கழகக் களத்தில்…!
15.3.2025 சனிக்கிழமை சுயமரியாதைச் சுடரொளி அ.கல்யாணியின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் குடவாசல்: மாலை 5 மணி * இடம்: குடவாசல் பேருந்து நிலையம் அருகில். * வரவேற்புரை: சி.அம்பேத்கர் (ஒன்றிய துணைத் தலைவர்) * தலைமை:…
தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாதீர்கள்: கார்கே
தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகம் இல்லாதவர்கள் என்று கூறிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், தமிழர்களின் சுயமரியாதையை புண்படுத்திய தர்மேந்திர பிரதானின் பேச்சை ஒரு போதும் ஏற்க…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை * கோவில் திருவிழாவுக்கு ஒரு ஜாதியினர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. * தொகுதிகளை குறைக்கும் பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை *…
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்குரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
புதுடில்லி, மார்ச் 13 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா். கோரிக்கை இது…
தந்தை பெரியாரை தமிழ்நாடு போற்றுவது ஏன்? : விஜய் அறிக்கை
சென்னை, மார்ச் 13 தந்தை பெரியாரை தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன என்று விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- பெரியார், தமிழைக்…
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் தி.மு.க. குழுவினர் சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு சென்னை, மார்ச் 12- தொகுதி மறு வரையறை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க வரும்படி கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்த நாள் – உலக மகளிர் நாள் விழா
திருச்சி, மார்ச் 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 106ஆவது பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா பெரியார் மன்றம் மற்றும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 10.03.2025 அன்று காலை 11…
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு
சென்னை, மார்ச் 12- சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய இருவர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு 10.3.2025 அன்று பதவி யேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர். சக்திவேல், பி. தனபால் ஆகிய இருவரும் கூடுதல் நீதிபதிகளாக கடந்த…
கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணி
கேரளம் மாநிலம், உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். UCSL/IMS/HR/VN/F/11-ReN/2/OA/2025/33 பணி: அலுவலக உதவியாளர்…
மும்மொழிக் கொள்கை உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்க..
தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி சென்னை, மார்ச் 12 மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், பிஎம் சிறீ பள்ளிகளை…
