அந்நாள் இந்நாள் (2.4.1903) இசையரசுத் தண்டபாணி தேசிகர் பிறந்த நாள் தீட்டாயிடுத்து! தீட்டாயிடுத்து!
(இன்று இசையரசு தண்டபாணி தேசிகர் பிறந்த நாள்! அவர் தொடர்பாக திருவையாற்றில் நடந்த முக்கிய நிகழ்ச்சி பற்றி இங்கே) கலைஞர் கருணாநிதி - ‘குடியரசு', 09-02-1946 1946ல் திருவையாற்றில் நடை பெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில்…
தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இராஜா அண்ணாமலைபுரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய வளா'கத்திற்குள் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காமலும் இந்து மத கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக் கோவிலை இடித்து அப்புறப்படுத்தக்…
தமிழ்நாடு அரசின் சாதனை! மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!!
சென்னை, ஏப்.2 இந்தியாவில் மின்னணு பொருட்கள் (Electronics Goods) ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், 2023-2024 நிதியாண்டில், 11 மாதங்களில் மட்டும், தமிழ்நாடு 12.62 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.05 லட்சம்…
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாத் தொகுதிகளிலும் கட்சி பாகுபாடின்றி நிறைவேற்றப்படுகிறது!
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்! சென்னை, ஏப். 2 – “மக்கள் நலத் திட்டங்கள் கட்சிப் பாகுபாடின்றி நிறை வேற்றப்படுகிறது” என்று சட்டப் பேரவை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதில ளிக்கும்போது…
காவிரி – வைகை- குண்டாறு இணைப்பு உறுதி அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை, ஏப்.2- காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதுகுறித்த கவன ஈா்ப்பு அறிவிப்பு விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. இதில்,…
புல்டோசர்மூலம் வீடுகளை இடித்துத் தள்ளிய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு புதுடில்லி, ஏப்.2 உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புல்டோசர்மூலம் சிலருடைய வீடுகளை இடித்த நிகழ்வு மனிதாபிமானமற்ற செயல் என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட நபர்க ளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச்…
இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழ்நாடு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.2 இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். மக்களவையில் நேற்று (1.4.2025) இந்த விவகாரத்தை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும், நாடாளுமன்ற திமுக…
எச்சரிக்கை: ‘மெட்ராஸ் அய்’ 20 விழுக்காடு அதிகரிப்பு கண் மருத்துவர்கள் தகவல்
சென்னை. ஏப். 2- காலநிலை மாற்றம் காரணமாக `மெட்ராஸ் அய்' எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தை காட்டிலும் 20 சதவீதம் அதிகரித் துள்ளதாகவும், குறிப்பாக குழந்தை களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மெட்ராஸ் அய்…
கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாகும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம்! சென்னை, ஏப்.2 தமிழ்நாட்டு மீன வர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீண்டும் பெறுவதே என்னும் தீர்மானத்தை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.4.2025) முன்மொழிந்தார். தீர்மானம் வருமாறு: தீர்மானம் “தமிழ்நாட்டு மீனவர்களின்…
முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் ரூ. 2,200 கோடியில் 770 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
சென்னை, ஏப். 2- முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் 770 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். சாலை மேம்பாட்டுத் திட்டம் சட்டப்பேரவையில் நேற்று (1.4.2025) நெடுஞ்சாலைகள் மற்றும்…
