ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தமிழர் தலைவர் பேட்டி
ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்றுள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், சிட்னியில் உள்ள SBS ஸ்டுடியோவில், ரேசல் மற்றும் சஞ்சயன் ஆகியோர் நேர்காணல் செய்தனர் (13.3.2025).
மாணவர் சேர்க்கை தொடங்கிய 12 நாட்களில், அரசுப் பள்ளிகளில் 42 ஆயிரம் பேர் சேர்ந்தனர்
சென்னை, மார்ச் 13 அரசுப் பள்ளி களில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 12 நாட்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவேற்பு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52…
திண்டுக்கல்லில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்
திண்டுக்கல், மார்ச் 13 திண்டுக்கல்லில் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக நேற்று (12.3.2025) காலை திறக்கப்பட இருந்த சுங்கச்சாவடியை கிராம மக்கள் அடித்து நொறுக்கி சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி பல மாதங்களாக…
சென்னையில் நடைபாதைகளை வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச் 13 சென்னை மாநகராட்சி சார்பில் நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை 30 வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று (12.3.2025) தொடங்கி வைத்தார். தூய்மைப் பணிகள் இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
எந்த ஒரு மொழியையும் திணிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் கிடையாது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து
மதுரை, மார்ச் 13 எந்த ஒரு மொழியையும் திணிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: மும்மொழிக்…
மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பு!
சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த 'காக்டெய்ல்' நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் & தொழில்நுட்ப யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் பல லட்சம் பேருக்கு…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை!
‘நான் முதல்வன்’ திட்டம் 41.3 லட்சம் பேர் பயன்! சென்னை, மார்ச் 13 ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், இதுவரையில் 41.3 லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, திட்டத்தின்கீழ் இதுவரையில்…
வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழாய்வு: குழிகள் தோண்டும் பணி தொடங்கியது
விருதுநகர், மார்ச் 13- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட 20 குழிகளில் இருந்து ஏராளமான சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள், கல்மணிகள், கண்ணாடி…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்ட துணைத் தலைவர், மடத்துக்குளம் ஒன்றிய - கணியூர் ச.ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான (மார்ச்) நன்கொடை என ரூ.ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். நன்றி!
தங்கம் கடத்தல் வழக்கில் பா.ஜ.க.வுக்கு தொடர்பு டி.கே. சிவக்குமார் அதிரடி
பெங்களூர், மார்ச் 13 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும் போது கருநாடக மாநில விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். காவல்துறை விசாரணைக் குப் பின்…
