புதுச்சேரிக்கு முழு மாநிலத் தகுதி உடனே வழங்க வேண்டும் ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் தீர்மானம்
புதுச்சேரி, ஏப். 1- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 28.3.2025 மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் கழகத் தலைவர் வே. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் கழகச் செயலாளர் தி.இராசா கடவுள்…
ஊற்றங்கரை ஒன்றியம் ஊணாம்பாளையம் கிராமத்தில் புதிய கிளைக்கழக அமைப்புக்கான ஆலோசனைக்கூட்டம்
கிருட்டினகிரி, ஏப். 1- கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் ஊணாம்பாளையம் கிராமத்தில் திராவிடர் கழகம் சார்பில் புதிய கிளைக்கழக அமைப்பு பணிக்கான கலந்துரையாடல் கூட்டம் 28/03/2025 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழகத் தலைவர் அண்ணா அப்பாசாமி…
திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!
கோவை, ஏப். 1- கோவை மாநகர திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கடந்த 24.03.2025 அன்று மாலை 6.00 மணியளவில் புலியகுளம் தந்தை பெரியார்…
கும்முடிப்பூண்டி கழக மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கிளைக் கழகங்கள் அமைக்க முடிவு
பொன்னேரி, ஏப். 1- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட கலந்து ரைடல் கூட்டம் மாவட்ட தலைவர் புழல் தா.ஆனந்தன் தலைமையில் பொன்னேரி கலைஞர் அரங்கில் 30.3.2025 அன்று காலை 10 மணிக்கு நடந்தது. மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஜெ.…
வரலாற்று சாதனை சென்னை மாநகராட்சியில் ரூ.2025 கோடி சொத்து வரி வசூல்
சென்னை, ஏப்.1 கடந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். சொத்து வரி சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து…
நீலகிரி – கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் ‘இ–பாஸ்’ சோதனை
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை ஊட்டி, ஏப்.1 நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களூக்கு இன்று (1.4.2025) முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா…
மக்களை வதைக்கும் ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
சென்னை, ஏப்.1 தமிழ்நாட்டில் 46 சுங்கச் சாவடிகளில் இன்று (1.4.2025) அதி காலை முதல் சுங்கக்கட் டணம் உயர்வு அமலுக்குவந்துள்ளது. இதன் மூலம் சுமார் 5 சதவீதம் கட்ட ணம் அதிகமாக வசூலிக் கப்பட உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை துறை…
சிதம்பரம் தீட்சதர்களுக்குப் பொருந்துமா? திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் மண்டபத்திற்கு ‘சீல்’ வைக்கப்படும்
பாதுகாப்புக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை திருவள்ளூர், ஏப்.1 திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் மண்டபத்தை மூடி முத்திரை வைக்கப்படும் என குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
