‘நீட்’ கொடுங்கோன்மைக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? ஊரப்பாக்கம் மாணவி தற்கொலை
சென்னை, மார்ச் 30- சென்னை கிளாம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும்…
பி.ஜே.பி. ஆட்சியில் குழந்தைவேண்டி நரபலியாம்! பீகாரில் முதியவர் படுகொலை
அவுரங்காபாத், மார்ச் 30- பீகாரில் குழந்தை வரம் வேண்டி, முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு தலை துண்டித்து, எரித்து நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள மதன்பூர் கிராமத்தை ஒட்டி குலாப் பிகா என்ற கிராமம் உள்ளது.…
இசுலாமியர்களுக்கு ஆபத்து வந்தால் அதை எதிர்க்கும் கட்சி தான் தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, மார்ச் 30- “இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும்…
திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகள்!
ஒன்றிய அரசு முதல் பன்னாட்டு அமைப்புகள் வரை பாராட்டு! கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அரசு ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு புதுடில்லி: சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அரசு ஆய்வு…
இ(பி)றந்த குழந்தைக்கு வந்தது உயிர்… அதிசயமா? அலட்சியமா?
அரசு சுகாதார மய்யத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட பச்சிளம் குழந்தை, தனியார் மருத்துவமனையில் உயிர்பிழைத்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகதூர் பைதா - ஜோதி குமாரி இணையருக்கு பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாக அரசு மருத்துவர் கூறியுள்ளார். பின்னர்,…
எச்சரிக்கை: சைபர் மோசடியால் இணையர் தற்கொலை
பெலகாவி, மார்ச் 30- கருநாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் சாந்தன் நாசரேத் (82)- பிளேவியானா (79) இணையர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு…
100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும் வரை நாடாளுமன்றத்திலும், களத்திலும் போராட்டம் கனிமொழி எம்.பி. உறுதி
கோவில்பட்டி, மார்ச் 30- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதாக கூறி ஒன்றிய அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம் அருகே கனிமொழி…
இந்திய பணக்காரர்களிடம் ரூ.98 லட்சம் கோடி சொத்து உள்ளது
2014இல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.98 லட்சம் கோடியாக உள்ளது. ரூ.1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ரூ.8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில்…
அந்நாள் – இந்நாள் காமராஜர் முதலமைச்சராக பதவி ஏற்ற நாள் இன்று (30.3.1954)
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு அளவில் மட்டுமல்லாது இந்திய அளவில் பழம் பெருமை வாய்ந்த அமெரிக்கன் கல்லூரியில் பயின்று பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று முடித்து பட்டம் பெறும் இந்த நாள்,…
கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 10 சதவீதம் உயர்வு அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு
சென்னை, மார்ச் 30- சட்டப் பேரவையில் 28.3.2025 அன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் நிறைவாக அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்து பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் நெசவாளர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள்…
