“ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு” தாம்பரத்தில் சிறப்புக் கூட்டம்
தாம்பரம், மார்ச் 12- 2.3.2025 அன்று மாலை மேற்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் பெரியார் வாசகர் வட்ட 15 ஆவது சிறப்புக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. "ஒன்றிய அரசால் வஞ்சிக்கப் படும் தமிழ்நாடு"…
மதுரை சிந்தனை மேடையில் ‘தமிழர் தலைவர்’ பற்றி – கவிஞர் உரை
மதுரை, மார்ச் 12- மதுரை சிந்தனை மேடையின் சார்பாக சிறப்புக் கூட்டம் 23-2-2025 அன்று மாலை 6 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக மாணவர்…
குமரி மாவட்ட கழக சார்பாக அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
கன்னியாகுமரி, மார்ச் 12- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கழக மேனாள் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி…
பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை மிகு பரிசுகள்
வல்லம், மார்ச் 12- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் இயந்திரவியல் துறை மாணவர்கள் தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பரிசு களை வென்றனர். மாதிரி திட்டத்திற்கான இரண்டாம் பரிசுகள் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின்…
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் – புற்றுநோய் பரிசோதனை முகாம்
சத்தியமங்கலம், மார்ச் 12- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் கோவை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்கள் வசந்தம் இராமச்சந்திரன் மற்றும் அரங்கநாயகி அம்மையார் நினைவாக கடந்த 9ஆம் தேதி சத்திய…
கிராமங்கள்தோறும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மன்னார்குடி. மார்ச் 12- மன்னார்குடி தந்தைபெரியார் படிப்பகத்தில் 23.2.2025 அன்று மாலை 7 மணிஅளவில் மன்னார்குடி மாவட்டத் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம் தலைமை வகித்தார். கழக மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன்,…
பகுத்தறிவு புத்தக கண்காட்சி
09.03.2025 அன்று மாலை தாம்பரம் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வாக தாம்பரம் மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் தோழர்கள் கலந்துரையாடலாக…
உரத்தநாடு தெற்கு ஒன்றிய மகளிர் அணி சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா
உரத்தநாடு, மார்ச் 12- உரத்தநாடு தெற்கு ஒன்றிய மகளிர் அணி சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா உரத்தநாடு தொழிலதிபர் கே.எஸ்.பி.ஆனந்தன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மகளிர் அணி தோழியர் கட்டட எழில்கலை பொறி…
சாக்கோட்டை கணபதி-ஏகாம்பாள் 39ஆவது நினைவு நாள்
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனின் பெற்றோர் சுயமரியாதைச் சுடரொளிகள் சாக்கோட்டை கணபதி-ஏகாம்பாள் ஆகியோரது 39ஆவது நினைவு நாளையொட்டி உயர் கல்விதுறை அமைச்சர் கோவி. செழியன், மயிலாடுதுறை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், குடந்தை மாநகர துணை மேயர் சுப. தமிழழகன்…
பெரியார் பாலிடெக்னிக்கில் பன்னாட்டு மகளிர் நாள் விழா
வல்லம், மார்ச் 12- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பன்னாட்டு மகளிர் நாள் விழா 8.3.2025 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா தலைமைதாங்கி உரையாற்றும் போது மகளிர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நாம் மகளிர் நாளின்…
