200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இடுகாடுகளைக்கூட அரசு எடுத்துக் கொள்ள முடியும் வக்ஃபு சட்ட வழக்கில் கபில்சிபல் வாதம்

புதுடில்லி, மே 24 வக்ஃபு சட்டத்திற்கு எதிரான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு,தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வக்ஃபு சட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது. தடையை தொடர்வதா என்பது குறித்த வாதம் உச்சநீதிமன்றத்தில்…

Viduthalai

ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டி

சென்னை, மே 24  ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆட்சி ஏற்பட்டதுமுதல் மதவெறிப்படி நடந்து வருகிறார்கள். தத்துவங்கள் என்று சொல்வது Philosophy. அதை Religion  (மதம்) என்று ஆக்கினார்கள். மதம் வேறு; தத்துவம் வேறு. அதேபோல, வரலாறு வேறு; புராணங்கள் வேறு.…

viduthalai

மாற்றுத்திறனாளிகளைபற்றி அவதூறு பேசிய மகாவிஷ்ணுவின் அறக்கட்டளைக்கு மூடு விழா

திருப்பூர், மே 24 ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு, தான் திருப்பூரை தலைமையகமாக கொண்டு நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி குளத்துப்பாளையத்தை தலைமையகமாகக் கொண்டு, பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வருபவர் ஆன்மிக பேச்சாளா் மகாவிஷ்ணு. பல்வேறு…

Viduthalai

மணியோசை

பொது ஸ்தாபனங்களில் பக்குவம் அடைவதற்கு முன்பு மக்களுக்குப் பொறுப்பை கொடுக்கும் நிலையில், அவ்வித ஸ்தாபனங்களில் ரகளை, காலித்தனங்கள், முறைகேடுப் புகார்கள் எழாமலிருக்குமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’  

Viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

பாவலர் மணி புலவர் ஆ.பழநி அய்யா அவர்கள் எழுதிய 18 நூல்களை அனிச்சம் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அந்த 18 நூல்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அனிச்சம் அறக்கட்டளை தலைவர் சாமி.திராவிடமணி (எண் 45/1,2 பெரியார் தோட்டம், இரயில்வே நிலையம்…

viduthalai

இப்படியொரு மூடநம்பிக்கை சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் பெண் செய்த செயலால் நடந்த விபரீதம்!

ஷாங்காய், மே 24- சீனாவில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார். அவர் உச்சி முதல் பாதம் வரை தன்மீது சூரிய…

Viduthalai

கையை இழந்தும் நம்பிக்கையை இழக்கவில்லை… உதவி ஆட்சியராக பொறுப்பேற்ற மாற்றுத்திறனாளி

திருவனந்தபுரம், மே 24- கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.கோபகுமார். இவர் ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சிறீ கலா, ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார் (வயது27). இவர்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.5.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய நிதியை போராடிப் பெறுவேன், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து…

viduthalai

தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க புதிய ஆணையம் தமிழ்நாடு அரசு திட்டம்

புதுடில்லி, மே 24- தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல், வரலாற்று சின்னங்கள், கட்டடங்களை பாதுகாக்க புதிய ஆணையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் பராமரிப்புக்காக, பட் ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு திட்டமிட்டுள்ளது. இரும்பின் காலம் தமிழ்நாட்டில் 5,300 ஆண்டு…

Viduthalai

இனியும் ஆதாரம் வேண்டுமா?

சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பன ஆதிக் கத்திற்கென சுயராஜ்யக் கட்சியின் சார்பாக காங்கிர சின் பெயரால் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் கம்பெனியார் நிறுத்தும் அபேட்சகர்களைப் பற்றி அப்போதைக்கப்போது எழுதி வந்திருக்கிறோம். அவற்றுள் ஒரு சந்தர்ப்பத்தில் “ஜில்லாவிற்கு இரண்டொரு பார்ப்பனரல்லாதாரை நிறுத்தி பொது ஜனங்களுக்குப் பெரும்பாலும்…

Viduthalai