மின்னல் தாக்குதலை திசைதிருப்பும் ட்ரோன் தொழில்நுட்பம்
மின்னல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உலகிலேயே முதல்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர் சேதம் - பொருள் சேதம் மின்னல் தாக்குதல் என்பது இயற்கையாகவே நடைபெறும் ஒரு விஷயமாகும். இந்த மின்னல் தாக்குதலால் உயிர் சேதங்களும், சொத்து இழப்புகளும் ஏற்படுகின்றன.…
பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் பாகிஸ்தான் எனவே எதிர்நடவடிக்கை இந்திய ராணுவம் விளக்கம்
புதுடில்லி, மே 8- ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிபடுத்திய இந்திய அரசு பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான…
நன்கொடை
ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன் சார்பில், அவரின் தாயார் காமு அம்மாள், தமக்கை குண்டலகேசி ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (8.05.2025) முன்னிட்டு, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 1,000 வழங்கப்பட்டுள்ளது.
ஓடிச்சென்று பேருந்தை பிடித்து தேர்வெழுதிய மாணவிபடைத்த சாதனை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொத்தகோட்டை என்ற கிராமத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத காத்திருந்த மாணவி பேருந்தை கைகாட்டி நிறுத்தினார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, பேருந்தை விட்டுவிட்டால் தேர்வு எழுதச் செல்ல முடியாதே…
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
1. மௌன புத்தன் - ஆனந்தி 2. உதிரும் உயிர்த்துளி - ஆனந்தி 3. தமிழர் தலைவரின் போர் முழக்கம் - பெருங்கவிக்கோ 4. அடை மழையில் தனிக்குடை - ஆனந்தி 5. சித்திரை அறுபது விசித்திரம் - கே.எஸ்.ரவிச்சந்திரன் 6.…
உலக புத்தக நாளில் விற்பனை
உலக புத்தக நாளை முன்னிட்டு 7.5.2025 அன்று மாலை தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த சங்க தலைவரும் தி.மு.கழக மூத்த முன்னோடியும் தாம்பரம் மாநகர 62 ஆவது வட்ட பிரதிநிதியுமான ந.பஞ்சாட்சரம்…
நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10ஆம் தேதி வரை ரத்து
புதுடில்லி, மே 8- இந்திய ராணுவ முப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதிரடி தாக்குதல் ஜம்மு-காஷ்மீரின்…
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் உலகத் தலைவர்கள் கருத்து
புதுடில்லி, மே 8- ‘ஆபரேஷன் சிந் தூரை'த் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்து வரும் போர் பதற்றம் குறித்து உலகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல நாடுகள் இரு தரப்பினரையும் அமைதி காக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத்…
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ராணுவத்துடன் தமிழ்நாடு நிற்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதள பதிவு
சென்னை, மே 8- பயங்கரவாதத் திற்கு எதிரான போரில் நமது நாட்டுக்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காஷ்மீர் பஹல்காம் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீதும், உள்ளூர் மக்கள் மீதும் பயங்கரவாதி கள் நடத்திய…
கோவில் பிரசாதத்தில் பாம்பு! பகவான் திருவிளையாடலோ?
ஓசூர், மே 8- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் வளாகத்தில் பிரசாத கடை உள்ளது, இங்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் உட்பட பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கோயில் பிரசாதம் கருநாடகா மாநிலம், பொம்மசந்திராவில் வசிக்கும்,…
