நன்கொடை

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் க.வாலகுரு-ஆசிரியர் (நினைவில்) அவர்களின் வாழ்விணையரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர். வா.நேருவின் தாயாருமாகிய சு.முத்துக்கிருஷ்ணம்மாள்  (தலைமை ஆசிரியை) அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டியும் (23.05.2025), ஜூன் 1ஆம் தேதி 91-ஆம்…

viduthalai

ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்

மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட வன். ‘நமக்கு இந்தப் பகுத்தறிவு இருந்தாலும் இந்த அறிவு மற்ற நாட்டுக்காரர்களையும் மேல்நிலைக்குக் கொண்டு போகப் பயன்படுகின்றது. நமக்கு இந்த அறிவு இருந்தும் மிருகப்…

Viduthalai

மறைவு

சீரிய பெரியார் தொண்டரும், பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நெடுநாள் விடுதலை வாசகரும், திருச்சி பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்திலும், அண்ணாநகர் போலீஸ் காலனி பகுதி கழகத்திலும் இணைந்து பணியாற்றியவருமான கணேசன் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்…

viduthalai

எதையும் சிந்தித்து பகுத்தறிவாளராகுங்கள்!

நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாமாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்தத் துணிவு ஏற்படும். நமது…

Viduthalai

உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக  கூட்டம்

நாள்: 24.05.2025 சனி காலை சரியாக 9.30 மணி இடம் : பெரியார் மாளிகை, பேருந்து நிலையம் எதிரில், உரத்தநாடு தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) தலைப்பு: "சந்திப்போம் -சிந்திப்போம்" சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) ஏற்பாடு: …

viduthalai

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆர்.தண்டபாணி அய்யர் - மருமகள் ஆர்.தேவகி ராஜகோபால் ஆகியோரின் நான்காம் ஆண்டு நினைவு நாளை (24.5.2025) முன்னிட்டு ஆர்.தேவகி ராஜகோபாலனின் மகன் ஆர்.பாலமுரளி - மருமகள் சிந்துமதி, பேரன்கள் பா.சி.ருத்ரன், பா.சி.கிருந்தன் ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும்,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை * டாஸ்மாக்கில் திடீர் சோதனை (ரெய்டு) நடத்தியது வரம்பு மீறிய செயல் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து விட்டதாக கடும் கண்டனம் – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக…

viduthalai

அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும்

மணமக்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் கூறு முறையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதாவது:- நம்மிடையே நடைபெற்று வரும் கல்யாணங்கள் மூலம் பெண் அடிமையை நிலைத்திருக்கும்படி செய்வது, ஜாதியை நிலைக்கச் செய்வது, மூட நம்பிக்கையை நிலைக்கச் செய்வது ஆகிய மூன்றுதான் ஆகும். இந்த மூன்றையும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1655)

மக்களுக்குச் சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ, அதுதான் இந்த உற்சவங்களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்த பிறகு உற்சவங்களின் பெருமை, மோகம் நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழையபடி ஆக்கப் பார்ப்பனர்களும், அரசாங்கமும் அதிக…

viduthalai

எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும்!

தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல, உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார்…

Viduthalai