அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர், ஓட்டுநர்கள் பணியிடங்கள் அறிவிப்பு!

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மார்ச் 21 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தமிழ்நாடு அரசின் சாலை போக்குவரத்து…

viduthalai

6ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

செல்வப் பெருந்தகை அறிவிப்பு சென்னை, ஏப்.2- வருகிற 6ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

Viduthalai

கழகக் களத்தில்…!

3.4.2025 வியாழக்கிழமை ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை திணிப்பை கண்டித்தும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தி பொதுக்கூட்டம் சென்னை: மாலை 6.30 மணி * இடம்: டாக்டர் அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை * தலைமை: பெரியார் யுவராஜ்…

viduthalai

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் 1½ லட்சம் அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன

சென்னை, ஏப்.2 உச்ச நீதிமன்றம் மற்றும் 22 உயர்நீதிமன்றங்களில் 1½ லட்சம் அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவமதிப்பு வழக்கு நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படுதல், நீதிமன்றத்தில் அவமரியாதையாக நடந்துகொள்ளுதல், நீதிமன்றத்தின் செயல்பாட்டில் இடையூறு செய்தல், அதன் அதிகாரத்தை அவமதிக்கும் வகையில்…

Viduthalai

‘எம்புரான்’ திரைப்படம் சர்ச்சை வன்முறை ஏதும் நிகழாததால் படத்துக்கு தடை விதிக்க முடியாது : நீதிபதி உத்தரவு

திருவனந்தபுரம், ஏப்.2 கேரள உயர்நீதிமன்றம் ‘எம்பூரான்’ திரைப்படத்தை தடை செய்ய மறுத்துவிட்டது; இந்தபடத்தின்மூலம், எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? என கேள்வி எழுப்பியதுடன், படம் வன்முறையைத் தூண்டுகிறது என்று முதல் தகவ்லஅறிக்கையை (FIR) காட்டுமாறு மனுதாரரைக் கேட்டுக்கொண்டதுடன், படத்துக்கு தடை…

Viduthalai

கிள்ளியூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிள்ளியூர், ஏப். 2- கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் கருங்கல் கழக பேரூர் அலுவலகத்தில் நடை பெற்றது. திராவிடர்கழக பேரூர் செயலாளர் த.ஜெயக்குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார்.…

viduthalai

கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் கருத்து

சென்னை, ஏப்.2 கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்ப தால்தான் தமிழ்நாட்டில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் கூறினார். சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் சார்பில் இந்திய கல்வி நினைவு சொற்பொழிவு அப்பல்கலைக்கழகத்தில் நேற்று (1.4.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

Viduthalai

ரம்ஜான் நாளன்று கறிக்்கடை மூடப்பட வேண்டுமா?

நவராத்திரி விழா மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம், முஸ்லிம்களின் ரம்ஜான் மார்ச் 31 அன்று கொண்டாடப்பட்டது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இருந்தது. கோயில் நகரமான வாரணாசியில் நவராத்திரி…

Viduthalai

எது தற்கொலை?

ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (19.1.1936, “குடிஅரசு”)

Viduthalai

செயற்கை நுண்ணறிவு செயலி தகவல்! உ.பி. முதலமைச்சரின் உண்மைக்கு மாறான கூற்று!

உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் பொது வெளியில் கூறும் சாமியார் முதலமைச்சர். Press Trust of India @PTI_News · 4h VIDEO | In an exclusive interview with PTI, UP CM Yogi Adityanath (@myogiadityanath) says row…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026