பெரியார் விடுக்கும் வினா! (1588)

எல்லாம் கடவுள் செயல் - இதை நீ நம்ப வேண்டுமென்கின்றான். கடவுள் இன்றித் துரும்பும் அசையாது என்கிறபோது இன்னொருவன் அடிக்கிறான் என்றால் அது கடவுள் செயல் என்றுதானே கடவுள் நம்பிக்கைக்காரன் நினைக்க வேண்டும். ஆனால் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தால் என்னடா…

Viduthalai

மொழிப் போராட்டம்

நாவலர் இரா. நெடுஞ்செழியன் தந்தை பெரியார் அவர்கள் 1926 முதல் ஹிந்தி மொழித்திணிப்பின் உள்ளே இருக்கும் சூழ்ச்சிகள் குறித்தும் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்தும் எழுதி வந்திருகிறார். ஹிந்தித் (சமஸ்கிருதத்) திணிப்பை எதிர்த்து 1938 இல் தொடங்கிய ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு…

Viduthalai

FINAL FAREWELL

Nature takes its own course and we cease to exist one day or the other but most people do not realise the solemnity in it. We find people yelling, shrieking…

THE RESULT OF SEAARCHING FOR ETERNAL LIFE

The Maha Kumbh Mela is an event that takes place once every 144 years in India. It is termed the world’s largest gathering, bringing together about 40 crore people—nearly 30…

DRAVIDAR KAZHAGAM – GENERAL BODY CRUCIAL SUBJECTS & VITAL RESOLUTIONS

The General Body Meeting of the Dravidar Kazhagam (DK) was held at Chidambaram, Tamil Nadu on 15th February, 2025, presided over by Dr.K.Veeramani, the President of the Movement, and attended…

பிற இதழிலிருந்து…நீதிபதியின் தீர்ப்புகள் ஆண்டவனின் கட்டளையா?

ஒருவர் நீதிபதி ஆவது தெய்வத்தின் விருப்பமா? கே.சந்துரு (ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி) நீதிபதிகள் எழுதக்கூடிய தீர்ப்புகள் மனித மூளையில் உருவானவையே, தீர்ப்புகளில் பிழை இருந்தால் திருத்துவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளில் மக்கள் விரோதப் போக்கு இருந்தால்…

Viduthalai

கழகக் களத்தில்…!

13.3.2025 வியாழக்கிழமை பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பட்டுக்கோட்டை: மாலை 5 மணி * இடம் : பட்டுக்கோட்டை பேருந்து நிலைய மெரினா உணவக மேல்மாடி *தலைமை ஏற்று வழிகாட்டுதல் உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) *…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

11.3.2025 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: *கனடாவின் பிரதமராக நியமிக்கப்பட்ட மார்க் கார்னி, இந்தியாவுடன் தொழில் வர்த்தக உறவை மீண்டும் புதுப்பிக்க விருப்பம். *கல்வி நிதி தர மறுப்பதை எதிர்த்து மக்களவையில் காரசார விவாதம்: தமிழர்களை இழிவுபடுத்திய ஒன்றிய அமைச்சர்: திமுக எம்பிக்களின் கடும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1587)

தேவர், தேவன், தெய்வம், தேவரு, தேவுடு எல்லாம் ஒரே பொருள் கொண்டவை. அத் தேவர்களில் பலரைப் பொறுக்கி எடுக்கத்தான் அவர்களுக்காகப் புராணங்களும், இதிகாசங்களும் தொகுத்து அவர்களைச் சமயத்திற்கு ஏற்றபடி, சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி, தேவைக்கு ஏற்றபடி கடவுளாகக் கூறப்பட்டு வருகின்றது. பின்னால் உண்டாக்கப்பட்ட…

Viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா

திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் - 1974ஆம் ஆண்டு இப்பள்ளியைத் தொடங்கி பலஆயிரம் மாணவிகள் கல்வி பயில வழிகாட்டிய, அன்னை மணியம்மையார் அவர்களின் 106ஆவது பிறந்தநாளையொட்டி (மார்ச் 10) தலைமையாசிரியை, ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அனைத்து பணியாளர்கள் அன்னை…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026