பள்ளிகளில் ஏஅய் கட்டாயமாகிறது… சீனாவின் 20 ஆண்டு திட்டம்
பெஜ்யிங், மார்ச் 12 20 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இப்போதுதான் புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கத் தொடங்கியுள்ளது தொடக்கப் பள்ளிகளில் ஏஅய் சிறப்புப் பாடத்தை கட்டாயமாக்கியுள்ளது. நுண்ணறிவுப் படிப்பு சீனா தனது கல்வியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள்…
செய்தியும் – சிந்தனையும்
செய்தி: மொரீஷியஸ் அதிபருக்கு கங்கை நீரை பரிசளித்த பிரதமர் மோடி! சிந்தனை: அந்த தண்ணீரை பரிசோதிக்காமல் இருக்கும் வரை நல்லது!!
எப்பொழுது பார்த்தாலும் சங்பரிவார்களுக்கு மதப் பிரச்சனை தானா? மகாராட்டிராவில் அவுரங்கசீப் நினைவிடத்தை கையில் எடுக்கும் பிஜேபி
புதுடில்லி, மார்ச் 12 மகாராட் டிராவில் உள்ள முகலாயர் மன்னர் அவுரங்கசீப் நினைவிடத்தை அகற்ற முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளித் துள்ளார். மகாராட்டிரா சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம் குல்தாபாத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் நினைவிடம் உள்ளது. 1707 மார்ச்…
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிவிக்கையின்படி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி உச்சநீதிமன்ற நீதிபதியாகிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றிய நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாகிட அறிவிக்கை வெளிவந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள நீதிபதி ஜாய்மால்யா…
தமிழ்நாட்டிற்கு 3 மாதங்களுக்கு தலா 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்
கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு புதுடில்லி, மார்ச் 12 டில்லியில் காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காணொலிக் காட்சியின் வழியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38ஆவது கூட்டம் நேற்று (11.3.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு,…
இந்துக்களால் வெற்றி பெற்றேன் முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை பச்சை பாசிசம் பேசும் பா.ஜ.க. எம்.பி.
அலிகர், மார்ச் 12 இந்துக்களால் வென்றேன், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று அலிகர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சதீஷ் கவுதம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மதக்கலவ ரங்கள் அதிகமாக நடந்த நகரங் களில் முக்கியமானது அலிகர். மத்திய அரசின் அலிகர்…
இதுதான் மதசார்பின்மையா?
ஆட்டு இறைச்சி கடையிலும் மதவாதம் பிஜேபி அரசின் இந்துத்துவா இதுதான் மும்பை, மார்ச் 12 மகாராட்டிர மீன்வளம் மற்றும் துறைமுக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதேஷ் ராணே, ஆட்டிறைச்சி கடைகளுக்கு மல்ஹர் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அமைச்சர்…
ஆயில் நிறுவனத்தில் பணி
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் பிரிவில் 97 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எம்.எஸ்சி., வேதியியல். வயது: 18-30 (28.2.2025இன்படி) அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். தேர்ச்சி…
டிஎச்டிசி நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்
டிஎச்டிசி நிறுவனத்தில் பொறியாளர், எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள் 129 நாட்டின் முன்னணி மின்துறை மற்றும் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமான டிஎச்டிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும்…
‘தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்’ – தெருமுனைக் கூட்டம்
கும்பகோணம் கழக மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், திருநறையூர் கிளைக் கழகம் சார்பாக 2.3.2025 அன்று மாலை 6.00 மணியளவில் குடந்தை மாநகர தலைவர் இரமேஷின் தாயார் சுயமரியாதைச் சுடரொளி மனோரஞ்சிதத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் ‘தந்தை பெரியார்…
