சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களை தினமும் வீடு தேடிச் சென்று உதவும் திட்டம் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தகவல்

சென்னை, மே.23- கொலை-கொள்ளையை தடுக்க சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களை நாள்தோறும் வீடு தேடிச்சென்று காவல்துறையினர் உதவி வருகிறார்கள். கொலை-, கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் வயதான வாழ்விணையர் முதியவர்கள் வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை யடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.…

Viduthalai

கடவுள் மதத்தைப்பற்றிப் பேசுவதேன்?

நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும், அனேக தடவைகளில்…

viduthalai

முதலமைச்சருக்கும், அமைச்சர் நேருவுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகள்! சாதனைக்கு மறுபெயர் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியே!

திருச்சி பஞ்சப்பூரில் தந்தை பெரியார் பெயரில் அங்காடி! பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகள் திறப்பு! நேரில் கண்டோம், மகிழ்ந்தோம்! திருச்சி அருகே பஞ்சப்பூர் பகுதியில் தந்தை பெரியார் பெயரில் அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, அதில் பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளையும் நிறுவி,…

viduthalai

தொற்றா நோய்களை தடுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் அமெரிக்க மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை, மே.23- தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமெரிக்காவில் நடந்த மனநல பன்னாட்டு மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். பன்னாட்டு மாநாடு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில் மனநல பன்னாட்டு மாநாடு நடந்தது. அதில், தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவம்…

Viduthalai

நீதிபதிகள் மைக்கை ஆஃப் செய்தனர் : பி.வில்சன்

பல்கலை., துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கான வாதத்தின்போது நீதிபதிகளின் மைக் மியூட் (Mute) செய்யப்பட்டதாக வழக்குரைஞர் பி.வில்சன் கூறியுள்ளார். மைக் ஆன் செய்த பிறகு உத்தரவு குறித்து கேட்டபோது,…

Viduthalai

‘‘உலகெங்கும் கலைஞர்’’ நூலினை முதலமைச்சர் வெளியிட, கழகத் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்

சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘‘உலகெங்கும் கலைஞர்’’ எனும் நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், தி.மு.க.பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற…

viduthalai

தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டுக்குச் சரியான வெற்றி இது!

* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைக் கவிழ்த்ததுபோல், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசை அசைத்துப் பார்க்க முடியாது! * ‘டாஸ்மாக்’ தனிப்பட்ட நபரின் நடவடிக்கையை மய்யப்படுத்தி, அந்நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளையும், அந்த நிறுவனத்தையும் குற்றக்கூண்டில் நிறுத்துவதா? அமலாக்கத் துறையை எதிர்த்து தமிழ்நாடு அரசு…

viduthalai

அச்சம் தேவையில்லை! தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று இல்லை மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை, மே 23- தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மேற்கொள்ளப் பட்ட கரோனா மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் வகை தொற்றுகளும், அதன் உட்பிரிவுகளுமே கண்டறியப் பட்டதாகவும்…

Viduthalai

பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

சென்னை, மே 23- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு…

Viduthalai