1000 ஆண்களுக்கு 700 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரிப்பு
அரியானா, மே 8- அரியானாவில் பல கிராமங்களில் 1,000 ஆண் களுக்கு 700 பெண்கள் மட்டுமே என்கிற விகிதத்தில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அங்குள்ள பல கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 481 கிராமங்களில் பாலின…
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, மே 8- நடப்பாண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடியில் வங்கிக்கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்கள் - ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சி…
அறிவியல் துளிகள்
தாவரங்களில் உள்ள புரதம் மாமிசப் புரதத்தை விட தரம் குறைந்தது என்று நம்பப்பட்டது. ஆனால் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது என்று தெரியவந்துள்ளது. சீன பாரம்பரிய…
வேற்று கிரகத்தில்… ஏலியன்கள் (உயிர்கள்) வாழ்கின்றனவா?
நாம் படத்தில் காண்பது போன்ற, அறிவாற்றல் மிக்க Alien இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் நிச்சயமாக அங்கே உயிர்கள் இருக்கின்றன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஏலியன்கள் இனியும் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் வரும் பூதங்கள் அல்ல. பூமியிலிருந்து தொலை தூரத்தில் உள்ள…
மொபைலில் ஏரோபிளேன் மோட் (Airplane mode) ஏன் உள்ளது?
இன்றைக்கு மற்ற போக்குவரத்தை போல விமானப் போக்குவரத்தையும் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு விமான நிறுவனமும் பல பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பொதுவாக அனைத்து விமானங்களிலும் பின்பற்றப்படும் ஒரு விதி என்றால்…
மின்னல் தாக்குதலை திசைதிருப்பும் ட்ரோன் தொழில்நுட்பம்
மின்னல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உலகிலேயே முதல்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர் சேதம் - பொருள் சேதம் மின்னல் தாக்குதல் என்பது இயற்கையாகவே நடைபெறும் ஒரு விஷயமாகும். இந்த மின்னல் தாக்குதலால் உயிர் சேதங்களும், சொத்து இழப்புகளும் ஏற்படுகின்றன.…
பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் பாகிஸ்தான் எனவே எதிர்நடவடிக்கை இந்திய ராணுவம் விளக்கம்
புதுடில்லி, மே 8- ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிபடுத்திய இந்திய அரசு பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான…
நன்கொடை
ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன் சார்பில், அவரின் தாயார் காமு அம்மாள், தமக்கை குண்டலகேசி ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (8.05.2025) முன்னிட்டு, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 1,000 வழங்கப்பட்டுள்ளது.
ஓடிச்சென்று பேருந்தை பிடித்து தேர்வெழுதிய மாணவிபடைத்த சாதனை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொத்தகோட்டை என்ற கிராமத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத காத்திருந்த மாணவி பேருந்தை கைகாட்டி நிறுத்தினார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, பேருந்தை விட்டுவிட்டால் தேர்வு எழுதச் செல்ல முடியாதே…
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
1. மௌன புத்தன் - ஆனந்தி 2. உதிரும் உயிர்த்துளி - ஆனந்தி 3. தமிழர் தலைவரின் போர் முழக்கம் - பெருங்கவிக்கோ 4. அடை மழையில் தனிக்குடை - ஆனந்தி 5. சித்திரை அறுபது விசித்திரம் - கே.எஸ்.ரவிச்சந்திரன் 6.…
