இவர் ஓர் அய்.பி.எஸ்.?
முதலாம் குடியரசு நாள் கொண்டாட்டம் நடந்தது ஜனவரி 26, 1950. பால்வாடிகளுக்குக் கூட இது தெரியும், காந்தியாரை ஹிந்துத்துவா கும்பல் திட்டமிட்டுக் கொலை செய்தது 30.01.1948 – அய்.பி.எஸ். படித்த அண்ணாமலைக்கு – முதல் குடியரசு நாள் கொண்டாடப்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு…
நாளைய ‘விடுதலை’யில்…
நாளைய (1.4.2025) ‘விடுதலை’யில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ‘‘ஆஸ்திரேலியாவில் பெரியார்’’ அறிக்கை வெளிவரும்!
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு புதுல்லி, மார்ச் 31 வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ‘எக்ஸ்‘ தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் மனித உரிமை போராட்டத்தின் தொடக்க புள்ளிகளில் ஒன்றுதான் வைக்கம்…
தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கொடிய வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
செய்தியும், சிந்தனையும்…!
சந்தேகம் வலுக்கிறது! *பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன். – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உறுதி >> இப்படிப் பேசுவதிலிருந்துதான் சந்தேகமே வலுக்கிறது!
– தி.மு.க. சமூக வலைதள தொழில்நுட்ப அணி –
- தி.மு.க. சமூக வலைதள தொழில்நுட்ப அணி –
பாராட்டத்தக்க கழக இளைஞரணியினரின் செயல்பாடு!
தருமபுரி மாவட்டம்,பென்னாகரம் வட்டம், எர்றபையனஹள்ளி கிராமத்தி லுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் சவிகாந்த், ரோகித் ஆகிய மாணவர்களை ஜாதி பெயரைச் சொல்லி, மற்றொரு ஜாதியைச் சார்ந்த செல்லப்பன் என்கிற முத்துரன் என்பவர் தாக்கியுள்ளார். இது தொடர்பாக திராவிடர் கழக…
ஆளுமையில் பெண்களின் அடுத்த பாய்ச்சல் பிங்க் வண்ணத்தில் பெண்கள் ஓட்டும் 100 ஆட்டோக்கள் உலா வருகின்றன!
சென்னை, மார்ச் 31 தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தோழி விடுதிகள், கைம்பெண்கள்…
இரத்தத்தை உறைய வைக்கும் செய்தி மியான்மரில் நிலநடுக்கம் – பத்தாயிரம் பேர் இறந்ததாக அச்சம்
நேப்பிடா, மார்ச் 30- மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் (28.3.2025) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக் கம் ஏற்பட்டது. இது…
100 நாள் வேலைத்திட்ட நிதியை உடனே வழங்குக-ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-மக்கள் பேராதரவு!
சென்னை, மார்ச் 30- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (100 நாள் வேலை திட்டம்) நிதியை வழங்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நேற்று (29.3.2025) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வேலூர்…
