பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்  வீ. அன்புராஜ் வழிகாட்டுதலில் 18.05.2025 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30…

viduthalai

‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (17)

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 - 2.5.2025) ஈ.வெ. ராமசாமிக்கும், சா.ரா. கண்ணம்மாளுக்கும் “ஜே” (ஈ.வெ.கி) நமதியக்கங்கண்ட தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் மீதும், தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்கள் மீதும் சென்ற அக்டோபர்…

viduthalai

நகைக் கடன் வாங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் கட்டுப்பாடுகள் தனக்குச் சொந்தமான நகை என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டுமாம்!

புதுடில்லி, மே 22 வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங் கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதி முறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட் டுள்ளது. கடும் கட்டுப்பாடு அதில் முக்கியமாக, அடகு வைக்கப்படும் தங்க…

viduthalai

நீதிபதி தேர்வில் பங்கேற்க மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி கட்டாயம்!

புதுடில்லி, மே 22- நீதிபதி பதவிக்கான தேர்வில் பங்கேற்க 3 ஆண்டுகள் வழக்குரைஞர் பயிற்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சிவில் நீதிபதிகள் தேர்வு நீதித்துறை தேர்வாணை யம் நடத்தும் சிவில் நீதிபதிகள் தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள் தொடர்பாக…

viduthalai

மீன்பிடி தடைக் காலம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணத் தொகை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

சென்னை, மே 22   தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீ்ன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது.   இந்த நாட்களில் திருவள்ளூர் மாவட்ம் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான  14 கடலோர மாவட்டங்களில் மொத்தம்…

viduthalai

கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சாதனை

சென்னை, மே 22  கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு 6 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். கணுக்காலில் பிரச்சினை காஞ்சிபுரத்தை…

viduthalai

கோயிலில் விபூதி அடித்தபோது இளம்பெண் உயிரிழப்பு

மதுரையைச் சேர்ந்தவர்கள் கவுதம் பிரியா இணையர். 40 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், குடும்பத் தகராறால் கவுதம் குழந்தையை தூக்கி வந்துள்ளார். பின்னர், குலதெய்வ கோயிலில் சமாதானம் பேசியுள்ளனர். அப்போது, கவுதமின் தம்பி கவுசிக் சாமியாடிக்கொண்டே பிரியாவுக்கு விபூதி…

Viduthalai

செவ்வாழை – குறும்படம்

'Periyar Vision OTT'-இல் சைமன் ஜார்ஜ் இயக்கியுள்ள ‘செவ்வாழை’ குறும்படத்தைப் பார்த்தேன். ஆழமான அரசியலை மிகநேர்த்தியாக பேசியிருக்கிறது படம். குழந்தைகளின் பார்வையிலிருந்து இச்சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை அணுகியது பாராட்டுக்குரியது. படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மென்மேலும் பல படைப்புகள் உருவாக வேண்டும். அனைவரும்…

viduthalai

14 ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் அய்.நா. எச்சரிக்கை!

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் கூடுதல் உதவிகள் செல்லாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14 ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என்று அய்க்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவத்தினரின் கட்டுப்பாடு களால் காஸாவில் இருக்கும் மக்களும், குழந்தைகளும் உதவியின்றி…

Viduthalai

பா.ஜ.க. தலைவர்மீது அவதூறு வழக்கு தொடுத்த காங்கிரஸ்

  காங்கிரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாக பா.ஜ.க. அய்.டி. பிரிவுத் தலைவர் அமித் மால்வியா, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது காங்கிரஸ் அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளதாக உண்மைக்கு மாறான தகவல்களையும் இருவரும் தெரிவித்தாக…

Viduthalai