அதிகாரிகள் நீண்ட காலம் பணியில் இருப்பது ஊழலை வளர்க்கிறதாம்
நாடாளுமன்ற நிலைக்குழு கண்டுபிடிப்பு புதுடில்லி, ஏப். 1 பணியாளர், பொது குறை கள், சட்டம் மற்றும் நீதித் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு தனது 145-ஆவது அறிக்கையை நாடா ளுமன்றத்தில் அண்மை யில் தாக்கல் செய்தது. பணியாளர் மற்றும் பயிற்சித்…
புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
புகை பிடிக்காதவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித் துள்ளதாகவும் அதற்கான காரணம் குறித்தும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. லான்செட் மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் நுரையீரல் புற்று நோய் 5ஆவது…
ரயில்வே துறையில் காலியிடங்கள் 2 லட்சம் 10 ஆயிரம் உதவி ஓட்டுநர் பணி இடங்களை மட்டும் நிரப்ப அறிவிப்பு வெளியீடு
சென்னை, ஏப். 1- நாடு முழுவதும் 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் 510 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் ஏப்.10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில்…
கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக்கூடாது! அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சென்னை, ஏப்.1- கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவு உறுதியாக கடைப்பிடிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். வில்லிவாக்கம், புதிய ஆவடி சாலை திருநகா் பகுதியில் மத்திய சென்னை மக்களவை…
தொகுதி மறு சீரமைப்பில் வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காதென உறுதியளிக்க தயாரா?
சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி புதுக்கோட்டை, ஏப்.1- நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்காது என உறுதியளிக்க தயாரா? என சட்டத் துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தி யாளர்களுக்கு…
சதியின் பின்னணி என்ன? பிஜேபி – சிவசேனை கூட்டாட்சி நடைபெறும் மகாராட்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்தன
மும்பை, ஏப்.1- மராட்டியத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் ஜியோராய் தாலுகா அர்தா மாஸ்லா கிராமத்தில் மசூதி ஒன்று உள்ளது. 29.3.2025 அன்று இரவு…
இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கம் இருப்பு 25 ஆயிரம் டன் வங்கிகளில் உள்ளதை விட அதிகம்
புதுடில்லி, ஏப்.1- தங்கத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு, புதுப்புது உயரங்களை எட்டி வருகிறது. உலகிலேயே அதிக தங்கம் இருப்புகளை கொண்ட ‘டாப் 10' மத்திய வங்கிகளை காட்டிலும், இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கம் இருப்பு அதிகம் என, எச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் ஆய்வில்…
கழகக் களத்தில்…!
2.4.2025 புதன்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 16ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: சிந்துசமவெளி நாகரீகம் *சிறப்புரை: முனைவர் ச.தீபிகா (துணை பேராசிரியர்,…
பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா. ரத்தினசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் பயனாடை அணிவித்தார்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா. ரத்தினசாமி பெரியார் திடலுக்கு வருகை தந்தார். ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் உடல் நலம் விசாரித்து பயனாடை அணிவித்தார். உடன் கழகத் தோழர்கள். (சென்னை, பெரியார் திடல், 31.3.2025)
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு தடைகளை ஏற்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு
செந்துறையில் பரபரப்பாக நடைபெற்ற சுழலும் சொற்போர் செந்துறை, ஏப். 1- அரியலூர் மாவட்டம் செந்துறையில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் உரிமை பறிப்பு, நிதி மறுப்பு, ஹிந்தி திணிப்பு என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் பரபரப்பாக நடைபெற்றது. 30.3.2025…
