆறுபாயுதடா! அம்மா என்ற சொல்லினிலே – அய்யா உருவம் தெரியுதடா!

பெ. கலைவாணன் திருப்பத்தூர் இந்த மானுட சமூகத்தின் பால் அன்புக் கொண்டு, மனிதர்கள் அனைவரும் அனைத்து நிலைகளிலும் சமத்துவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்றெண்ணி, தன் வாழ்நாள் முழுவதும் தொண்டற வாழ்க்கையை வாழ்ந்து உருவத்தால் மறைந்தாலும் அவர்தம் சிந்தனையால் நம் உள்ளத்தில்…

viduthalai

‘நீட்’பற்றி அசாம் பிஜேபி முதலமைச்சர்

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசுகையில், மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் – நீட் தகுதி பெற்றவர்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த மாணவர்கள் கூட மிகவும் தகுதி குறைந்தவர்களாக இருப்பதாக தன்னிடம் கூறியதாகப் புலம்பினார்.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026