கொள்கை ரீதியான கூட்டணி
தி.மு.க.வுடன் கூட்டணி பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் கே. நவாஸ் கனி கருத்து: திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி என்பது வெறும் அரசியலுக்காக அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி. எங்களுக்கு சிறப்பான முக்கியத்துவத்தை திமுக…
தேசிய நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்-உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மே. 24- தேசிய நெடுஞ் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் ஞான பிரகாஷ் என்பவர் ஒருபொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நெடுஞ்சாலை களில்…
சமதர்மவாதிகள் நாஸ்திகர்களே -தந்தை பெரியார்
தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப் பாகக் கையாளப்படுகிறது என் றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒரு விதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒன்றிய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவிகித வரி பகிர்வு தேவை: நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். பிரதமரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவும் தந்தார். * ஈ.டி. என்ன மோடியே வந்தாலும் நாங்கள்…
கரூர் பெரியார் பெருந்தொண்டர் கி.பழனிச்சாமி படத்திறப்பு நினைவேந்தல்
கரூர், மே 25- கரூர் பெரியார் பெருந்தொண்டர், ராயனூர் பொன்நகர் கி.பழனிச்சாமி படத்திறப்பு விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட கழகத் தலைவர் ப. குமாரசாமி 21.5.2025 அன்று காலை பொன் நகர் பழனிச்சாமியின் படத்தை திறந்து வைத்தார். மகன் ப.பன்னீர்செல்வம், துணைவியார்…
பெரியார் விடுக்கும் வினா! (1657)
தமிழரின் வீரம், அவர்களது அடிமை நீக்க உணர்ச்சி இவைகளுக்குச் சோதனைக் காலம் என்னும் போது - ஒரு மூச்சு பார்த்துவிட்டு மாய்வோம். நமது பின் சந்ததிக்காவது மனிதத் தன்மையும், மானமும் தேடி வைத்துவிட்டு மறைவோம். இதில் கண்டிப்பாக நாம் பல நூற்றுக்கணக்கில்…
திராவிடர் கழக குடும்பக் கலந்துறவாடல் சேலம் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சேலம், மே 25- சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்து உரையாடல் கூட்டம் 19.05.2025 திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் சேலம் அஸ்தம்பட்டி, டிவிஎஸ் நகர், வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த…
இவர் அல்லவோ தந்தை பெரியாரின் (பெருந்) தொண்டர்…
தந்தை பெரியார் காலம் தொட்டு, தன் வாழ்நாள் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்து பெரியார் கொள்கையை பின்பற்றி, மக்களிடையே அவர் கொள்கையை பரப்பி இன்றளவும், அவர் கொள்கையையே உயிர் மூச்சாகக் கொண்டு, இளம் தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியார் பெருந்தொண்டர் …
திருச்செங்கோட்டில் தமிழர் தலைவர் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்த தீர்மானம்
பொத்தனூர், மே 25- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16.5.2025 அன்று காலை 11 மணி அளவில் பொத்தனூர் பெரியார் படிப்பகத்தில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா வேலூரில் கருத்தரங்கம்
நாள்: 31.05.2025 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1 மணி வரை இடம்: மில்லினியம் பிளாசா, காட்பாடி சாலை, வேலூர் வரவேற்புரை: வி.இ. சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) இணைப்புரை: ந. தேன்மொழி (மாநிலமகளிரணி துணைச் செயலாளர்) முன்னிலை: இர.…
