பெரியார் விடுக்கும் வினா! (1656)

பள்ளியில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்களின் பகுத்தறிவை வளரச் செய்ய வேண்டும். பகுத்தறிவைப் பற்றி அதற்காகச் சிறிது நேரத்தையாவது ஒதுக்கிச் சொல்லித் தர வேண்டாமா? பகுத்தறிவுப் போட்டிகள் வைத்து அதில் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பகுத்தறிவு பற்றிப் போதிக்காததால்தான் நமது…

viduthalai

தலைமை செயற்குழுத்தீர்மானங்களை செயல்படுத்த முடிவு அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

அரியலூர், மே 24- அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்அரியலூரில் 18.5.2025 ஞாயிறு மாலை 5:30 மணியளவில் சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்றது. சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் சு.ச.திராவிடச் செல்வன் கடவுள் மறுப்புக் கூறினார். நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர்…

viduthalai

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் “பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்”

ஊற்றங்கரை, மே 24- கோடை விடுமுறையையொட்டி, ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் "பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்" 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிருட்டினகிரி மாவட்ட கழக செயலாளர்…

viduthalai

திரு.சக்கரையும் திரு.ஆரியாவும்

திரு.சக்கரைச் செட்டியார் அவர்கள் ஹிந்து வாயிருந்து கிறித்தவராக மதம் மாறியவர்; அவர் சென்னை திருவாளர்கள் ஓ.தணிகாசலம் செட்டியார், ஓ.கந்தசாமி செட்டியார் ஆகியவர்களுக்கு நெருங் கின உறவினராயிருந்தவர். பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்ற வக்கீல். 1906இல் அதாவது ஏறக்குறைய 20 வருஷங் களுக்கு முன்னிருந்தே…

Viduthalai

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த முடிவு செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

காட்டாங்குளத்தூர், மே24- செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறி வாளர் கழகம், திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 18.5.2025 அன்று காலை 1030 மணிக்கு காட்டாங்குளத்தூர் ந.மா.முத்துகூத்தன் தெரு,கூத்தர் குடிலில்  (மு.கலைவாணன் இல்லம்) நடைபெற்றது. கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.சிவக்குமார்…

viduthalai

அக்கம் பக்கம் அக்கப்போரு… பம்மல் ‘உவ்வே’ சம்பந்தமும், தேசபக்தி மைசூர்ஸ்ரீயும்!

“நீயெல்லாம் மனுசனே இல்ல தெரியுமா?” என்று கவுண்டமணி சொல்லும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டு. அப்படி யாரையாவது நீ மனிதனே இல்லை என்று சொன்னாலோ, உன் உடம்பில் இரத்தம் தானே ஓடுகிறது என்று கேட்டாலும் கடுமையான கோபம் எல்லோருக்கும் தோன்றும். ஆனால்,…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா கும்பகோணத்தில் எழுச்சியுடன் நடத்திட முடிவு

கும்பகோணம், மே 24- கும்பகோணம் பெரியார் மாளிகையில் கழக மாவட்ட   கலந்துரையாடல் கூட்டம் 22.05.2025. அன்று மாலை 5.30 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்விற்கு குடந்தை நகரத் தலைவர் பீ.ரமேஷ், கடவுள் மறுப்பு கூறி அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்…

Viduthalai

“தவறு இன்றித் தமிழ் எழுத”  நூல்கள் 500 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய  தமிழ் பள்ளிகளில் ஒன்றான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ரவாங் நகர தமிழ் பள்ளிக்கு பாவேந்தர் பாரதிதாசனின் “தவறு இன்றித் தமிழ் எழுத''  நூல்கள் 500 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நூலில் பெரியார் அண்ணா,…

viduthalai

தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துவோம் கரூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

கரூர், மே 24- கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் ப. குமாரசாமி தலைமையில் கரூர் ராயனூர் பொன் நகர் மறைந்த கி பழனிச்சாமி இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட காப்பாளர் வே ராஜு, பொதுக்குழு உறுப்பினர் கட்டளை உ.…

viduthalai

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 53ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை உற்சாகமாக தொடங்கியது

பெரியகுளம், மே 24- இன்று (24.05.2025) காலை 9.30 மணி அளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கலைவாணி அரங்கத்தில், திராவிடர் கழகம் சார்பில் 53ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக் கரசன் வரவேற்று உரையாற்றினார்.…

Viduthalai