கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
2.4.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘கடல் வழியாக பொருட்கள் எடுத்துச் செல்லும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம். தமிழ்நாடு, குஜராத் மீனவர்களை பாதிக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம். * உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் புல்டோசர் மூலம் வீடுகளை…
சுய உதவிக் குழுவில் கனவு இல்லத் திட்ட பெண் பயனாளிகள் உறுதி செய்ய அரசு உத்தரவு
சென்னை, ஏப்.2- ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தைச் சோ்ந்த பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களில் இணைந்து பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்‘ திட்டத்தின் கீழ், மேலும் ஒரு…
பெரியார் விடுக்கும் வினா! (1606)
மனிதச் சுபாவம் இயற்கைச் சுதந்திரத்தோடு இருந்தால் ஒழுக்கமாகவோ, பிறருக்குத் தொல்லை இல்லாமலோ இருக்க முடியாததாகும். நிபந்தனையும், நிர்ப்பந்தமும் மனிதனுக்கு மிக மிக அவசியமானவையே! அப்படிப்பட்ட நிப்பந்தம், நிபந்தனைகள் அவ்வளவும் சட்டத்தால் செய்ய முடியுமா? மனிதனுக்குப் பயத்தை பூட்டி நேர்ப்பாதையில் செலுத்தவே கடவுள்,…
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பள்ளிகளிலேயே கர்ப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி
சென்னை, ஏப். 2- தமிழ்நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. கருப்பை வாய் புற்றுநோய்க்கு மனித பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) முக்கிய காரணமாகும்.…
இந்திக்கு இங்கே இடமில்லை (4)- 23.1.1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா பேசியது: நேற்றைய தொடர்ச்சி…
அறிஞர் அண்ணா போராட்டத்தில் பல முனைகள் இருப்பதுபோல் காதலில் கூட பல முனைகள் இருக்கின்றன. சில காதல் ராட்சஸக் காதல். ராட்சஸக் காதல் என்று சொல்வது காதைப் பிடித்து இழுப்பது, கிள்ளுவது, குத்துவது என்று இப்படிச் செய்தால் காதல் வரும். என்…
பேங்க் ஆப் பரோடாவில் பணி வாய்ப்பு
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 146 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களில் பணியாற்ற இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு www.bankofbaroda.in. இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப். 15…
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
பணியிடங்கள் விவரம்: 1.ப்ராஜெக்ட் என்ஜினியர் (FTA -1) – 07 2. ப்ராஜெக்ட் என்ஜினியர் (FTA - 2) – 10 3. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA - 3) – 04 4. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA - 4)…
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ஒன்றிய அரசில் பணி
ஒன்றிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.அய்.,) காலியிடங் களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் பிரிவில் 17 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு வயது: 18-28 (15.4.2025இன்படி) தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி. விண்ணப்பக்…
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் மாதம் ரூ.20,000 ஊதியம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கிவருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship program)…
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பயிற்சிகள்
தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் வேலை வாய்ப்புகளை வழங்க புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சியில் சேர தகுதிகள்: 18 முதல் 33 வயதிற்குள் உள்ள…
