புதிய கண்டுபிடிப்பு உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
டோக்கியோ, மார்ச் 31- சுற்றுச் சூழல் மாசுவை தடுப்பதற்காக உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் அன்றாட வாழ்வில் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ் டிக் பைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பிளாஸ்டிக்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் உயர்வு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்: ஏழைகளுக்கு வங்கி சேவை சேராது என குற்றச்சாட்டு. * மோடி அரசு கொண்டு வரும் வக்பு மசோதாவை நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா…
பெரியார் விடுக்கும் வினா! (1604)
நமது கல்வியில் பொதிந்துள்ள நடைமுறை மாறினாலன்றி – இந்தப் படிப்பில் உள்ள அக்கிரமங்கள் தொலையுமா? வாழ்க்கைக்கு வேண்டிய படிப்பையே கொடுப்பதாகவும், தகுதிக்கு உள்பட்ட தாங்கக்கூடிய பணச்செலவு வைப்பதாகவும், மாணவர்களுக்கு ஒழுக்கமும், நேர்மையும் பார்க்கத்தக்க கல்வியாகவும் அமையுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
இந்திக்கு இங்கே இடமில்லை (2)
23.1.1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா பேசியது: நேற்றைய தொடர்ச்சி... அறிஞர் அண்ணா அந்த நாட்டில் க்வெபெக் பகுதியில் உள்ளவர்கள் மட்டும் தான் பிரஞ்சுமொழி பேசுகின்றார்கள். மற்ற எல்லா இடங்களிலும் ஆங்கில மொழி பேசுகின்ற மக்கள் தான் இருக்கிறார்கள். 150…
‘தமிழ் நெஞ்சமும்’, புத்தர் ஒதுக்கிய சமஸ்கிருதமும்
18.3.2025 தேதியிட்ட ‘விடுதலை’ இதழில் ‘சமஸ்கிருதத்தின் ஊடுருவல்’ என்ற தலைப்பில் வந்த செய்தியைப் படித்த பார்ப்பனர்கள், ‘ஆமாம்! சரிதான். ஒத்துக் கொள்கிறோம்’ என்று கூறுவார்கள் என்று நம்பலாமா? இரண்டு செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று, பேராசிரியர், சான்றுகளுடன் வைத்த செய்திகள்…
வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வி.சி.க. வலுவான சக்தியாக செயல்படும் தொல்.திருமாவளவன்
திருவண்ணாமலை, மார்ச் 31 நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் விசிக தோ்தல் அங்கீகார வெற்றி விழா 29.3.2025 அன்று…
பெண்கள் பெயரில் அசையா சொத்து பதிவுக் கட்டணம் குறைப்பு தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, மார்ச் 31 மகளிர் உரிமைத் தொகை என்கிற பெய ரில் மாதம் ஆயிரம் ரூபாய் பெண் களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அடுத்ததாக உயர்கல்வி செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் படுகிறது மகளிர்களுக்கான திட்டங்கள் மேலும்…
தனது தந்தையின் வழித்தடத்தில் மட்டும் நடைபோடவில்லை வரலாற்றில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகப் புகழ் பெற்ற ‘தி எகானமிஸ்ட்’ பத்திரிகை பாராட்டு
சென்னை, மார்ச் 31 “இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பை இந்தியாவின் தெற்கு ஏன் எதிர்க் கிறது” என்பது குறித்து உலகப் புகழ் பெற்ற ‘தி எகானமிஸ்ட்’ இதழின் ‘ஆசியா’ பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரி வித்துள்ள கருத்துக்களின் அடிப் படையில் கட்டுரை…
ஹிந்தி உ.பி. முதலமைச்சர் உபதேசம்!
சமீப காலமாக உத்தரப்பிரதேசத்தின் முதல மைச்சர் சாமியார் ஆதித்யநாத் தென் இந்தியா குறித்து அதிகம் அக்கறை கொண்டு வருகிறார் போலிருக்கிறது. அவர் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகி விட்டன, கடந்த ஆண்டுவரை கூட தென் இந்தியா பக்கமே வராதவர் தற்போது…
பிரசாரமே பிரதானம்
"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல் - உலகம் பிரசாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல். (19.1.1936, "குடிஅரசு")
