மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஒரே வாரத்தில் வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, மே 25- முதல் பட்டதாரி, ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் களை விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. உயர்கல்வி  நிறுவனங்கள் நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.…

viduthalai

ஊற்றங்கரையில் கழக இளைஞரணி கூட்டம்

ஊற்றங்கரை, மே 25- கடந்த 11.05.2025 அன்று காலை 10 மணிக்கு,சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் இளைஞர்களின் இயக்க வேலைத்திட்டம் குறித்து ஏழு முக்கிய…

viduthalai

‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ ஜூன் 3 முதல் மேலும் விரிவாக்கம்

சென்னை, மே 25- தமிழ்நாட்டில், 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' 2022 செப்., 15இல் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பின் ஊரகப் பகுதிகளில்,…

viduthalai

கம்பம் மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் 54ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது

காமயகவுண்டன்பட்டி, மே 25- கம்பம் மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஆர்.வி.ஸ் மஹாலில் இன்று (25-05-2025) காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் 54ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ப.செந்தில்குமார், வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் வெ.தமிழ்செல்வன்,…

viduthalai

கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க வீடு வீடாக கதவை தட்டும் தமிழ்நாடு அதிகாரிகள்

சென்னை, மே 25- தமிழ்நாடு முழுக்க 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்த மாணவ, மாணவியர் தங்களின் எதிர்கால படிப்பிற்கான முயற்சிகளை எடுக்கிறார்களா? அடுத்த கட்ட திட்டங்களை மேற்கொள்கிறார்களா? என்று தமிழ்நாடு அரசு சார்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

viduthalai

மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை ஒன்றிய அரசிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வலியுறுத்தல்

பெங்களூரு, மே 25- மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என ஒன்றிய அரசிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் நேற்று முன்தினம் (23.5.2025) ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்…

viduthalai

செய்திச் சுருக்கம்

இ.டி. இல்லையென்றால் மோடி இல்லை: சஞ்சய் ராவத் டாஸ்மாக் வழக்கில் தமிழ்நாட்டில் நடந்தது ஒன்றும் புதிதல்ல, தானும் இ.டி.யால் பாதிக்கப் பட்டவன் தான் என சிவசேனா (UBT) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தன்னைப் போலவே பலரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,…

viduthalai

ஒரகடத்தில் ரூ.12,870 கோடியில் புதிய அய்போன் ஆலை அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

சென்னை, மே 25- தமிழ்நாட்டில் அய்போன் தொடர்பாக ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறது. ஏற்கெனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஓசூரில் உள்ள அதன் புதிய உற்பத்தி நிலையத்தில் அய்போன் மாடல்களை தயாரிக்க தொடங்கியுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம்…

viduthalai

ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக நடைமுறை

சென்னை, மே 25- தமிழ்நாட்டில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகை யில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக் கூடிய https://eservices.tn.gov.in/eservicesnew/…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் குடியாத்தம் வி.சடகோபனின் 74 ஆம் பிறந்தநாள் (23.05.2025), அவரது பேத்தி மருத்துவர் அறிவுச்சுடர் பிறந்தநாளை (16.05.2025) முன்னிட்டு, பெரியார் உலகம் மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் நன்கொடையாக ரூ.12,000/-த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அவர்களது குடும்பத்தினர்…

viduthalai