மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு, இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். ‘குடிஅரசு' 3.11.1929
புரட்சிக் கவிஞரின் பொன்னான அறிவுரை – அறவுரை – இளைஞர்களுக்கு! (1)
சுயமரியாதை இயக்கம் தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடி மகிழ்கிறது. புதுவை சுப்பு இரத்தினக் கவிஞர் – ‘புரட்சிக் கவிஞர்’ என்று சுயமரியாதை இயக்கத் தந்தை, பகுத்தறிவுப் பகலவன் பாராட்டி மகிழ்ந்த நம் கவிஞர் பெருமான், சுயமரியாதை இயக்கத் தொடக்கக் காலத் தொண்டரானார்.…
போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் தலைநகர் டில்லி!
புதுடில்லி, மே 9 ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நேற்று இரவு (8.5.2025) முழுவதும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து தாக்குதல்கள்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதர்ம ராஜ்ஜியமா? சட்டப்படியாக உள்ள சமூகநீதியைக் காப்போம், வாரீர்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட பார்ப்பன நீதிபதிகள் உள்ள நிலையில் காலியாக உள்ள இடங்களுக்கும் பார்ப்பன நீதிபதிகளை நியமிக்கப் பரிந்துரையா? சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 10 பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், மேலும் பார்ப்பன நீதிபதிகளை நியமனம் செய்யத்…
திருச்சி மாநகர் பஞ்சப்பூரில், தந்தை பெரியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.5.2025) திருச்சி மாநகர், பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது,…
முக்கிய அறிவிப்பு
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 10.5.2025 சனியன்று காலை 9.30 மணிக்குச் சரியாகத் தொடங்கப்படும். - தலைமை நிலையம் திராவிடர் கழகம்
சென்னையில் மே மாதத்தில்…
10.5.2025 சனி காலை 9.30 மணி திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 11.5.2025 ஞாயிறு காலை 10 மணி மாநில இளைஞரணி, திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் காலை 11.30 மணி மாநில மகளிரணி, மகளிர் பாசறைக் கலந்துரையாடல் தலைமை:…
தங்கத்தாரகை விருது
இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் 2025ஆம் ஆண்டின் கல்விக்கான சிறந்த நிர்வாகி விருது (தங்கத்தாரகை விருது) பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா . செந்தாமரைக்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விருது பெற்றமைக்காக பேராசிரியர் செந்தாமரைக்கு பயனாடை…
விடுதலை சந்தா
ஒரத்தநாடு நகர திராவிடர் கழகம் சார்பில் 6 அரையாண்டு 4 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.14,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங்,…
